Tuesday, August 20, 2013

அயோத்யாவிற்கு நடத்த இருந்த யாத்திரைக்கு உத்திர பிரதேச அரசு தடை விதித்துள்ளது. இதற்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்தர பிரதேச அரசின் இந்த தடை உத்தரவு சட்ட விரோதமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment