பிரதமர் உரைக்கு பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
தெரிவித்துள்ளன. அவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி மத்திய
அரசு மீது கடும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார். அவையில் அவர்
பேசியதாவது : உலக நாடுகளை அமெரிக்க எச்சரித்த போது அதனை மத்திய அரசு
புறக்கணித்துள்ளது; நாட்டில் நடக்கும் ஊழல்களை பொருளாதார மந்தநிலைக்கு
காரணம்; பிரதமரின் பேச்சு நம்பிக்கை அளிக்கவில்லை; அதிருப்தியை ஏற்படுத்தி
உள்ளது; அரசின் தவறான கொள்கைகளால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment