Friday, March 29, 2013

எச்சரிக்கை : இதை படித்துவிட்டு பகிராமல் இருப்பவர்களுக்கு அரேபிய முறைப்படி நூறு சாட்டையடி வழங்கப்படும்.

திரைப்படங்களில் எத்தனையோ ஃப்ளாஷ்பேக் காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம், ஒரு 1400 வருடங்களுக்கு பின் சென்று அரேபியாவில் மக்கள் எப்படி இருந்தார்கள் என்ற ஃப்ளாஷ்பேக்கை பார்த்தால் தான் என்ன ?  

சௌதி அரேபியா என்று இன்று அழைக்கப்படும் இந்த நாடு ஏழாம் நூற்றாண்டில் எந்தவித கலாச்சாரமோ, பண்பாடோ, நாகரீக தொன்மைகளை உடைய சாம்ராஜ்யங்களால் ஆளப்பட்ட நாடாகவோ இல்லை.  மாறாக எங்கு பார்த்தாலும் மண‌ல் வெளிகளோடு ஒரு சில பாலைவன ஆதிவாசிகள் கூட்டங்களோடு தான் இருந்தது.

விவசாயம் இல்லாமல் ஒரு நாடு இருந்தால் அது எப்படி இருக்கும் ?  திருவள்ளுவரும், ஔவையாரும் இன்ன பிற புலவர்களும் விவசாயத்தை ஏன் இப்படி போற்றி புகழ்கிறார்கள் என்பது விவசாயம் இல்லாத சௌதியை பார்த்தாலே புரியும்.  உண்ண நல்ல‌ உணவில்லாத மணிதன் வேட்டையாடிதான் வாழ் வேண்டும்,  அப்படி வேட்டையாடுவதற்கு மிருகங்கள் வேண்டுமே ? அங்கோ ஒட்டகத்தை தவிர ஒன்றுமில்லை. காடுகளிலாவது பசுமை இருக்கிறது, உணவு கிடைக்க பல ஆதாரங்கள் உள்ளன.  அதுவும் இல்லாத வெறும் மனலில் என்ன செய்வான் ?  "நீரின்றி அமையாது உலகு" என்பார்களே,  நீரில்லாத உலகம் எப்படி இருக்கும் ? மற்ற ஊர்களுக்கு சென்று கொள்ளையடிப்பது அல்லவா ஒரே வழி ? ஆக மெக்கா மற்றும் மெதினாவில் உள்ள பழங்குடி நாடோடிகள் பெரும்பாலும் பல ஊர்களுக்கு திரிவதும், திடீர் தாக்குதல் செய்து கொள்ளையடிப்பதுமாகவே இருந்தனர்.

நாடோடி கொள்ளையரிடம் பண்பாடு இருக்குமா ? நாகரீகம்தான் இருக்குமா ?  அவர்களுக்கு தெரிந்தது தாக்குவது, கைப்பற்றுவது, கைப்பற்றியவற்றை பங்கிட்டுக் கொள்வது.  கூட்டமாக இருப்பதே, தனிநபராய் கொள்ளையடிக்க முடியாது என்பதற்காகதான்.  ஒரு கூட்டம் கொள்ளையடித்த பொருளை மற்றொரு கூட்டம் கொள்ளையடித்து சென்றுவிடும்.  இந்த பொருட்களில், பெண் என்னும் உயிருள்ள ஒரு பொருளும் அடங்கும். நாடோடிகளாய் மணற்பரப்பில் திரிபவர்களுக்கு, குடும்பம், மனைவி, மக்கள் என்பதெல்லாம் இல்லையே ?  மிருகங்களுடைய பழக்க வழக்கங்களை ஒத்தே பெரும்பாலும் அவர்களுடைய குணாதிசியங்கள் இருந்தன. பாலைவண மண‌ற்பரப்பின் சூடும், மணல் காற்றும் அதற்கு ஏற்றவாறு உடல் முழுதையும் கவரும் உடைகளை அவர்களை போடுமாறு பணித்தது.

பாலைவண நாடோடிகளுக்கு மண் மேல் பற்று இருக்காது. பூமி என்பதே நிலையில்லாமல் இருக்குமே ? இன்று இருக்கும் மணல் திட்டு நாளை காற்றடித்தால் வேறு பக்கம் போய்விடுமே ?  இதில் பூமியை தாய் என்றேல்லாம் நினைக்கும் எண்ணம்தான் வருமா ?

அப்படியே நாம் கேமராவை அக்காலத்தில் இருந்த பாரதம் எனும் நிலப்பரப்பை நோக்கி திருப்புவோம். அங்கு மக்கள் எப்படி இருந்தார்கள் ?  கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல சாம்ராஜ்யங்கள் உருவாகியும் மறைந்தும் இருந்தன.  ஆர்யபட்டர், வராஹமிஹிரர், சிஷ்ருதர், திருவள்ளுவர், பாணினி, பதஞ்சலி, நாகர்ஜுனா, பரத்வாஜர் என பல விஞ்ஞானிகளும், மெய் ஞானிகளும் வந்து போய்விட்ட காலம்.  அசோகர் போன்ற மிகப்பெரும் சக்ரவர்த்திகள், மிகப்பெரும் நாகரீகத்தோடு ஆண்டு முடித்து பல காலம் ஆகிவிட்டது.. கரிகாலச் சோழ மண்ணன் உலகின் முதல் அணையாம் கல்லனையை (1080 அடி நீளம் 60 அடி அகலம்) கட்டி கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் ஆகிவிட்டன.  சிந்து நாகரீகமும், ஹரப்பா நாகரீகமும் பல ஆண்டுகளுக்கு முன்னேயே நடந்துவிட்டன.  பீகாரில் உலகின் மிகப்பெரிய "நலந்தா பல்கலைக் கழகம்" செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.  கிரேக்கத்திலிருந்து, பாரசீகத்திலிருந்தும், சீனா மற்றும் திபெத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று அமேரிக்க மற்றும் பிரித்தானிய பல்கலைகழகங்களுக்கு சென்று படிப்பது போல் படித்துக்கொண்டிருக்கின்றனர்.   செழிப்பான விவசாயம், எங்கு பார்த்தாலும் பசுமை, எல்லோரிடமும் எல்லாமும் இருந்தது.  யாரும் யாரையும் கொள்ளை அடிக்க வேண்டிய அவசியமும் இல்லை.  மக்கள் அறிவில் மிகச்சிறந்தவர்களாக இருந்தனர்.  கலைகள் ஊக்குவிக்கப்பட்டன. பெண்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர்.  மிகச் சிறப்பான தர்மம் அனைத்திற்கும் ஆதாரமாக இருந்தது. சுருங்கச் சொன்னால் நாகரீகம் அதன் உச்சத்தில் உள்ளது.

இப்படி மொத்தமாய் முரண்பாடான இரண்டு நாடுகளைதான் நாம் ஒப்பிட முடியுமா ?  மிகச்சிறந்த தத்துவங்களும் ஆழமான கோட்பாடுகளும் விளங்கிய ஒரு நாட்டில் யாராவது ஒருவர் வந்து "பெண்களை கருப்பு துணியில் மூடி வை" "இறைவனே மிகப் பெரியவன்", "அவரை வணங்காதவர் மேல், இறைவன் கோபமுற்று நரகத்தீயில் தள்ளுவான்", "அவருக்கு யாரையாவது இனை வைத்தால் கோபம் கொள்ளுவான்" என்று சொல்லி இருந்தால், அவர்களை அக்காலத்தில் நல்ல ஆயுர்வேத அல்லது சித்த வைத்தியரிடம் அழைத்து சென்று இவரின் மனநோயை குணமாக்க முடியுமா என்று பாருங்கள் என்று சொல்லியிருப்பார்கள்.

ஆனால் முஹம்மது நபி அவர்கள் பிறந்த இடம் அப்படி இருந்தது.  அவர் உயர்ந்த சித்தாந்தங்களை புரிந்துக் கொள்ளக் கூடிய மக்கள் நிறைந்த பகுதியில் பிறக்கவில்லை. மாறாக நாகரீகம் என்றாலே என்ன என்று தெரியாத நாடோடிக் கூட்டத்தின் மத்தியில் அல்லவா பிறந்தார் ?

முஹம்மது அவர்கள்  கி.பி. 570 அம் ஆண்டு பிறந்தார், கி.பி. 610 ஆம் ஆண்டு தன் பிரச்சாரத்தை தொடங்கினார், கி.பி.622 ஆம் ஆண்டு மெதினாவுக்கு சென்றார். அவரும் அவருடைய கூட்டாளிகளும் சிதறிக் கிடந்த நாடோடி கூட்டங்களை கூட்டி தன்னை இறைத்தூதர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு,  பலவற்றை இறைவனால் சொல்லப்பட்டது என்பதாக சொல்லி அந்த நாடோடிகளை ஒன்றினைத்தனர். அவருக்கு உண்மையிலேயே இறைவன் தான் சொன்னாரா, அவர் இறைத்தூதரா என்பதை கண்டுபிடிப்பது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல.  ஆனால் இறைவன் என்றும், இறைவேதம் என்றும் அவர் சொல்லாமல் இருந்திருந்தால் பண்பாடு மற்றும் நாகரீகம் இல்லாத அந்த மணிதர்களை அவரால் எவ்வாறு ஒருங்கினைத்திருக்க முடியும் ?  

உதாரணத்திற்கு குழந்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.  அவைகளுக்கு முதிர்ச்சி இருக்காது. குழந்தைகள் தவறு செய்தால் நாம் "அப்படி செய்யாதே, சாமி தூக்கத்தில் கண்ணை குத்தி விடும்" என்று சொல்கிறோம் அல்லவா ?
அப்படித்தான் முஹம்மது அவர்களும் கையாண்டார்.  அவர் கருத்துள்ள சில விடயங்களை சொல்லி இருந்தாலும், பெரும்பாலான விடயங்கள் அன்றைய பாலைவண நாடோடிகளை முறையாக்குவதற்காகவும், இறைவன் மேல் அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவும் கையாண்டது தான். அவர் உயர்ந்த தத்துவங்களை ஒருக்கால் சொல்லியிருந்தால் யாருக்கும் அது புரியாது, அவரையும் பிடிக்காது.  உதாரணத்திற்கு பெண்களை பார்த்தாலே போகப் பொருள் போல் கடத்தி சென்று வன்புணர்வு செய்யும் ஒரு சமுதாயத்தில் போய் அவர் "பிறன் மணை நோக்கா பேராண்மை" என்று சொல்லியிருந்தால் அவரை எல்லோரும் புறந்தள்ளியிருப்பார்கள்.  மாறாக அவர், அவர்கள் வழி சென்று அவர்களை நெறி படுத்தினார்.  இவற்றை எல்லாம் செய்தால் பாலைவணத்தில் கிடைக்காத தண்ணீர் சுவர்கத்தில் கிடைக்கும் என்றார்.  காம கோடூரர்களாக இருந்த அவர்களை சுவர்கத்தில் 72 கன்னிகள் கிடைக்கும் என்றார்.  அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்பதால் நாலு மனைவி வைத்துக்கொள்ளலாம் என்றார்.  இப்படி பல சலுகைகளையும், தூண்டில்களையும் வைத்து அந்த சமுதாயத்தை அவர் முறைப்படுத்தினார்.

அதெல்லாம் சரி,  பாரதம் எனும் புண்ணிய பூமியல் அந்த பாலைவண பழக்கங்கள் தேவையா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது,  அதற்கு பதில் சொல்ல வேண்டியவன் நான் இல்லையே ?
எச்சரிக்கை : இதை படித்துவிட்டு பகிராமல் இருப்பவர்களுக்கு அரேபிய முறைப்படி நூறு சாட்டையடி வழங்கப்படும்.

திரைப்படங்களில் எத்தனையோ ஃப்ளாஷ்பேக் காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம், ஒரு 1400 வருடங்களுக்கு பின் சென்று அரேபியாவில் மக்கள் எப்படி இருந்தார்கள் என்ற ஃப்ளாஷ்பேக்கை பார்த்தால் தான் என்ன ?

சௌதி அரேபியா என்று இன்று அழைக்கப்படும் இந்த நாடு ஏழாம் நூற்றாண்டில் எந்தவித கலாச்சாரமோ, பண்பாடோ, நாகரீக தொன்மைகளை உடைய சாம்ராஜ்யங்களால் ஆளப்பட்ட நாடாகவோ இல்லை. மாறாக எங்கு பார்த்தாலும் மண‌ல் வெளிகளோடு ஒரு சில பாலைவன ஆதிவாசிகள் கூட்டங்களோடு தான் இருந்தது.

விவசாயம் இல்லாமல் ஒரு நாடு இருந்தால் அது எப்படி இருக்கும் ? திருவள்ளுவரும், ஔவையாரும் இன்ன பிற புலவர்களும் விவசாயத்தை ஏன் இப்படி போற்றி புகழ்கிறார்கள் என்பது விவசாயம் இல்லாத சௌதியை பார்த்தாலே புரியும். உண்ண நல்ல‌ உணவில்லாத மணிதன் வேட்டையாடிதான் வாழ் வேண்டும், அப்படி வேட்டையாடுவதற்கு மிருகங்கள் வேண்டுமே ? அங்கோ ஒட்டகத்தை தவிர ஒன்றுமில்லை. காடுகளிலாவது பசுமை இருக்கிறது, உணவு கிடைக்க பல ஆதாரங்கள் உள்ளன. அதுவும் இல்லாத வெறும் மனலில் என்ன செய்வான் ? "நீரின்றி அமையாது உலகு" என்பார்களே, நீரில்லாத உலகம் எப்படி இருக்கும் ? மற்ற ஊர்களுக்கு சென்று கொள்ளையடிப்பது அல்லவா ஒரே வழி ? ஆக மெக்கா மற்றும் மெதினாவில் உள்ள பழங்குடி நாடோடிகள் பெரும்பாலும் பல ஊர்களுக்கு திரிவதும், திடீர் தாக்குதல் செய்து கொள்ளையடிப்பதுமாகவே இருந்தனர்.

நாடோடி கொள்ளையரிடம் பண்பாடு இருக்குமா ? நாகரீகம்தான் இருக்குமா ? அவர்களுக்கு தெரிந்தது தாக்குவது, கைப்பற்றுவது, கைப்பற்றியவற்றை பங்கிட்டுக் கொள்வது. கூட்டமாக இருப்பதே, தனிநபராய் கொள்ளையடிக்க முடியாது என்பதற்காகதான். ஒரு கூட்டம் கொள்ளையடித்த பொருளை மற்றொரு கூட்டம் கொள்ளையடித்து சென்றுவிடும். இந்த பொருட்களில், பெண் என்னும் உயிருள்ள ஒரு பொருளும் அடங்கும். நாடோடிகளாய் மணற்பரப்பில் திரிபவர்களுக்கு, குடும்பம், மனைவி, மக்கள் என்பதெல்லாம் இல்லையே ? மிருகங்களுடைய பழக்க வழக்கங்களை ஒத்தே பெரும்பாலும் அவர்களுடைய குணாதிசியங்கள் இருந்தன. பாலைவண மண‌ற்பரப்பின் சூடும், மணல் காற்றும் அதற்கு ஏற்றவாறு உடல் முழுதையும் கவரும் உடைகளை அவர்களை போடுமாறு பணித்தது.

பாலைவண நாடோடிகளுக்கு மண் மேல் பற்று இருக்காது. பூமி என்பதே நிலையில்லாமல் இருக்குமே ? இன்று இருக்கும் மணல் திட்டு நாளை காற்றடித்தால் வேறு பக்கம் போய்விடுமே ? இதில் பூமியை தாய் என்றேல்லாம் நினைக்கும் எண்ணம்தான் வருமா ?

அப்படியே நாம் கேமராவை அக்காலத்தில் இருந்த பாரதம் எனும் நிலப்பரப்பை நோக்கி திருப்புவோம். அங்கு மக்கள் எப்படி இருந்தார்கள் ? கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல சாம்ராஜ்யங்கள் உருவாகியும் மறைந்தும் இருந்தன. ஆர்யபட்டர், வராஹமிஹிரர், சிஷ்ருதர், திருவள்ளுவர், பாணினி, பதஞ்சலி, நாகர்ஜுனா, பரத்வாஜர் என பல விஞ்ஞானிகளும், மெய் ஞானிகளும் வந்து போய்விட்ட காலம். அசோகர் போன்ற மிகப்பெரும் சக்ரவர்த்திகள், மிகப்பெரும் நாகரீகத்தோடு ஆண்டு முடித்து பல காலம் ஆகிவிட்டது.. கரிகாலச் சோழ மண்ணன் உலகின் முதல் அணையாம் கல்லனையை (1080 அடி நீளம் 60 அடி அகலம்) கட்டி கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் ஆகிவிட்டன. சிந்து நாகரீகமும், ஹரப்பா நாகரீகமும் பல ஆண்டுகளுக்கு முன்னேயே நடந்துவிட்டன. பீகாரில் உலகின் மிகப்பெரிய "நலந்தா பல்கலைக் கழகம்" செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. கிரேக்கத்திலிருந்து, பாரசீகத்திலிருந்தும், சீனா மற்றும் திபெத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று அமேரிக்க மற்றும் பிரித்தானிய பல்கலைகழகங்களுக்கு சென்று படிப்பது போல் படித்துக்கொண்டிருக்கின்றனர். செழிப்பான விவசாயம், எங்கு பார்த்தாலும் பசுமை, எல்லோரிடமும் எல்லாமும் இருந்தது. யாரும் யாரையும் கொள்ளை அடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மக்கள் அறிவில் மிகச்சிறந்தவர்களாக இருந்தனர். கலைகள் ஊக்குவிக்கப்பட்டன. பெண்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர். மிகச் சிறப்பான தர்மம் அனைத்திற்கும் ஆதாரமாக இருந்தது. சுருங்கச் சொன்னால் நாகரீகம் அதன் உச்சத்தில் உள்ளது.

இப்படி மொத்தமாய் முரண்பாடான இரண்டு நாடுகளைதான் நாம் ஒப்பிட முடியுமா ? மிகச்சிறந்த தத்துவங்களும் ஆழமான கோட்பாடுகளும் விளங்கிய ஒரு நாட்டில் யாராவது ஒருவர் வந்து "பெண்களை கருப்பு துணியில் மூடி வை" "இறைவனே மிகப் பெரியவன்", "அவரை வணங்காதவர் மேல், இறைவன் கோபமுற்று நரகத்தீயில் தள்ளுவான்", "அவருக்கு யாரையாவது இனை வைத்தால் கோபம் கொள்ளுவான்" என்று சொல்லி இருந்தால், அவர்களை அக்காலத்தில் நல்ல ஆயுர்வேத அல்லது சித்த வைத்தியரிடம் அழைத்து சென்று இவரின் மனநோயை குணமாக்க முடியுமா என்று பாருங்கள் என்று சொல்லியிருப்பார்கள்.

ஆனால் முஹம்மது நபி அவர்கள் பிறந்த இடம் அப்படி இருந்தது. அவர் உயர்ந்த சித்தாந்தங்களை புரிந்துக் கொள்ளக் கூடிய மக்கள் நிறைந்த பகுதியில் பிறக்கவில்லை. மாறாக நாகரீகம் என்றாலே என்ன என்று தெரியாத நாடோடிக் கூட்டத்தின் மத்தியில் அல்லவா பிறந்தார் ?

முஹம்மது அவர்கள் கி.பி. 570 அம் ஆண்டு பிறந்தார், கி.பி. 610 ஆம் ஆண்டு தன் பிரச்சாரத்தை தொடங்கினார், கி.பி.622 ஆம் ஆண்டு மெதினாவுக்கு சென்றார். அவரும் அவருடைய கூட்டாளிகளும் சிதறிக் கிடந்த நாடோடி கூட்டங்களை கூட்டி தன்னை இறைத்தூதர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, பலவற்றை இறைவனால் சொல்லப்பட்டது என்பதாக சொல்லி அந்த நாடோடிகளை ஒன்றினைத்தனர். அவருக்கு உண்மையிலேயே இறைவன் தான் சொன்னாரா, அவர் இறைத்தூதரா என்பதை கண்டுபிடிப்பது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. ஆனால் இறைவன் என்றும், இறைவேதம் என்றும் அவர் சொல்லாமல் இருந்திருந்தால் பண்பாடு மற்றும் நாகரீகம் இல்லாத அந்த மணிதர்களை அவரால் எவ்வாறு ஒருங்கினைத்திருக்க முடியும் ?

உதாரணத்திற்கு குழந்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவைகளுக்கு முதிர்ச்சி இருக்காது. குழந்தைகள் தவறு செய்தால் நாம் "அப்படி செய்யாதே, சாமி தூக்கத்தில் கண்ணை குத்தி விடும்" என்று சொல்கிறோம் அல்லவா ?
அப்படித்தான் முஹம்மது அவர்களும் கையாண்டார். அவர் கருத்துள்ள சில விடயங்களை சொல்லி இருந்தாலும், பெரும்பாலான விடயங்கள் அன்றைய பாலைவண நாடோடிகளை முறையாக்குவதற்காகவும், இறைவன் மேல் அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவும் கையாண்டது தான். அவர் உயர்ந்த தத்துவங்களை ஒருக்கால் சொல்லியிருந்தால் யாருக்கும் அது புரியாது, அவரையும் பிடிக்காது. உதாரணத்திற்கு பெண்களை பார்த்தாலே போகப் பொருள் போல் கடத்தி சென்று வன்புணர்வு செய்யும் ஒரு சமுதாயத்தில் போய் அவர் "பிறன் மணை நோக்கா பேராண்மை" என்று சொல்லியிருந்தால் அவரை எல்லோரும் புறந்தள்ளியிருப்பார்கள். மாறாக அவர், அவர்கள் வழி சென்று அவர்களை நெறி படுத்தினார். இவற்றை எல்லாம் செய்தால் பாலைவணத்தில் கிடைக்காத தண்ணீர் சுவர்கத்தில் கிடைக்கும் என்றார். காம கோடூரர்களாக இருந்த அவர்களை சுவர்கத்தில் 72 கன்னிகள் கிடைக்கும் என்றார். அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்பதால் நாலு மனைவி வைத்துக்கொள்ளலாம் என்றார். இப்படி பல சலுகைகளையும், தூண்டில்களையும் வைத்து அந்த சமுதாயத்தை அவர் முறைப்படுத்தினார்.

அதெல்லாம் சரி, பாரதம் எனும் புண்ணிய பூமியல் அந்த பாலைவண பழக்கங்கள் தேவையா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது, அதற்கு பதில் சொல்ல வேண்டியவன் நான் இல்லையே
ஐ.நா.,வில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில், இலங்கை தமிழர்கள் மீது இனப் படுகொலை, போர்க்குற்றங்கள் என்ற வார்த்தைகளை சேர்க்க வேண்டும்' என, இந்திய அரசை வலியுறுத்திய கருணாநிதி, தன் வேண்டுகோள் ஏற்கப்படாததால், ஐ.மு., கூட்டணியில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த, 2006ல், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி, "மத்திய அரசின் கொள்கையே என் அரசின் கொள்கை' என, பகிரங்கமாக அறிவிப்பு செய்தார். 2009ல், இலங்கையில், லட்சக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது, போரைத் தடுத்து, தமிழர்களை காக்க முன்வராமல், மத்திய அரசின் கொள்கைகளுக்கு, ஆதரவாக செயல்பட்டு வேடிக்கை பார்த்தார். இன்று, ஆட்சியில் இல்லாத போது, இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்து, மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐ.மு., கூட்டணியில் இருந்தும் வெளியேறி விட்டதாக அறிவித்துள்ளது, அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, மக்களை ஏமாற்றும் கபட நாடகம். ஆளும் காங்கிரஸ் கட்சி மீதும், அதன் செயல்பாடுகள் மீதும், தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் கடும் அதிருப்தியும், வெறுப்பும் ஏற்பட்டு உள்ளது. இதன் விளைவாக, லோக்சபா தேர்தல் எப்போது நடைபெற்றாலும், காங்கிரஸ் கட்சிக்கு மரண அடி கொடுக்க, மக்கள் தயார் நிலையில் உள்ளனர். குறிப்பாக, தமிழகத்தைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியை புதை குழிக்கு அனுப்ப பொது மக்களும், மாணவ சமுதாயமும் கிளர்ந்து எழுந்து உள்ளனர். தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி இனி தேறாது என்பதால், இனியும், காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தால், தி.மு.க.,வின் கதையும் கந்தலாகி விடும் என்பதை உணர்ந்து, தற்போது, கூட்டணியிலிருந்து விலகி, சுயநல நாடகத்தை அரங்கேற்றிஉள்ளார், கருணாநிதி. வரும் லோக்சபா தேர்தலில், வெற்றி பெறும் பொருட்டு, திட்டமிட்டு காயை நகர்த்தியுள்ள
கருணாநிதியின் எண்ணம், ஒருபோதும் ஈடேறாது; அவர் காணும் கனவும், இனி ஒரு நாளும் பலிக்காது.

Thursday, March 28, 2013

நண்பர்களே கவனியுங்கள்----

இது உண்மைச் சம்பவம்....

இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.
நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்

பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

- ஸ்ரீ சமஸ்கிருத ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ்

தமிழாக்கம்;sakkdiSrinivasan

Tuesday, March 26, 2013

PARAVARTAN: 180 people from 36 families in 8 villages returned to Hinduism at Jaunpur of UP

Jaunpur district of Uttar Pradesh: A total of 180 people belonging to 36 families of eight villages under Jaunpur district of Uttar Pradesh returned to their ancestors’ roots at a homecoming ceremony on March 17. The function was organised under the banner of Shravasti Naresh Rashtraveer Suheldev Dharma Raksha Samiti. Over 500 people from ten adjoining villages also attended the function.
IMG_0002
Prior to the formal home-coming ceremony, a yajna was  performed in which all the people offered ahutis. Village purohits Shri Raghvendra Mishra and Shri Ramashankar Mishra conducted the yajna. All the people who returned home had embraced Christianity following allurement offered by some Christian priests.
IMG_0027
Community leaders Shri Sandip Yadav and Shri Sunil Kumar Singh said untouchability has no place in the Hindu society and after Independence it is a punishable offence. He said social harmony is the strength of the Hindu society and all the sects and communities should live together with complete harmony. Shri Pankaj Singh of Kahatriya Ekta Parishad and Shri Shivdayal Singh of Ghazipur expressed concern over the growing non-Hindu life style among the young generations. They appealed to the people to impart rich  samskars of Hinduism to their children. The homecoming ceremony concluded with the aarti of Bharatmata.

Sunday, March 24, 2013

எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள்

லால் க்ருஷ்ண அத்வானி

பாகிஸ்தானில் கராச்சி நகரில் பிறந்த இவர், செயின்ட் பாட்ரிக் பள்ளியில் பயின்றார். பின்னர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டத்தில் பட்டப்படிப்பை முடித்தார். 

1947 ல் ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் அத்வானி, இராஜஸ்தானத்துக்கு அனுப்பப்பட்டார்.  பின்னர் "ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி" யால் 1951ல் தொடங்கப்பட்ட "பாரதீய ஜன சங்கத்தில்" இனைந்தார். அதில் பல பதவிகளை வகித்த அவர் 1975ல் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பின்னர் எமர்ஜென்சி என்கிற அவசர நிலை காலத்தில் "ஜெயப்பிரகாஷ் நாராயணன்" அவர்கள் எதிர்சக்திகள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால்தான் தன்னால் எமர்ஜென்சியை எதிர்த்து போராட்டத்தில் பங்கு கொள்ள முடியும் என்று நிபந்தனை இட்ட‌தால், ஜன சங்கத்தை கலைத்துவிட்டு, ஜனதா கட்சியில் தன்னுடைய தோழர் வாஜ்பாயுடன் சேர்ந்தார் அத்வானி.  

அவசர நிலையை பிரகடனத்தால் காங்கிரஸ் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தது.  அதனால் ஆட்சியை பிடித்த‌ ஜனதா கட்சியில்,  "தகவல் மற்றும் ஒளிப்பரப்பு" துறை அமைச்சராய் அத்வானி அவர்கள் பதவி ஏற்றார்.  ஆனால் ஆர் எஸ் எஸ் ஓடு பழைய ஜன சங்கத்தவர்கள் தங்கள் தொடர்பை விலக்கி கொள்ள வேண்டும் என்று ஜனதா கட்சியினர் நிபந்தனை இட்டதை எதிர்த்து அத்வானியும் மற்ற பழைய ஜன சங்கத்தவர்களும் ஜனதா கட்சியிலிருந்து விலகி புதியதாக "பாரதிய ஜனதா கட்சியை" தொடங்கினர்.

காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை ஓட்டு வங்கியை குறி வைத்து எடுக்கப்படும் பல திட்டங்களை அத்வானி ராஜ்ய சபையில் எதிர்த்தார்.  பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்களை அரசியல் வாதிகள் ஜாதிவாரியாக பிரித்தாளும் சூட்சியை அத்வானி கண்டித்தார்.  ஹிந்துக்களின் அவதார புருஷனான இராமபிரானுக்கு அவர் பிறந்த இடத்தில் கூட கோவில் கட்ட முடியாத அவல நிலையை எதிர்த்து பிரச்சாரங்கள் செய்தார்.  குறிப்பாக அயோத்தியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் மக்கள் இதனை பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

1989ல் அத்வானி தலைமையில் "இராம ஜன்ம பூமி"  போராட்டத்தை தொடங்கியது பாரதீய ஜனதா கட்சி. 1528ல் பாபர் எனும் கொள்ளைக்காரன் வரும்வரை, இந்திய அகழ்வாராய்ச்சி துறையால் நிரூபிக்கப்பட்ட அந்த கோவிலை, மீண்டும் கட்ட வேண்டும் என்று பாரதீய ஜனதா கோரியது.  அதை மத்திய சுன்னி வக்ஃப் போர்ட் நிராகரித்தது.  இதனால் நாட்டின் அரசியல் சரித்திரத்தையே புரட்டி போட்ட ரத யாத்திரையை அத்வானி அவர்கள் குஜராத்தில் உள்ள சோம்ராத் கோவிலில் துவக்கினார்.  நாடேங்கும் அவரின் இந்த யாத்திரை ஹிந்துக்கள் மத்தியில் ஒரு பெரும் விழிப்புணர்வையும், ஒருமைப்பாட்டையும்  ஏற்படுத்தியது.  லட்சக்கணக்கில் கூடிய கரசேவகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.  பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் ஆர்வத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை, அந்த அவமானச் சின்னத்தை உடைத்தெரிந்தனர் கரசேவகர்கள்.

அத்வானியை காங்கிரஸ் மற்றும் பல சிறுபான்மை ஓட்டு பொறுக்கிகள், "மதவாதி" என்றும் "மத வெறியர்" என்றும் சித்தரித்தன.  அவரின் மேல் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. அனால் அவர் எதற்கும் கலங்கவில்லை.  அவ்வழக்குகளில் இருந்து குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டார். 1991ல் நடந்த தேர்ந்தலில் பா ஜ க காங்கிரஸுக்கு சவால் விடும் எதிர்கட்சியாக விஸ்வரூபம் எடுத்தது.  அதன் பின்னர் 1996ல் நடந்த தேர்ந்தலில் பா ஜ க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. வாஜ்பாய் பிரதமராக பதவி ஏற்ற அந்த அரசில், அத்வானி அவர்கள் உள்துறை அமைச்சராகவும், துனை பிரதமாராகவும் பதவி வகித்தார்.  தீவிரவாதத்திற்கு எதிராக இரும்புக் கரம் கொண்டு செயல்பட்டார்.

அதன் பின் எதிர்கட்சி தலைவர் போன்ற பல பதவிகளை அவர் வகித்தாலும், பதவிகள் அவரிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.  எந்த தீய பழக்கமும் இல்லாதவர்.  அப்பழுக்கற்றவர்.  ஊழல் குற்றச்சாட்டுக்களை அவர்மேல் சுமத்தப்பட்டால் தன் பதவியை உடனே துறந்து, அக்குற்றசாட்டுகள் உண்மை அல்ல என்று நிரூபிக்கப் பட்ட பின்னரே பதவியை மீண்டும் எடுத்துக் கொள்பவர்.  சுருங்கச் சொன்னால் ஒரு நேர்மையான அரசியல்வாதிக்கு அவர் முன்மாதிரியாய் திகழ்ந்தார்.  தீர்க்கமான சிந்தனையாளர்.  எதையும் திட்டமிட்டு செயல்படுத்துபவர்.

பதவிக்கு ஆசைப்படாத மனிதர்.  வாஜ்பாயை பிரதமராக முன்மொழிந்தவரே அவர்தான்.  கட்சிக்குள்ளே சில கருத்து வேறுபாடுகள் வந்து அவரை சிலர் விமர்சித்த போதும் அதை நாகரீகத்தோடு எடுத்துக் கொண்டவர்.  யார் மீதும் காழ்புணர்ச்சிகளை கொள்ளாதவர். இன்றைய பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றியவர் அத்வானி என்றால் அது மிகையாகாது.  

அத்வானி தன் அனுபவங்களை எழுதிய‌ "என் நாடு, என் வாழ்க்கை" என்ற புத்தகம் பத்து லட்சம் பிரதிகள் விற்று சாதனைப் புரிந்தது.  மத வெறி இல்லாதவர்.  தன் குடும்பத்திற்கும் அதிக நேரம் ஒதுக்கி ஒரு சாமன்யராய் எந்தவித படோடாபங்கள் இல்லாமல் இருப்பவர். உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்களை ஒன்று படச் செய்வதில் பெரும் பங்காற்றியதோடு மற்ற மதத்தவரையும் வெறுக்காத‌வர். எதற்கும் கலங்காத இரும்பு மனிதர் அத்வானி.  

அவர் நீடுழி வாழட்டும்.




,
எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள்

லால் க்ருஷ்ண அத்வானி

பாகிஸ்தானில் கராச்சி நகரில் பிறந்த இவர், செயின்ட் பாட்ரிக் பள்ளியில் பயின்றார். பின்னர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.

1947 ல் ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் அத்வானி, இராஜஸ்தானத்துக்கு அனுப்பப்பட்டார். பின்னர் "ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி" யால் 1951ல் தொடங்கப்பட்ட "பாரதீய ஜன சங்கத்தில்" இனைந்தார். அதில் பல பதவிகளை வகித்த அவர் 1975ல் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பின்னர் எமர்ஜென்சி என்கிற அவசர நிலை காலத்தில் "ஜெயப்பிரகாஷ் நாராயணன்" அவர்கள் எதிர்சக்திகள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால்தான் தன்னால் எமர்ஜென்சியை எதிர்த்து போராட்டத்தில் பங்கு கொள்ள முடியும் என்று நிபந்தனை இட்ட‌தால், ஜன சங்கத்தை கலைத்துவிட்டு, ஜனதா கட்சியில் தன்னுடைய தோழர் வாஜ்பாயுடன் சேர்ந்தார் அத்வானி.

அவசர நிலையை பிரகடனத்தால் காங்கிரஸ் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தது. அதனால் ஆட்சியை பிடித்த‌ ஜனதா கட்சியில், "தகவல் மற்றும் ஒளிப்பரப்பு" துறை அமைச்சராய் அத்வானி அவர்கள் பதவி ஏற்றார். ஆனால் ஆர் எஸ் எஸ் ஓடு பழைய ஜன சங்கத்தவர்கள் தங்கள் தொடர்பை விலக்கி கொள்ள வேண்டும் என்று ஜனதா கட்சியினர் நிபந்தனை இட்டதை எதிர்த்து அத்வானியும் மற்ற பழைய ஜன சங்கத்தவர்களும் ஜனதா கட்சியிலிருந்து விலகி புதியதாக "பாரதிய ஜனதா கட்சியை" தொடங்கினர்.

காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை ஓட்டு வங்கியை குறி வைத்து எடுக்கப்படும் பல திட்டங்களை அத்வானி ராஜ்ய சபையில் எதிர்த்தார். பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்களை அரசியல் வாதிகள் ஜாதிவாரியாக பிரித்தாளும் சூட்சியை அத்வானி கண்டித்தார். ஹிந்துக்களின் அவதார புருஷனான இராமபிரானுக்கு அவர் பிறந்த இடத்தில் கூட கோவில் கட்ட முடியாத அவல நிலையை எதிர்த்து பிரச்சாரங்கள் செய்தார். குறிப்பாக அயோத்தியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் மக்கள் இதனை பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

1989ல் அத்வானி தலைமையில் "இராம ஜன்ம பூமி" போராட்டத்தை தொடங்கியது பாரதீய ஜனதா கட்சி. 1528ல் பாபர் எனும் கொள்ளைக்காரன் வரும்வரை, இந்திய அகழ்வாராய்ச்சி துறையால் நிரூபிக்கப்பட்ட அந்த கோவிலை, மீண்டும் கட்ட வேண்டும் என்று பாரதீய ஜனதா கோரியது. அதை மத்திய சுன்னி வக்ஃப் போர்ட் நிராகரித்தது. இதனால் நாட்டின் அரசியல் சரித்திரத்தையே புரட்டி போட்ட ரத யாத்திரையை அத்வானி அவர்கள் குஜராத்தில் உள்ள சோம்ராத் கோவிலில் துவக்கினார். நாடேங்கும் அவரின் இந்த யாத்திரை ஹிந்துக்கள் மத்தியில் ஒரு பெரும் விழிப்புணர்வையும், ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தியது. லட்சக்கணக்கில் கூடிய கரசேவகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் ஆர்வத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை, அந்த அவமானச் சின்னத்தை உடைத்தெரிந்தனர் கரசேவகர்கள்.

அத்வானியை காங்கிரஸ் மற்றும் பல சிறுபான்மை ஓட்டு பொறுக்கிகள், "மதவாதி" என்றும் "மத வெறியர்" என்றும் சித்தரித்தன. அவரின் மேல் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. அனால் அவர் எதற்கும் கலங்கவில்லை. அவ்வழக்குகளில் இருந்து குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டார். 1991ல் நடந்த தேர்ந்தலில் பா ஜ க காங்கிரஸுக்கு சவால் விடும் எதிர்கட்சியாக விஸ்வரூபம் எடுத்தது. அதன் பின்னர் 1996ல் நடந்த தேர்ந்தலில் பா ஜ க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. வாஜ்பாய் பிரதமராக பதவி ஏற்ற அந்த அரசில், அத்வானி அவர்கள் உள்துறை அமைச்சராகவும், துனை பிரதமாராகவும் பதவி வகித்தார். தீவிரவாதத்திற்கு எதிராக இரும்புக் கரம் கொண்டு செயல்பட்டார்.

அதன் பின் எதிர்கட்சி தலைவர் போன்ற பல பதவிகளை அவர் வகித்தாலும், பதவிகள் அவரிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. எந்த தீய பழக்கமும் இல்லாதவர். அப்பழுக்கற்றவர். ஊழல் குற்றச்சாட்டுக்களை அவர்மேல் சுமத்தப்பட்டால் தன் பதவியை உடனே துறந்து, அக்குற்றசாட்டுகள் உண்மை அல்ல என்று நிரூபிக்கப் பட்ட பின்னரே பதவியை மீண்டும் எடுத்துக் கொள்பவர். சுருங்கச் சொன்னால் ஒரு நேர்மையான அரசியல்வாதிக்கு அவர் முன்மாதிரியாய் திகழ்ந்தார். தீர்க்கமான சிந்தனையாளர். எதையும் திட்டமிட்டு செயல்படுத்துபவர்.

பதவிக்கு ஆசைப்படாத மனிதர். வாஜ்பாயை பிரதமராக முன்மொழிந்தவரே அவர்தான். கட்சிக்குள்ளே சில கருத்து வேறுபாடுகள் வந்து அவரை சிலர் விமர்சித்த போதும் அதை நாகரீகத்தோடு எடுத்துக் கொண்டவர். யார் மீதும் காழ்புணர்ச்சிகளை கொள்ளாதவர். இன்றைய பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றியவர் அத்வானி என்றால் அது மிகையாகாது.

அத்வானி தன் அனுபவங்களை எழுதிய‌ "என் நாடு, என் வாழ்க்கை" என்ற புத்தகம் பத்து லட்சம் பிரதிகள் விற்று சாதனைப் புரிந்தது. மத வெறி இல்லாதவர். தன் குடும்பத்திற்கும் அதிக நேரம் ஒதுக்கி ஒரு சாமன்யராய் எந்தவித படோடாபங்கள் இல்லாமல் இருப்பவர். உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்களை ஒன்று படச் செய்வதில் பெரும் பங்காற்றியதோடு மற்ற மதத்தவரையும் வெறுக்காத‌வர். எதற்கும் கலங்காத இரும்பு மனிதர் அத்வானி.

அவர் நீடுழி வாழட்டும
யார் பெரியார்?
--------------------
ஈ.வெ.ரா.:
1.பூர்வீகம் ஆந்திரா. தாய் மொழி தெலுங்கு.
2.தமிழ் காட்டு மிராண்டிகளின் மொழி என்றவர்.
3.அன்னை பாரதத்தை திராவிட நாடு என்று துண்டாட நினைத்தவர்.
4.உணவு, உடை,பேச்சு ஆகியவற்றில் கண்ணியம் இல்லாதவர்.
5.நம் நாட்டின் பண்பாடு கலாச்சாரம் வழிபாட்டு முறை ஆகியவற்றை கிண்டல் கேலி பேசியவர்.
6.தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவர்.
7. பொது வாழ்கையில் பங்கெடுத்தவர்.
8. 80 வயதில் 16 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டவர்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
யார் பெரியார்?
--------------------
ராமகோபலன்:
1. தாய்மொழி தமிழ். பூர்வீகம் சீர்காழி தமிழ்நாடு.
2.தமிழ் மொழியை தெய்வீக மொழி என்பவர்.
3.அகண்ட பாரத சிந்தனையோடு இழந்த நிலபரப்புகளை மீட்க வேண்டும் என்ற லட்சியதோடு வாழ்பவர்.
4.உணவு, உடை,பேச்சு ஆகியவற்றில் கண்ணியம் காப்பவர்
5..நம் நாட்டின் பண்பாடு கலாச்சாரம் வழிபாட்டு முறை ஆகியவற்றை பற்றி பெருமிதம் கொள்பவர்
6.தீண்டாமை பாவம் இல்லை என்றால் உலகில் எதுவுமே பாவமில்லை என்று முழங்கி வாழ்ந்துகாட்டுபவர்.
7.இந்து தமிழர்களுக்காக வாதாட,போராட,பரிந்து பேச, தனக்கு கிடைத்த அரசுபணியை உதறியவர்.
8.தாயகப்பணிக்காக திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்பவர். 

 நன்றி: Mani Kanda
யார் பெரியார்?
--------------------
ஈ.வெ.ரா.:
1.பூர்வீகம் ஆந்திரா. தாய் மொழி தெலுங்கு.
2.தமிழ் காட்டு மிராண்டிகளின் மொழி என்றவர்.
3.அன்னை பாரதத்தை திராவிட நாடு என்று துண்டாட நினைத்தவர்.
4.உணவு, உடை,பேச்சு ஆகியவற்றில் கண்ணியம் இல்லாதவர்.
5.நம் நாட்டின் பண்பாடு கலாச்சாரம் வழிபாட்டு முறை ஆகியவற்றை கிண்டல் கேலி பேசியவர்.
6.தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவர்.
7. பொது வாழ்கையில் பங்கெடுத்தவர்.
8. 80 வயதில் 16 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டவர்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
யார் பெரியார்?
--------------------
ராமகோபலன்:
1. தாய்மொழி தமிழ். பூர்வீகம் சீர்காழி தமிழ்நாடு.
2.தமிழ் மொழியை தெய்வீக மொழி என்பவர்.
3.அகண்ட பாரத சிந்தனையோடு இழந்த நிலபரப்புகளை மீட்க வேண்டும் என்ற லட்சியதோடு வாழ்பவர்.
4.உணவு, உடை,பேச்சு ஆகியவற்றில் கண்ணியம் காப்பவர்
5..நம் நாட்டின் பண்பாடு கலாச்சாரம் வழிபாட்டு முறை ஆகியவற்றை பற்றி பெருமிதம் கொள்பவர்
6.தீண்டாமை பாவம் இல்லை என்றால் உலகில் எதுவுமே பாவமில்லை என்று முழங்கி வாழ்ந்துகாட்டுபவர்.
7.இந்து தமிழர்களுக்காக வாதாட,போராட,பரிந்து பேச, தனக்கு கிடைத்த அரசுபணியை உதறியவர்.
8.தாயகப்பணிக்காக திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்பவர

Saturday, March 23, 2013

தமிழ் ஈழத்தை எதிர்த்து வாக்களித்த துரோகி நாடுகள்

1. பாகிஸ்தான்
2. கியூபா
3. ஈகுவேடார்
4. வெனிசுலா
5. பிலிப்பின்ஸ்
6. இந்தோனேசியா
7. கத்தார்
8. காங்கோ
9. மாலத்தீவு
10. உகாண்டா
11. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
12. தாய்லாந்து
13. மவுரிடானியா

இதில் இரண்டாவதாக உள்ள கியுபா போராடி தனி நாடு அடைந்தது என்று வரலாறு சொல்கிறது. அந்த பொறம்போக்கு நாடு போராளிகளுக்கு ஆதரவாக அல்லவா வாக்களிதிருக்க்வேண்டும்.

இந்த மொன்னமாரிகள் எதற்காக ஈழத்தை எதிர்த்தார்கள் என்று சொன்னார்களா..?

அதெல்லாம் எதற்கு, வீட்டில் இருக்கிற எலியை அடித்தால் காட்டில் இருக்கிற எலி தானாக ஓடிவிடும்.

Friday, March 22, 2013

தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குனர் ஆர். நடராஜன் அவர்கள் துக்ளக்கில் எழுதிய கட்டுரை:

களங்கம், மோடிக்கு அல்ல :-

அற்பர்களின் பொறாமை ஆபத்தானது. அது கெடுதல்களைச் செய்து விட்டுக் காரணங்களைத் தேடும். சில வருடங்களாகவே அந்த ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. சுயநலமில்லாத தொண்டே, அவரை எல்லா ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றுகிறது. சில அவமதிப்புகளை அவர் மௌனமாக எதிர்கொள்கிறார். சமீபத்திய அவமதிப்பு, ஒரு பிரபல அமெரிக்கப் பல்கலைக் கழகத்தின் அழைப்பும், நிராகரிப்பும். 

அமெரிக்காவில் உள்ள வார்ட்டன் பிஸினஸ் ஸ்கூல் சர்வதேசப் புகழ் பெற்றது. அதன் பொருளாதாரத் துறை சார்பாக நரேந்திர மோடி, இம்மாதம் 23–ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேச அழைக்கப்பட்டார். மோடியும் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார். விஸாவை மறுத்த அமெரிக்காவில் உள்ளவர்களிடம் பேசுவதா என்று நினைக்கவில்லை. இப்போது அழைப்பை விலக்கிக் கொண்டிருக்கிறது வார்ட்டன். அது வார்ட்டனின் சிறுமை. எனவே, அமெரிக்காவின் சிறுமை. ஆனால், இந்த அழைப்பு நிராகரிக்கப்பட்டதற்கு இந்தியாவிலிருந்து முடுக்கி விடப்பட்ட எதிர்ப்பே காரணம் என்று தெரிய வருவதால், இது நமது சிறுமையும் கூட. 

சில பேராசிரியர்களும், முன்னாள் மாணவர்களும், அமெரிக்காவில் உள்ள சில இந்தியர்களும் மோடியின் வருகையை எதிர்ப்பதனால், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று வார்ட்டன் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இங்கிருந்து கிளப்பப்பட்டக் காழ்ப்புணர்வு, கடல் கடந்தும் கெடுதல் செய்கிறது. நம்மவர்கள் இப்படிச்செய்வது சகஜம். ஆனால், முரண்பட்ட சிந்தனைகளுக்கு இடம் கொடுப்பதாகச் சொல்லப்படும் வார்ட்டன் கல்வி நிலையம் விருப்பு வெறுப்புகளுக்குள்ளானது கல்வி உலகின் களங்கம். மோடியின் எதிர்ப்பாளர்கள் 250 பேர் கையெழுத்திட்டுக் கடிதம் கொடுத்ததால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகச் சொல்லும் வார்ட்டன், 500 பேர் ஆதரவாகக் கையெழுத்திட்டுக் கொடுத்தால் தன் முடிவை மறுபரிசீலனை செய்யுமா? 

‘மோடி, தன்னை அழையுங்கள் என்று கேட்டுக் கொள்ளவில்லை. அவர்களாக அழைத்து விட்டு நிராகரிப்பது குஜராத் முதல்வருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பல்ல. இந்த தேசத்திற்கு நேர்ந்த அகௌரவம்’ என்று சொல்லியிருக்கிறார், சிவசேனைத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் பிரபு. இவர் ஒரு பிரபல ஆடிட்டரும் கூட. இந்த எண்ணம் ஏன் பிறருக்கு வரவில்லை? மோடி மீதான வன்மம், தேச பக்தியை மீறி விட்டது. நாடு அப்படிப்பட்டவர்களிடம் அகப்பட்டுக் கொண்டிருப்பது காலத்தின் கொடுமை. 

மோடிக்கு 2005–ல் அமெரிக்க விஸா மறுக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் பிறரும் கொதிக்கவில்லை. குதூகலித்தார்கள். அப்போதே இந்திய பிரதமர் அமெரிக்க தூதரை அழைத்து, இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ‘கோத்ரா சம்பவத்திற்கு மோடி பொறுப்பு என்றால் எங்கள் ஆட்சியிலும் மதக் கலவரங்கள் நடைபெற்றன. எங்கள் அமைச்சர்கள் அமெரிக்க விஸா பெற்றார்களே! இவருக்கு மட்டும் ஏன் அதை மறுக்க வேண்டும்?’ என்று கேட்டிருக்க வேண்டும். ‘ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் காரணம் காட்டி, பிரிட்டிஷ் பிரதமரோ, மகாராணியோ இங்கு வருவதை நாங்கள் தடுக்கவில்லையே’ என்று எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். அந்த நேர்மையையும், பெருந்தன்மையையும் சோனியாவின் அடிமைகளிடம் எதிர்பார்க்க முடியுமா? இங்கிலாந்து நாட்டுத் தூதர், மோடியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததற்கே, குய்யோ முறையோ என்று கத்தியவர்கள் காங்கிரஸ் பிரமுகர்கள். 

எப்படியாவது மோடியை அவமானப்படுத்த வேண்டும் என்று ஏன் சிலர் அலைகிறார்கள்? மோடியின் ஆட்சி தொடர்ந்தால், அவர் தேசிய அரசியலுக்கு வந்தால், ஊழல்கள் மூலம் எதுவும் சம்பாதிக்க முடியாது. ‘பிழைக்கத் தெரியாதவன் பிழைக்காமல் இருந்து விட்டுப் போகட்டும். நம் பிழைப்பைக் கெடுப்பானேன்’ என்று ஊழல் சிகாமணிகள் நினைக்கிறார்கள். என்ன செய்வது, நிர்வாண தேசத்தில் கோவணம் கட்டிக் கொண்டு திரிகிறார் நரேந்திர மோடி.
தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குனர் ஆர். நடராஜன் அவர்கள் துக்ளக்கில் எழுதிய கட்டுரை:

களங்கம், மோடிக்கு அல்ல :-

அற்பர்களின் பொறாமை ஆபத்தானது. அது கெடுதல்களைச் செய்து விட்டுக் காரணங்களைத் தேடும். சில வருடங்களாகவே அந்த ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. சுயநலமில்லாத தொண்டே, அவரை எல்லா ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றுகிறது. சில அவமதிப்புகளை அவர் மௌனமாக எதிர்கொள்கிறார். சமீபத்திய அவமதிப்பு, ஒரு பிரபல அமெரிக்கப் பல்கலைக் கழகத்தின் அழைப்பும், நிராகரிப்பும்.

அமெரிக்காவில் உள்ள வார்ட்டன் பிஸினஸ் ஸ்கூல் சர்வதேசப் புகழ் பெற்றது. அதன் பொருளாதாரத் துறை சார்பாக நரேந்திர மோடி, இம்மாதம் 23–ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேச அழைக்கப்பட்டார். மோடியும் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார். விஸாவை மறுத்த அமெரிக்காவில் உள்ளவர்களிடம் பேசுவதா என்று நினைக்கவில்லை. இப்போது அழைப்பை விலக்கிக் கொண்டிருக்கிறது வார்ட்டன். அது வார்ட்டனின் சிறுமை. எனவே, அமெரிக்காவின் சிறுமை. ஆனால், இந்த அழைப்பு நிராகரிக்கப்பட்டதற்கு இந்தியாவிலிருந்து முடுக்கி விடப்பட்ட எதிர்ப்பே காரணம் என்று தெரிய வருவதால், இது நமது சிறுமையும் கூட.

சில பேராசிரியர்களும், முன்னாள் மாணவர்களும், அமெரிக்காவில் உள்ள சில இந்தியர்களும் மோடியின் வருகையை எதிர்ப்பதனால், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று வார்ட்டன் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இங்கிருந்து கிளப்பப்பட்டக் காழ்ப்புணர்வு, கடல் கடந்தும் கெடுதல் செய்கிறது. நம்மவர்கள் இப்படிச்செய்வது சகஜம். ஆனால், முரண்பட்ட சிந்தனைகளுக்கு இடம் கொடுப்பதாகச் சொல்லப்படும் வார்ட்டன் கல்வி நிலையம் விருப்பு வெறுப்புகளுக்குள்ளானது கல்வி உலகின் களங்கம். மோடியின் எதிர்ப்பாளர்கள் 250 பேர் கையெழுத்திட்டுக் கடிதம் கொடுத்ததால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகச் சொல்லும் வார்ட்டன், 500 பேர் ஆதரவாகக் கையெழுத்திட்டுக் கொடுத்தால் தன் முடிவை மறுபரிசீலனை செய்யுமா?

‘மோடி, தன்னை அழையுங்கள் என்று கேட்டுக் கொள்ளவில்லை. அவர்களாக அழைத்து விட்டு நிராகரிப்பது குஜராத் முதல்வருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பல்ல. இந்த தேசத்திற்கு நேர்ந்த அகௌரவம்’ என்று சொல்லியிருக்கிறார், சிவசேனைத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் பிரபு. இவர் ஒரு பிரபல ஆடிட்டரும் கூட. இந்த எண்ணம் ஏன் பிறருக்கு வரவில்லை? மோடி மீதான வன்மம், தேச பக்தியை மீறி விட்டது. நாடு அப்படிப்பட்டவர்களிடம் அகப்பட்டுக் கொண்டிருப்பது காலத்தின் கொடுமை.

மோடிக்கு 2005–ல் அமெரிக்க விஸா மறுக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் பிறரும் கொதிக்கவில்லை. குதூகலித்தார்கள். அப்போதே இந்திய பிரதமர் அமெரிக்க தூதரை அழைத்து, இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ‘கோத்ரா சம்பவத்திற்கு மோடி பொறுப்பு என்றால் எங்கள் ஆட்சியிலும் மதக் கலவரங்கள் நடைபெற்றன. எங்கள் அமைச்சர்கள் அமெரிக்க விஸா பெற்றார்களே! இவருக்கு மட்டும் ஏன் அதை மறுக்க வேண்டும்?’ என்று கேட்டிருக்க வேண்டும். ‘ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் காரணம் காட்டி, பிரிட்டிஷ் பிரதமரோ, மகாராணியோ இங்கு வருவதை நாங்கள் தடுக்கவில்லையே’ என்று எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். அந்த நேர்மையையும், பெருந்தன்மையையும் சோனியாவின் அடிமைகளிடம் எதிர்பார்க்க முடியுமா? இங்கிலாந்து நாட்டுத் தூதர், மோடியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததற்கே, குய்யோ முறையோ என்று கத்தியவர்கள் காங்கிரஸ் பிரமுகர்கள்.

எப்படியாவது மோடியை அவமானப்படுத்த வேண்டும் என்று ஏன் சிலர் அலைகிறார்கள்? மோடியின் ஆட்சி தொடர்ந்தால், அவர் தேசிய அரசியலுக்கு வந்தால், ஊழல்கள் மூலம் எதுவும் சம்பாதிக்க முடியாது. ‘பிழைக்கத் தெரியாதவன் பிழைக்காமல் இருந்து விட்டுப் போகட்டும். நம் பிழைப்பைக் கெடுப்பானேன்’ என்று ஊழல் சிகாமணிகள் நினைக்கிறார்கள். என்ன செய்வது, நிர்வாண தேசத்தில் கோவணம் கட்டிக் கொண்டு திரிகிறார் நரேந்திர மோட
2070 தமிழகம் பாலைவனமாகும்:

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.

தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2025ம் ஆண்டு இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள் தண்ணீரின் பொருட்டு உலக அளவில் எழும் பிரச்னைகளை ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் இந்தாண்டை (2013) சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டாக ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளது. 

நீரின்றி அமையாது உலகு........... இது வள்ளுவர் வாக்கு. இன்னொரு உலகப் போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்த அளவிற்கு தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 2030ல் தண்ணீர் தேவை 6900 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கும் என ஐ.நா.வின் நீர்வள ஆதார மையம் கணித்துள்ளது.

 பருவநிலை மாற்றம், வெப்பமடைந்து வரும் பூமி, அதிகரித்து வரும் மக்கள் தொகை, போன்ற காரணங்களால் உலகின் பல்வேறு நாடுகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலகநாடுகளிடையே தண்ணீர் பகிர்வில் ஒருமித்த கருத்துணர்வு, ஒற்றுமையை உருவாக்கும் முயற்சியை ஐ.நா மன்றம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் அண்டை மாநிலங்களிடையே தண்ணீர் பகிர்வில் ஆண்டுதோறும் ஏற்படும் சிக்கலை தீர்க்க மத்திய அரசு நிரந்தர தீர்வினை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச தண்ணீர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் தண்ணீரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் தண்ணீர் உபயோகம்:

பெரும்பான்மையான இந்தியப் பெண்களின் வாழ்க்கை தண்ணீரை தேடிச்செல்வதிலேயே கழிகிறது. உலகின் மொத்த பூமி பரப்பில் 2.4 % இந்திய நில பரப்பு உள்ளது, மக்கள் தொகையில் 17%, கால்நடை வளர்ப்பு 18%, நீர் ஆதாரத்தில் 4% உள்ளது. தண்ணீரின் உபயோகம் 82 சதவிகிதம் விவசாயத்திற்கும், 8% தொழிற்சாலைகளுக்கும், மீதி 10 சதவிகிதம் நம் அன்றாட தேவைகளுக்கு செல்கிறது.


கடலில் கலக்கும் வெள்ளநீர்:

விவசாயத்திற்கான நதி நீர் பயன்பாடு இந்தியாவில் 20 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் உள்ளது. ஏராளமான வெள்ள நீர் ஆண்டு தோறும் கடலில் கலக்கிறது. அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையுடன் நதி நீரை பங்கிட்டுக்கொள்வதற்கு நதிகள் இணைப்பு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.


2025 ல் தண்ணீர் பிரச்சினை:

மழை கால வெள்ளத்தை சேமிக்க 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். நீர் மேலாண்மை மேம்படுத்த வேண்டும். உரிய நடவடிக்கை இல்லாதபட்சத்தில், 2025ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பிரச்னை ஏற்படும்.

சீனாவில் அதிக அணைகள்:

உலகில் 45 ஆயிரம் பெரிய அணைகள் உள்ளன. சீனாவில் மட்டும் 22 ஆயிரம் பெரிய அணைகள் (26சதவீதம்) உள்ளன. அங்கு மக்கள் தொகை 130 கோடி. அமெரிக்காவின் மக்கள் தொகையோ 30 கோடி. ஆனால் அங்கு 6675 அணைகள் (14சதவீதம்). இந்தியாவில் மக்கள் தொகை 121 கோடி. இங்கு 4300 பெரிய அணைகள் உள்ளன. இது உலக அளவில் இது 9 சதவீதமாகும்.

நதிநீர் இணைப்பு சாத்தியமா??????

தமிழ்நாட்டில் காவிரி -அக்னியாறு, தெற்கு வெள்ளார்-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு ஆகியவை இரண்டு கட்டங்களாக இணைக்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது அதேபோல தாமிரபரணி-கருமேனியார்-நம்பியார் ஆகியவையும் இணைக்கப்படும் எனவும், பென்னையார்-செய்யார் ஆறுகளும் இணைக்கப்படும் என வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது.
2070 தமிழகம் பாலைவனமாகும்:

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.

தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2025ம் ஆண்டு இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள் தண்ணீரின் பொருட்டு உலக அளவில் எழும் பிரச்னைகளை ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் இந்தாண்டை (2013) சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டாக ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளது.

நீரின்றி அமையாது உலகு........... இது வள்ளுவர் வாக்கு. இன்னொரு உலகப் போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்த அளவிற்கு தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 2030ல் தண்ணீர் தேவை 6900 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கும் என ஐ.நா.வின் நீர்வள ஆதார மையம் கணித்துள்ளது.

பருவநிலை மாற்றம், வெப்பமடைந்து வரும் பூமி, அதிகரித்து வரும் மக்கள் தொகை, போன்ற காரணங்களால் உலகின் பல்வேறு நாடுகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலகநாடுகளிடையே தண்ணீர் பகிர்வில் ஒருமித்த கருத்துணர்வு, ஒற்றுமையை உருவாக்கும் முயற்சியை ஐ.நா மன்றம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் அண்டை மாநிலங்களிடையே தண்ணீர் பகிர்வில் ஆண்டுதோறும் ஏற்படும் சிக்கலை தீர்க்க மத்திய அரசு நிரந்தர தீர்வினை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச தண்ணீர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் தண்ணீரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் தண்ணீர் உபயோகம்:

பெரும்பான்மையான இந்தியப் பெண்களின் வாழ்க்கை தண்ணீரை தேடிச்செல்வதிலேயே கழிகிறது. உலகின் மொத்த பூமி பரப்பில் 2.4 % இந்திய நில பரப்பு உள்ளது, மக்கள் தொகையில் 17%, கால்நடை வளர்ப்பு 18%, நீர் ஆதாரத்தில் 4% உள்ளது. தண்ணீரின் உபயோகம் 82 சதவிகிதம் விவசாயத்திற்கும், 8% தொழிற்சாலைகளுக்கும், மீதி 10 சதவிகிதம் நம் அன்றாட தேவைகளுக்கு செல்கிறது.


கடலில் கலக்கும் வெள்ளநீர்:

விவசாயத்திற்கான நதி நீர் பயன்பாடு இந்தியாவில் 20 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் உள்ளது. ஏராளமான வெள்ள நீர் ஆண்டு தோறும் கடலில் கலக்கிறது. அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையுடன் நதி நீரை பங்கிட்டுக்கொள்வதற்கு நதிகள் இணைப்பு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.


2025 ல் தண்ணீர் பிரச்சினை:

மழை கால வெள்ளத்தை சேமிக்க 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். நீர் மேலாண்மை மேம்படுத்த வேண்டும். உரிய நடவடிக்கை இல்லாதபட்சத்தில், 2025ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பிரச்னை ஏற்படும்.

சீனாவில் அதிக அணைகள்:

உலகில் 45 ஆயிரம் பெரிய அணைகள் உள்ளன. சீனாவில் மட்டும் 22 ஆயிரம் பெரிய அணைகள் (26சதவீதம்) உள்ளன. அங்கு மக்கள் தொகை 130 கோடி. அமெரிக்காவின் மக்கள் தொகையோ 30 கோடி. ஆனால் அங்கு 6675 அணைகள் (14சதவீதம்). இந்தியாவில் மக்கள் தொகை 121 கோடி. இங்கு 4300 பெரிய அணைகள் உள்ளன. இது உலக அளவில் இது 9 சதவீதமாகும்.

நதிநீர் இணைப்பு சாத்தியமா??????

தமிழ்நாட்டில் காவிரி -அக்னியாறு, தெற்கு வெள்ளார்-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு ஆகியவை இரண்டு கட்டங்களாக இணைக்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது அதேபோல தாமிரபரணி-கருமேனியார்-நம்பியார் ஆகியவையும் இணைக்கப்படும் எனவும், பென்னையார்-செய்யார் ஆறுகளும் இணைக்கப்படும் என வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளத
இதுதாங்க… ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். ஐ பற்றிய தெளிவான விளக்கம் இந்த பதிவில் — பாகம் 1.

பாரத நாட்டின் உயிர் துடிப்பான இந்து சமுதாயத்தை ஒற்றுமை படுத்தி, இந்து தர்மத்தை, இந்து பண்பாட்டை பாதுகாத்து தேசபக்தி கட்டுப்பாட்டை உருவாக்கி தீண்டாமையை அகற்றி பாரதத்தை உலகின் குருவாக திகழ வைக்க துவக்கப்பட்ட இயக்கமே RSS !!

1925 ல் பிறவி தேசபக்தரான ஹெட்கேவார் அவர்களால் விஜயதசமி அன்று நாகபுரியில் துவக்கப்பட்டது.

1962ல் சீன போரில் நமது ராணுவத்துடன் இணைந்து போர் முனையில் உதவி செய்ததால் RSS ஐ தவறாக நினைத்து கொண்டு இருந்த அன்றைய பிரதமர் நேரு உண்மையை உணர்ந்து சங்கத்தை 1963 ஜனவரி 26 குடியரசு தின விழா அணி வகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

1965 பாகிஸ்தான் போரின் போது தலை நகர் தில்லியில் சாலை போக்குவரத்து கட்டுப்பாடு, காவல் துறைபணி முழுவதையும் இருபது நாட்களுக்கு அன்றைய பிரதமர் லால்பஹதூர் சாஸ்திரி RSS வசம் ஒப்படைத்தார். அத்தகைய சீரிய பனி செய்த இயக்கம்.

1975 நெருக்கடி நிலை சமயத்தில் பல கட்சிகளும் அமைப்புகளும், தலைவர்களும் , பத்திரிகைகளும் முடங்கி கிடந்த நேரத்தில் சங்க சகோதரர்கள் சர்வாதிகார அரசை கண்டித்து நாடு முழுவதும் சதியாக்ரஹ போர் செய்தனர். 1 லட்சத்திற்கும் மேற் பட்டோர் பல மாதம் சிற சென்று பல கொடுமைகளை ஏற்று, சர்வாதிகார ஆட்சியை நீக்கி தேசத்தை மீண்டும் மக்களாட்சிக்கு கொண்டு வந்தனர்.

1995 தேச விரோதிகளால் தூண்டு விடப்பட்டு ஜாதி வெறியினால் தென் மாவட்டங்கள் ரணகளமான சமயத்தில், சமய நல்லினக்க கூடத்தையும், பாதயாதிரையையும் நடத்தி சமுதாய இசைவை ஏற்படுத்தியது !!

2004 ஆழிப் பெறலாம் சுனாமி தாக்கிய போது உடனடியாக அவர்களுக்கு நேசக்கரம் நீட்டி வாழ்வில் ஒளியை ஏற்றியது !!

தேசம் முழுவதும் கல்வி, மருத்துவம், பண்பாடு, பொருளாதாரம் சார்ந்த ஒன்றரை லட்சம் சேவா காரியங்களை செய்து வரும் அமைப்பு.

விமான ரயில் விபத்து, லாத்தூர், குஜராத் பூகம்பம் போன்ற பேரிடர்களின் போது நேசக்கரம் நீட்டி உடனே சேவை செய்தது.

தேசம் முழுவதும் தனது 60 ஆயிரம் கிளைகளை கொண்ட மாபெரும் இயக்கம் மற்றும் 50 கும் மேற்பட்ட நாடுகளில் ஹிந்துக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்து கொண்டு வருகிறது.

உலகிலேயே நாட்டிற்காக தினமும் 1 மணி செலவிடும் கோடி கணக்கான ஸ்வயம் சேவகர்களை கொண்ட ஒரே அமைப்பு என்ற பெருமையும் RSS ற்கு உண்டு .

Thursday, March 21, 2013


காபா ஒரு சிவாலயம் என்ற இந்து மரபு குரு நானக்கின் காலத்தில் (பொ.பி. 1469 –1539) பரவலாக புழக்கத்தில் இருந்தது.

அதைப் பற்றிய குறிப்பு ஜனம் ஸாகி (Janam Sãkhîs) என்ற சீக்கிய புனித நூலில், மக்கே மதினே தீ கோஷாடீ (Makkê-Madinê dî Goshatî) என்ற அத்தியாயத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த மரபு இந்தக் காலகட்டத்தை விட எவ்வளவு பழமையானது என்பது ஆராயப் படவேண்டும். ஆனால் குரு நானக் கட்டாயம் இந்த மரபைக் கண்டுபிடிக்கவில்லை, அவருக்கு முன்பே அது இருந்தது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் குரு நானக்கின் பயணங்கள் பற்றிய கட்டுரையில் (Guru Nanak’s Travels in the Middle East) பேராசிரியர் சுரீந்தர் சிங் கோஹ்லி எழுதுகிறார் –

“அரேபியாவில் குரு அரபிகள் போன்றே உடையணிந்து கொண்டார். ஒரு கையில் ஒரு தடி, தோளில் தொழுகையின் போது போடும் விரிப்பு, இன்னொரு கையில் குரான் புத்தகம், பாதம் வரை தவழும் நீளமான நீலநிற அங்கி.. இந்த உடையில் ஒரு சூஃபி ஞானி போன்றே அவர் தோற்றமளித்தார். சென்ற இடமெல்லாம் அவரை ஒரு உண்மையான ஃபகீர் என்றே மக்கள் கருதினார்கள்.

ஜெட்டாவிலிருந்து மெக்காவை நோக்கி குரு கால்நடையாகவே பயணமானார். மாலை மங்கும் நேரத்தில் மெக்காவை அடைந்தார். அங்கு காபாவிற்குப் பின்புறத்தில் உள்ள இறைதூதர் ஆபிரகாமின் நினைவிடத்திற்கு அருகிலேயே படுத்து உறங்கி விட்டார். காலையில் காபா தலத்தின் மேற்பார்வையாளன் ஜிவன் கான் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தான். இறை இல்லத்தை நோக்கிக் காலை நீட்டிப் ப்டுத்துக் கொண்டிருக்கிறீர்கள், அது தகாத்து என்று குருவை எச்சரித்தான்.

அப்போது மெக்காவில் இருந்த முதன்மையான இஸ்லாமிய மத அறிஞர்கள் மௌல்வி முகமது ஹசன், காஜி ருக்ன் தீன், இமாம் ஜஃபார், பீர் அப்துல் பஹாவ் ஆகியோர். அவர்கள் குருவுடன் பல ஆன்மிக விஷயங்கள் குறித்து உரையாடினர். அந்த உரையாடல்களின் விவரங்கள் ஸையத் முகமது கவுஸ் ஸலஸ் ஃபகீர் என்பவரால் பாரசீக மொழியில் அவர் எழுதிய நூலில் பதிவு செய்யப் பட்டன. கியானி கியான் சிங் கூற்றுப்படி, அந்த விவரங்களைத் தான் பாயி பானா (bhãî Bhãnã) பஞ்சாபியில் மொழியாக்கம் செய்தார்”9.

குரு நானக் பின்வருமாறு கூறினார் – “மெக்கா ஒரு பழமையான புனிதத் தலம்10. மகாதேவரின் லிங்கம் இங்கு இருக்கிறது. முன்பு பிராமணர்களால் சிறப்பாக வழிபடப் பட்டு வந்த்து. அவர்களில் ஒரு பிராமணர் முசல்மானாகி விட்டார். அதர்வ வேதத்தைத் திரித்து அதற்கு ஃபுர்கான் (Furqãn) என்று பெயரிட்டு விட்டார். அவர் பெயர் முகமது. அந்தப் பெயரும் மகாதேவரையே குறிக்கும்11.

ஆனால் அவர் மற்ற எல்லா பெயர்களும் பழுதுபட்டவை என்று கூறி விடவே, ஹிந்துப் பெயர்கள் எல்லாம் மறைந்து எங்கும் முஸ்லிம் பெயர்களே புழக்கத்துக்கு வந்து விட்டன12. அவர் கடவுளின் பெயரால் பேசினார். ஆனால் பசுக்களை அறுத்துக் கொல்வதை ஆதரித்தார். எல்லா பிராமணர்களும் தர்ம நெறியிலிருந்து தவறும் நிர்ப்பந்தம் ஏற்பட்ட்து, ஆயினும் அவர்கள் தொடர்ந்து கடவுளிடம் முறையிட்டுக் கொண்டிருந்தனர்.

கடவுள் ஒருவரே என்று கலீமா கூறுகிறது, ஆனால் முகமது தனது பெயரையும் கடவுளது பெயருடன் சேர்த்துக் குழப்பிக் கலந்து விட்டார். அனைவரும் முசல்மான்களாக வேண்டும் என்று உலகம் முழுவதற்கும் அவர் ஆணை பிறப்பித்தார். மன உறுதியுள்ள பலர் அவரது ஆணையை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் ஆசையின் வசப்பட்டவர்கள் பலர் அவரைப் பின்பற்றத் தொடங்கினர்.

ஒரு விதமான மதக் கொள்கையை அவர் உருவாக்கி அவர்களுக்குக் கற்பித்தார். மக்களைக் கொள்ளையடிப்பதற்காகவே அவர்கள் அவருடன் சேர்ந்தனர். வேறு எந்த நோக்கத்திற்காகவும் அவர்கள் அவருடன் சேரவில்லை”
மதுரை மன்னன் வீரபண்டியனுக்கு  துரோகம் செய்த முஸ்லீம்கள்
--------------------
மதுரையில் வீரபாண்டியன் ஆண்டபொழுது அவன் படையில் 20,000 முஸ்லீம் படைவீரர்கள் இருந்தனர். இந்த முஸ்லீம் படையினர் முழுக்க முழுக்க இந்துவாக இருந்தவர்கள். பின்பு இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள். மதம் மாறியவர்களின் மனநிலையும் மாறிவிட்டது. தேசிய உணர்வும் மாறிவிட்டது. ஆம். 

மாலிக் காபூர் படைகள் வீரபாண்டியனை எதிர்த்தபோது அவன் படையில் இருந்த இஸ்லாமிய வீரர்கள் மாலிக் காபூர் படையில் சேர்ந்துவிட்டனர். காரணம் மாலிக்காபூர் இஸ்லாமியன் என்பதாலேயே. வீரபாண்டியனுக்காகப் போராட வேண்டிய, இந்த தேசத்திற்காகப் போராட வேண்டிய முஸ்லீம்படையினர், இந்த நாட்டின்மீது படையெடுத்து வந்த- இந்த நாட்டைக் கொள்ளையடிக்க வந்த- மாலிக்காபூர் படையில் அவன் இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்திற்காகச் சேர்ந்தனர். இங்கு மதமாற்றப்பட்டவனின் தேசிய உணர்வு மாறிவிட்டதை உணரலாம். இந்தச் சம்பவத்தை இஸ்லாமிய அறிஞரான அமிர் குஸ்ரூவும் உறுதிப்படுத்துகிறார்.

அமிர் குஸ்ரூ வீரபாண்டியனின் படையில் இருந்த முஸ்லீம்கள் மாலிக் காபூருடன் சேர்ந்து கொண்டதாகவும் அவர்கள் கலீமா ஓத தெரிந்திருந்ததால் மாலிக் காபூர் அவர்களைத் தன் படையில் சேர்த்து பதவிகள் அளித்ததாகவும் கூறுகிறார். மேலும் மாலிக் காபூரின் படைகள் பட்டணம் எனும் நகரத்தை அடைந்தபோது அந்த நகரத்தை ஆண்ட பாண்டிய குரு என்பவரின் படையில் முஸ்லீம்கள் இருந்ததாகவும் பாண்டிய குரு சுல்தானின் படைகள் வந்தபோது தப்பித்துச் சென்றார் என்றும் அவரது படையில் இருந்த முஸ்லீம்கள் மாலிக் காபூருடன் சேர்ந்து கொண்டனர் என்றும் அமிர் குஸ்ரூ கூறுகிறார். (ஆதாரம்: அமிர் குஸ்ரூ “காஸாஇனுல் பதூர்” (Khazain-ul-Futooh வெற்றியின் பொக்கிஷம்) மொழிபெயர்ப்பு முகமது ஹபீப் (மெட்ரா 1931) பக்.99, & John Dowson History of India பாகம் – 3 பின் இணைப்பு : பக்.550-551.)

இந்த வரலாற்றுச் சம்பவத்தை கே.கே.பிள்ளையும் உறுதிப்படுத்துகிறார்:
“கி.பி.1311இல் மாலிக்காபூர் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலைநகரான உறையூருக்கருகிலிருந்த பீர்தூலைத் தாக்கினான். போரின் நடுவில் பாண்டியனின் படையிலிருந்து 20,000 முகம்மதியர்கள் திடீரென்று எதிரி மாலிக்காபூர் பக்கம் சேர்ந்துகொண்டனர்.” (–கே.கே.பிள்ளை, தமிழக வரலாறு- மக்களும் பண்பாடும்)
மதுரை மன்னன் வீரபண்டியனுக்கு துரோகம் செய்த முஸ்லீம்கள்
--------------------
மதுரையில் வீரபாண்டியன் ஆண்டபொழுது அவன் படையில் 20,000 முஸ்லீம் படைவீரர்கள் இருந்தனர். இந்த முஸ்லீம் படையினர் முழுக்க முழுக்க இந்துவாக இருந்தவர்கள். பின்பு இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள். மதம் மாறியவர்களின் மனநிலையும் மாறிவிட்டது. தேசிய உணர்வும் மாறிவிட்டது. ஆம்.

மாலிக் காபூர் படைகள் வீரபாண்டியனை எதிர்த்தபோது அவன் படையில் இருந்த இஸ்லாமிய வீரர்கள் மாலிக் காபூர் படையில் சேர்ந்துவிட்டனர். காரணம் மாலிக்காபூர் இஸ்லாமியன் என்பதாலேயே. வீரபாண்டியனுக்காகப் போராட வேண்டிய, இந்த தேசத்திற்காகப் போராட வேண்டிய முஸ்லீம்படையினர், இந்த நாட்டின்மீது படையெடுத்து வந்த- இந்த நாட்டைக் கொள்ளையடிக்க வந்த- மாலிக்காபூர் படையில் அவன் இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்திற்காகச் சேர்ந்தனர். இங்கு மதமாற்றப்பட்டவனின் தேசிய உணர்வு மாறிவிட்டதை உணரலாம். இந்தச் சம்பவத்தை இஸ்லாமிய அறிஞரான அமிர் குஸ்ரூவும் உறுதிப்படுத்துகிறார்.

அமிர் குஸ்ரூ வீரபாண்டியனின் படையில் இருந்த முஸ்லீம்கள் மாலிக் காபூருடன் சேர்ந்து கொண்டதாகவும் அவர்கள் கலீமா ஓத தெரிந்திருந்ததால் மாலிக் காபூர் அவர்களைத் தன் படையில் சேர்த்து பதவிகள் அளித்ததாகவும் கூறுகிறார். மேலும் மாலிக் காபூரின் படைகள் பட்டணம் எனும் நகரத்தை அடைந்தபோது அந்த நகரத்தை ஆண்ட பாண்டிய குரு என்பவரின் படையில் முஸ்லீம்கள் இருந்ததாகவும் பாண்டிய குரு சுல்தானின் படைகள் வந்தபோது தப்பித்துச் சென்றார் என்றும் அவரது படையில் இருந்த முஸ்லீம்கள் மாலிக் காபூருடன் சேர்ந்து கொண்டனர் என்றும் அமிர் குஸ்ரூ கூறுகிறார். (ஆதாரம்: அமிர் குஸ்ரூ “காஸாஇனுல் பதூர்” (Khazain-ul-Futooh வெற்றியின் பொக்கிஷம்) மொழிபெயர்ப்பு முகமது ஹபீப் (மெட்ரா 1931) பக்.99, & John Dowson History of India பாகம் – 3 பின் இணைப்பு : பக்.550-551.)

இந்த வரலாற்றுச் சம்பவத்தை கே.கே.பிள்ளையும் உறுதிப்படுத்துகிறார்:
“கி.பி.1311இல் மாலிக்காபூர் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலைநகரான உறையூருக்கருகிலிருந்த பீர்தூலைத் தாக்கினான். போரின் நடுவில் பாண்டியனின் படையிலிருந்து 20,000 முகம்மதியர்கள் திடீரென்று எதிரி மாலிக்காபூர் பக்கம் சேர்ந்துகொண்டனர்.” (–கே.கே.பிள்ளை, தமிழக வரலாறு- மக்களும் பண்பாடும

Tuesday, March 19, 2013

oto.
கல்வி என்பது புனிதம். அதில்கூட இவர்களால் ஒழுங்கை கடைபிடிக்க முடியவில்லை. இது போல ஆயிரம் புகார்கள் வருகின்றன. ஒரு சில உங்கள் பார்வைக்கு. 

1. திண்டுக்கல் அருகே, பள்ளி மாணவியிடம், "சில்மிஷம்' செய்த பாதிரியார் அமலதாசை, போலீசார் தேடி வருகின்றனர்.திண்டுக்கல் அருகே இரண்டலப்பாறையில் புனித சூசையப்பர் துவக்க பள்ளி உள்ளது. இதன் தாளாளர் பாதிரியார் அமலதாஸ், 48. இவர், நேற்று முன்தினம் மதியம், ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவரை, தனது அறைக்கு அழைத்து, "சில்மிஷம்' செய்துள்ளார்.மாணவி அழுது விடவே, "யாரிடமாவது சொன்னால், தொலைத்து விடுவேன்' என, மிரட்டியுள்ளார்.

2. ஊட்டியில் 9-ம் வகுப்பு மாணவியை முத்தமிட்டு சில்மிஷம்: தலைமை ஆசிரியர் பாதிரியார் விக்டர் (வயது 45) கைது

3.10 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட தமிழக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் டேவிட்  கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 14 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.

4.கன்னியாஸ்திரியைக் கற்பழித்து, கருவைக் கலைத்து, வீடியோ படங்களைக் காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வரும், பாதிரியாருமான ராஜரத்தினம் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

5.ஆவடி லட்சுமிநகர் சம்பூர்ணா அருள் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (17) . பிளஸ்௨ மாணவி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பாலசுந்தர் (42). அதே பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.பின்னர் அவளிடம், நான் ஜெபம் செய்தால் தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப் பெண் பெறலாம் என்றார். லட்சுமி அதற்கு சம்மதித்தாள். ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது, பாலசுந்தரத்திற்கு சபலம் ஏற்பட்டது. அவர், அவளது உடலில் பல இடங்களில் கை வைத்து ஜெபம் செய்வது போல் செக்ஸ் சில்மிஷம் செய்தார்.திடீரென லட்சுமியை கட்டிப் பிடித்து தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவள் பாதிரியாரின் பிடியில் இருந்து திமிறி விடுபட முயன்று கூச்சலிட்டாள். அலறல் சத்தம் கேட்டு யாராவது வந்து விடுவார்கள் என்று பயந்து போன பாதிரியார் அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து லட்சுமி தனது தந்தையிடம் கூறி கதறி அழுதாள். இதைத் தொடர்ந்து அவர், பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேனாம் பேட்டையில் உள்ள திருச்சபையில் புகார் செய்தார். 

6.கர்நாடக மாநிலம் பெங்களூர் சல்கட்டாவில் உள்ளது சர்ச் ஆப் கிரைஸ்ட் என்னும் ஆசிரமம். அங்கு 22 பெண் குழந்தைகள் உள்பட 41 குழந்தைகள் இருந்தனர். அந்த ஆசிரமத்தை அமெரிக்கர் வில்லியம் என்பவரும் அவரது மகன் ஜான் சார்லஸும் நடத்தி வந்தனர். அவர்கள் அமெரிக்காவில் இருந்து நன்கொடை பெற்று ஆசிரமத்தை நடத்தி வந்தனர்.அவர்கள் அங்குள்ள குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதில் சார்லஸ் பெண் குழந்தைகளிடம் அடிக்கடி சில்மிஷம் செய்து வந்துள்ளார். கொடுமை தாங்க முடியாத ஒரு குழந்தை இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தது. இதையடுத்து நேற்று நள்ளரவில் அந்த ஆசிரமத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தி 41 குழந்தைகளையும் மீட்டனர்.

7.கந்தர்வக்கோட்‌டை:புதுக்கோட்டை அரையம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ராமராஜ். மகன் தர்மதுரை, 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று முன்தினம் பள்ளி முடிந்து பஸ்சுக்காக தர்மதுரை காத்திருந்தார் இரவு 7 மணியளவில், அவ்வழியாக ஹீரோ ஹோண்டா பைக்கில் வந்த தஞ்சை மறை மாவட்ட ஆயர் இல்லத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் ஸ்டீபன் என்பவரிடம் லிப்ட் கேட்டு ஏறினார். சிறிது தூரம் சென்றவுடன் வண்டியை நிறுத்தி மாணவன் தர்மதுரையை முன்புறம் அமர செய்து பைக்கை ஓட்டினார்.  அப்போது, மாணவனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதும், கண்ட இடங்களில் கை வைத்து சில்மிஷம் செய்துள்ளார். இதனால் பயந்து போன தர்மதுரை கோமாபுரம் ஸ்டாண்ட் அருகே வரும்போது பைக்கின் சாவியை ஆப் செய்து விட்டு கீழே இறங்கி தன்னை காப்பாற்றும்படி அலறியுள்ளார். இதற்கு இடையில் தர்மதுரையை தள்ளி விட்டு பைக்கில் வந்தவர் தப்பிச் சென்றார்.

8.பாதிரியார் ஜோனதன் ராபின்சன். 1995ம் ஆண்டு வள்ளியூர் அருகே உள்ள சின்னம்மாள்புரத்தில் கிரேயில் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் இவர் குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார். பாதிரியார் ராபின்சன் மாணவர்களை ஓரினசேர்க்கைக்கு வற்புறுத்தி இணங்க வைத்துள்ளதும், சில வெளிநாட்டு நபர்கள் காப்பகத்தில் தங்கிய போது அவர்களுடன் மாணவர்களை ஓரினசேர்க்கை உறவுக்குக் கட்டாயப்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து நேற்று மாலை மாவட்ட சமூக நல அதிகாரி மற்றும் அதிகாரிகள் அந்தக் காப்பகத்தை ஆய்வு செய்தனர்..பின்னர் அதை உடனடியாக மூட உத்தரவிட்டனர். 

9.செயின்ட தாமஸ் மவுண்ட் பகுதியில் போபர்ஸ் ஜெயராஜ் (60) என்ற பாதிரியார் தனியாக ஜெபக்கூடம் அமைத்துபிரசங்கங்கள் செய்து வருகிறார். இவர் தெருவில் விளையாடி கொண்டிருந்த எனது 12 வயது மகளை தனதுவீட்டுக்கு அழைத்து சென்று செக்ஸ் கொடுமை செய்து இருக்கிறார்.

10. கருணை இல்லத்தில் தங்கியிருந்த பள்ளி மாணவியிடம், "சில்மிஷம்' செய்த, பாதிரியார் மகனை, நாமக்கல் மகளிர் போலீசார் கைது செய்தனர். நாமக்கல், வசந்தபுரம் போலீஸ் குடியிருப்பு அருகே, ஜாய் கருணை இல்லம் உள்ளது. அந்த இல்லத்தை, அங்குள்ள பாதிரியார், ஜார்ஜ் ஞானசேகரன் நடத்தி வருகிறார். அங்கு பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், 24 பேர் உள்ளனர். அவர்கள், பெற்றோர் இல்லாத ஆதரவற்றவர்கள். சில தினங்களுக்கு முன், மாலை வேளையில் அங்கு வந்த, கருணை இல்ல உரிமையாளரின் மகன் ஜானி,27, லட்சுமி,14, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியை மட்டும், தனியாக அழைத்தார். அவருடன் சென்ற லட்சுமியை, ஜானி கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்து, "சில்மிஷத்தில்' ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த லட்சுமி, அவரது பிடியில் இருந்து தப்பி, மற்ற மாணவ, மாணவியர் இருந்த அறைக்கு, வந்து விட்டார். இந்நிலையில் மாணவி லட்சுமிக்கு, ஜானி தொடர்ந்து, தொந்தரவு கொடுத்து வந்தார். 
https://www.facebook.com/jananayagam
-இதுதான் ஜனநாயகமா?
கல்வி என்பது புனிதம். அதில்கூட இவர்களால் ஒழுங்கை கடைபிடிக்க முடியவில்லை. இது போல ஆயிரம் புகார்கள் வருகின்றன. ஒரு சில உங்கள் பார்வைக்கு.

1. திண்டுக்கல் அருகே, பள்ளி மாணவியிடம், "சில்மிஷம்' செய்த பாதிரியார் அமலதாசை, போலீசார் தேடி வருகின்றனர்.திண்டுக்கல் அருகே இரண்டலப்பாறையில் புனித சூசையப்பர் துவக்க பள்ளி உள்ளது. இதன் தாளாளர் பாதிரியார் அமலதாஸ், 48. இவர், நேற்று முன்தினம் மதியம், ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவரை, தனது அறைக்கு அழைத்து, "சில்மிஷம்' செய்துள்ளார்.மாணவி அழுது விடவே, "யாரிடமாவது சொன்னால், தொலைத்து விடுவேன்' என, மிரட்டியுள்ளார்.

2. ஊட்டியில் 9-ம் வகுப்பு மாணவியை முத்தமிட்டு சில்மிஷம்: தலைமை ஆசிரியர் பாதிரியார் விக்டர் (வயது 45) கைது

3.10 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட தமிழக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் டேவிட் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 14 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.

4.கன்னியாஸ்திரியைக் கற்பழித்து, கருவைக் கலைத்து, வீடியோ படங்களைக் காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வரும், பாதிரியாருமான ராஜரத்தினம் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

5.ஆவடி லட்சுமிநகர் சம்பூர்ணா அருள் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (17) . பிளஸ்௨ மாணவி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பாலசுந்தர் (42). அதே பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.பின்னர் அவளிடம், நான் ஜெபம் செய்தால் தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப் பெண் பெறலாம் என்றார். லட்சுமி அதற்கு சம்மதித்தாள். ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது, பாலசுந்தரத்திற்கு சபலம் ஏற்பட்டது. அவர், அவளது உடலில் பல இடங்களில் கை வைத்து ஜெபம் செய்வது போல் செக்ஸ் சில்மிஷம் செய்தார்.திடீரென லட்சுமியை கட்டிப் பிடித்து தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவள் பாதிரியாரின் பிடியில் இருந்து திமிறி விடுபட முயன்று கூச்சலிட்டாள். அலறல் சத்தம் கேட்டு யாராவது வந்து விடுவார்கள் என்று பயந்து போன பாதிரியார் அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து லட்சுமி தனது தந்தையிடம் கூறி கதறி அழுதாள். இதைத் தொடர்ந்து அவர், பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேனாம் பேட்டையில் உள்ள திருச்சபையில் புகார் செய்தார்.

6.கர்நாடக மாநிலம் பெங்களூர் சல்கட்டாவில் உள்ளது சர்ச் ஆப் கிரைஸ்ட் என்னும் ஆசிரமம். அங்கு 22 பெண் குழந்தைகள் உள்பட 41 குழந்தைகள் இருந்தனர். அந்த ஆசிரமத்தை அமெரிக்கர் வில்லியம் என்பவரும் அவரது மகன் ஜான் சார்லஸும் நடத்தி வந்தனர். அவர்கள் அமெரிக்காவில் இருந்து நன்கொடை பெற்று ஆசிரமத்தை நடத்தி வந்தனர்.அவர்கள் அங்குள்ள குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதில் சார்லஸ் பெண் குழந்தைகளிடம் அடிக்கடி சில்மிஷம் செய்து வந்துள்ளார். கொடுமை தாங்க முடியாத ஒரு குழந்தை இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தது. இதையடுத்து நேற்று நள்ளரவில் அந்த ஆசிரமத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தி 41 குழந்தைகளையும் மீட்டனர்.

7.கந்தர்வக்கோட்‌டை:புதுக்கோட்டை அரையம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ராமராஜ். மகன் தர்மதுரை, 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று முன்தினம் பள்ளி முடிந்து பஸ்சுக்காக தர்மதுரை காத்திருந்தார் இரவு 7 மணியளவில், அவ்வழியாக ஹீரோ ஹோண்டா பைக்கில் வந்த தஞ்சை மறை மாவட்ட ஆயர் இல்லத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் ஸ்டீபன் என்பவரிடம் லிப்ட் கேட்டு ஏறினார். சிறிது தூரம் சென்றவுடன் வண்டியை நிறுத்தி மாணவன் தர்மதுரையை முன்புறம் அமர செய்து பைக்கை ஓட்டினார். அப்போது, மாணவனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதும், கண்ட இடங்களில் கை வைத்து சில்மிஷம் செய்துள்ளார். இதனால் பயந்து போன தர்மதுரை கோமாபுரம் ஸ்டாண்ட் அருகே வரும்போது பைக்கின் சாவியை ஆப் செய்து விட்டு கீழே இறங்கி தன்னை காப்பாற்றும்படி அலறியுள்ளார். இதற்கு இடையில் தர்மதுரையை தள்ளி விட்டு பைக்கில் வந்தவர் தப்பிச் சென்றார்.

8.பாதிரியார் ஜோனதன் ராபின்சன். 1995ம் ஆண்டு வள்ளியூர் அருகே உள்ள சின்னம்மாள்புரத்தில் கிரேயில் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் இவர் குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார். பாதிரியார் ராபின்சன் மாணவர்களை ஓரினசேர்க்கைக்கு வற்புறுத்தி இணங்க வைத்துள்ளதும், சில வெளிநாட்டு நபர்கள் காப்பகத்தில் தங்கிய போது அவர்களுடன் மாணவர்களை ஓரினசேர்க்கை உறவுக்குக் கட்டாயப்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து நேற்று மாலை மாவட்ட சமூக நல அதிகாரி மற்றும் அதிகாரிகள் அந்தக் காப்பகத்தை ஆய்வு செய்தனர்..பின்னர் அதை உடனடியாக மூட உத்தரவிட்டனர்.

9.செயின்ட தாமஸ் மவுண்ட் பகுதியில் போபர்ஸ் ஜெயராஜ் (60) என்ற பாதிரியார் தனியாக ஜெபக்கூடம் அமைத்துபிரசங்கங்கள் செய்து வருகிறார். இவர் தெருவில் விளையாடி கொண்டிருந்த எனது 12 வயது மகளை தனதுவீட்டுக்கு அழைத்து சென்று செக்ஸ் கொடுமை செய்து இருக்கிறார்.

10. கருணை இல்லத்தில் தங்கியிருந்த பள்ளி மாணவியிடம், "சில்மிஷம்' செய்த, பாதிரியார் மகனை, நாமக்கல் மகளிர் போலீசார் கைது செய்தனர். நாமக்கல், வசந்தபுரம் போலீஸ் குடியிருப்பு அருகே, ஜாய் கருணை இல்லம் உள்ளது. அந்த இல்லத்தை, அங்குள்ள பாதிரியார், ஜார்ஜ் ஞானசேகரன் நடத்தி வருகிறார். அங்கு பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், 24 பேர் உள்ளனர். அவர்கள், பெற்றோர் இல்லாத ஆதரவற்றவர்கள். சில தினங்களுக்கு முன், மாலை வேளையில் அங்கு வந்த, கருணை இல்ல உரிமையாளரின் மகன் ஜானி,27, லட்சுமி,14, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியை மட்டும், தனியாக அழைத்தார். அவருடன் சென்ற லட்சுமியை, ஜானி கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்து, "சில்மிஷத்தில்' ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த லட்சுமி, அவரது பிடியில் இருந்து தப்பி, மற்ற மாணவ, மாணவியர் இருந்த அறைக்கு, வந்து விட்டார். இந்நிலையில் மாணவி லட்சுமிக்கு, ஜானி தொடர்ந்து, தொந்தரவு கொடுத்து வந்தார

Monday, March 18, 2013

சிறு நீரக கல் இருக்கிறதா உங்களுக்கு ? இல்லையென்றாலும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

சிறுநீரகக்கல்லை குணமாக்குவது குறித்து ஒரு நண்பர் இணையத்தில் எழுதியிருந்த தகவல் அப்படியே இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.
இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன். அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதெ இந்த பதிவுன் நோக்கம்.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.

வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).

இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

டிஸ்கி 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

டிஸ்கி 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம

Friday, March 15, 2013

மாடுகளை 'காமதேனு' என்று சும்மாவா சொன்னார்கள்?
மாடுகள் கழிக்கும் ஒரு லிட்டர் சிறுநீரின் விலை ரூ. 500

கடைசி வரை சக்கையாக பிழிந்துவிட்டு... கடைசியில், 'அடச்சே, அடி மாடு' என்றபடி சத்தமில்லாமல் கசாப்புக் கடைகளுக்குத் தூக்கி வீசப்படு கின்றன பசுமாடுகள். ஆனால், 'இவையெல்லாம் அடிமாடுகள் அல்ல... அத்தனையும் காமதேனு' என்று சத்தம் போட்டுச் சொல்கிறது 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா'!

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் நகரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலை வில் இருக்கிறது தேவலபூர். லட்சக்கணக்கில் விவசாயிகளின் தற் கொலை அரங்கேறிய... சபிக்கப்பட்ட பூமியான விதர்பா பகுதியில்தான் இருக்கிறது இந்த தேவலபூர்.

மலை, குன்று... மேடு, பள்ளம்... பொட்டல்வெளி, அடர்ந்தக் காடு என பல பகுதிகளையும் கடந்து இந்த ஊர் உள்ளது. சுமார் முன்னூறு, நானூறு வீடுகளுடன் கண்களில் படர்கிறது தேவலபூர்.

ஊரைக் கடந்து கொஞ்ச தூரத்தில் ... 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா' என்ற இடம்.
வி.ஹெச்.பி. எனப்படும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் அமைப்புதான் இந்த 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா'. இந்தக் கேந்திராவின் இயக்குநர் சுனில்மான் சின்ஹா இந்த அமைப்பு பற்றி விரிவாக கூறுகின்றார்.

அர்க் எனும் அருமருந்து!
"அடிமாடுகளைக் காப்பாற்றி, அவற்றின் வாழ் நாள் வரை பாதுகாப்பது தான் இந்த கேந்திராவின் நோக்கம். இந்த கேந்திரா தொடங்கப்பட்டு, 11 ஆண்டுகள் ஆகின்றன. மாடு என்பது பால் கொடுக்கும், சாணம், மூத்திரம் கொடுக்கும் என்றுதான் எல்லோரும் பார்த்து வருகிறார்கள். ஆனால், நமக்கு வேண்டிய அத்தனை செல்வங்களையும் அது கொடுக்கும் என்று பலருக்கும் தெரிவதில்லை (மாடு என்றால் தமிழில் 'செல்வம்' என்றொரு பொருள் இருக்கிறது).

22 ஏக்கரில் உள்ள இந்த மையத்தில் ஒரு கோசாலை இருக்கிறது. ஏறத்தாழ 400 மாடுகள் உள்ளன. சாகியவால், சிந்து, தார்பார்க்கர் என்று இந்தியாவின் பலபாகங்களில் காணப்படும் பல்வேறு ரக நாட்டு மாடுகளும் இங்கு உள்ளன. 'இனி பால் கறக்காது. இவற்றால் நமக்குப் பயன் இல்லை' என்ற நிலையில் தான் அடிமாடுகள் என்று முத்திரை குத்தி, இறைச் சிக்காக மாடுகள் விற்கப்படுகின்றன. அப்படிப் பட்ட மாடுகளைத்தான் மீட்டு பராமரிக்கிறோம்.

அந்த மாடுகளிடம் இருந்து கிடைக்கும் சாணம், மூத்திரம் போன்றவற் றையும்... அடிமாடு களாக ஒதுக்கப்பட்ட பிறகும், வந்த இடத்திலிருக் கும் காளைகளோடு இணைந்ததால் கன்று ஈனும் பசுக்களிடமிருந்து கிடைக்கும் பாலையும் பயன்படுத்தி அர்க் உள்ளிட்ட ஆயுர்வேத மருத் துவப் பொருட்கள், பல்பொடி, சோப்பு, ஷாம்பு, வாசனைப் பவுடர் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள், வேளாண் பயிர்களுக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகள், பூச்சிவிரட்டிகள் என்று என 36 விதமான பொருட்களை தயாரிக் கிறோம். இவற்றை உள்நாட்டில் விற்பனை செய்வதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.

'அர்க்' என்பது, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் ஒரு சாதனை மருந் தாக எங்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொருளாகும். இது, அமெரிக்காவின் காப்புரிமை பெற்ற மருந்துப் பொருள். பசு மாட்டின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த 'அர்க்', சர்க்கரை நோய் தொடங்கி புற்றுநோய் வரை முப்பதுக்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது. எங்களுடைய மருந்துப் பொருட்களுக்கு 'இந்தியன் மெடிக்கல் கவுன்சில்' சான்று வழங்கியுள்ளது.

உரிய வகையில், அதற்குரிய உபகரணங்களுடன் 20 லிட்டர் மாட்டு சிறு நீரை காய்ச்சினால், கிட்டத் தட்ட 13 லிட்டர் அர்க் கிடைக்கும். ஒரு லிட்டர் அர்க் 160 ரூபாய் என்று இங்கே விற்பனை செய்கிறோம். ஆனால், வெளி யில் அதன் விலை 500 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது. எங்களு டையது சேவை அமைப்பு என்பதால் குறைந்த விலைக்கே கொடுக்கிறோம்.

மாடுகளின் சிறுநீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இயற்கை பூச்சிக் கொல்லி, அமுதக்கரைசல், பஞ்சகவ்யா போன்றவை குறைந்த விலை யில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது"

இங்கு தினமும் இரவு ஏழு மணிக்கு இப்பூஜை நடக்கும். இதன் மூலம் இயல்பாகவே மாடுகளின் மீது ஒரு பற்றுதல் ஏற்பட்டுவிடுகிறது. இதன் காரணமாக, இங்குள்ள பணியாளர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் மாடு களை குச்சியால் அடிக்கவோ, அதட்டவோ மாட்டார்கள்" என்று கூறும் சுனில்மான் சின்ஹா, சிறுநீர் சேகரிப்பு பற்றியும் விவரிக்கின்றார்..

விடிற்காலை நான்கு மணிக்கு சிறுநீரைப் பிடிக்கும் வேலை ஆரம்பமாகும். "மாட்டின் சிறுநீரை எளிதாக நாங்கள் சேகரிக்கிறோம். பழக்கத்தின் மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது. காலை நான்கு மணிக்கும், இரவு ஒன்பது மணிக்கும் தினசரி சிறுநீர் சேகரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அந்த நேரத்தில் மாட்டின் சிறுநீர் உறுப்பில் கை வைத்ததும் சிறுநீர் கழித்துவிடுகிறது. உலோகம் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் அதைச் சேகரித்துவிடுவோம். ஒரு மாடு சிறுநீர் கழிக்கத் தொடங்கிய வுடன் பக்கத்தில் உள்ள மாடுகள் அடுத்தடுத்து கழிக்கத் தொடங்கிவிடும். சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு சேகரித்துவிடுகின்றனர்"

பயிற்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்!
அங்கிருக்கும் 22 ஏக்கர் பரப்புக்குள் மருத்துவப் பொருட்கள், வேளாண் இடுபொருட்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
"இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம், இந்தியக் கால்நடை ஆராய்ச்சிக் கழகம் போன்றவை இவர்களுடைய பணி மற்றும் தயாரிப்புகளை அங்கீகரித்துள்ளன. முழுக்க சேவை அடிப் படையில் இயங்கும் இந்த மையத்தில் ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் தயாரிப்புக் குறித்த பயிற்சியும் கொடுத்து வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்து விவசாயிகளும், சுய உதவிக்குழு பெண்கள், தொழில்முனைவோர் என்று பலரும் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சிக் கொடுக்க தயாராக உள்ளனர். பயிர் வளர்ச்சி ஊக்கி மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க விரும்புகிறார்களா... அல்லது அர்க் போன்ற மருந்து பொருட்கள் தயாரிக்க விரும்புகிறார்களா என்பதைப் பொறுத்து பயிற்சியின் கால அளவு நிர்ணயிக்கப்படும்.

உணவு செலவுக்காக மட்டும் சிறிய தொகையினைக் கட்டணமாக செலுத்தினால் போதும்" என்று கூறுகின்றனர் இந்த அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள்..

தமிழகத்திலிருந்து லாரி லாரியாக கேரளத்து கசாப்புக் கடைகளுக்கு தினசரி அனுப்பப்படும் ஆயிரக்கணக்கான 'காமதேனு'க்களை தடுத்தி நிறுத்தி இப்படி நல்ல முறையில் அவற்றை பேணிக்காத்து பயன்பெறலாமே!

தொடர்புக்கு: Govigyan Anusandhan Kendra, Kamadhenu Bhavan, Ghtae wada (Near bachharaj vyas chowk), Chitar oil, Mahal, Nagpur-32 .phone: 0712-2772273,2734182. Cell: 94221-01324
மாடுகளை 'காமதேனு' என்று சும்மாவா சொன்னார்கள்?
மாடுகள் கழிக்கும் ஒரு லிட்டர் சிறுநீரின் விலை ரூ. 500

கடைசி வரை சக்கையாக பிழிந்துவிட்டு... கடைசியில், 'அடச்சே, அடி மாடு' என்றபடி சத்தமில்லாமல் கசாப்புக் கடைகளுக்குத் தூக்கி வீசப்படு கின்றன பசுமாடுகள். ஆனால், 'இவையெல்லாம் அடிமாடுகள் அல்ல... அத்தனையும் காமதேனு' என்று சத்தம் போட்டுச் சொல்கிறது 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா'!

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் நகரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலை வில் இருக்கிறது தேவலபூர். லட்சக்கணக்கில் விவசாயிகளின் தற் கொலை அரங்கேறிய... சபிக்கப்பட்ட பூமியான விதர்பா பகுதியில்தான் இருக்கிறது இந்த தேவலபூர்.

மலை, குன்று... மேடு, பள்ளம்... பொட்டல்வெளி, அடர்ந்தக் காடு என பல பகுதிகளையும் கடந்து இந்த ஊர் உள்ளது. சுமார் முன்னூறு, நானூறு வீடுகளுடன் கண்களில் படர்கிறது தேவலபூர்.

ஊரைக் கடந்து கொஞ்ச தூரத்தில் ... 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா' என்ற இடம்.
வி.ஹெச்.பி. எனப்படும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் அமைப்புதான் இந்த 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா'. இந்தக் கேந்திராவின் இயக்குநர் சுனில்மான் சின்ஹா இந்த அமைப்பு பற்றி விரிவாக கூறுகின்றார்.

அர்க் எனும் அருமருந்து!
"அடிமாடுகளைக் காப்பாற்றி, அவற்றின் வாழ் நாள் வரை பாதுகாப்பது தான் இந்த கேந்திராவின் நோக்கம். இந்த கேந்திரா தொடங்கப்பட்டு, 11 ஆண்டுகள் ஆகின்றன. மாடு என்பது பால் கொடுக்கும், சாணம், மூத்திரம் கொடுக்கும் என்றுதான் எல்லோரும் பார்த்து வருகிறார்கள். ஆனால், நமக்கு வேண்டிய அத்தனை செல்வங்களையும் அது கொடுக்கும் என்று பலருக்கும் தெரிவதில்லை (மாடு என்றால் தமிழில் 'செல்வம்' என்றொரு பொருள் இருக்கிறது).

22 ஏக்கரில் உள்ள இந்த மையத்தில் ஒரு கோசாலை இருக்கிறது. ஏறத்தாழ 400 மாடுகள் உள்ளன. சாகியவால், சிந்து, தார்பார்க்கர் என்று இந்தியாவின் பலபாகங்களில் காணப்படும் பல்வேறு ரக நாட்டு மாடுகளும் இங்கு உள்ளன. 'இனி பால் கறக்காது. இவற்றால் நமக்குப் பயன் இல்லை' என்ற நிலையில் தான் அடிமாடுகள் என்று முத்திரை குத்தி, இறைச் சிக்காக மாடுகள் விற்கப்படுகின்றன. அப்படிப் பட்ட மாடுகளைத்தான் மீட்டு பராமரிக்கிறோம்.

அந்த மாடுகளிடம் இருந்து கிடைக்கும் சாணம், மூத்திரம் போன்றவற் றையும்... அடிமாடு களாக ஒதுக்கப்பட்ட பிறகும், வந்த இடத்திலிருக் கும் காளைகளோடு இணைந்ததால் கன்று ஈனும் பசுக்களிடமிருந்து கிடைக்கும் பாலையும் பயன்படுத்தி அர்க் உள்ளிட்ட ஆயுர்வேத மருத் துவப் பொருட்கள், பல்பொடி, சோப்பு, ஷாம்பு, வாசனைப் பவுடர் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள், வேளாண் பயிர்களுக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகள், பூச்சிவிரட்டிகள் என்று என 36 விதமான பொருட்களை தயாரிக் கிறோம். இவற்றை உள்நாட்டில் விற்பனை செய்வதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.

'அர்க்' என்பது, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் ஒரு சாதனை மருந் தாக எங்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொருளாகும். இது, அமெரிக்காவின் காப்புரிமை பெற்ற மருந்துப் பொருள். பசு மாட்டின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த 'அர்க்', சர்க்கரை நோய் தொடங்கி புற்றுநோய் வரை முப்பதுக்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது. எங்களுடைய மருந்துப் பொருட்களுக்கு 'இந்தியன் மெடிக்கல் கவுன்சில்' சான்று வழங்கியுள்ளது.

உரிய வகையில், அதற்குரிய உபகரணங்களுடன் 20 லிட்டர் மாட்டு சிறு நீரை காய்ச்சினால், கிட்டத் தட்ட 13 லிட்டர் அர்க் கிடைக்கும். ஒரு லிட்டர் அர்க் 160 ரூபாய் என்று இங்கே விற்பனை செய்கிறோம். ஆனால், வெளி யில் அதன் விலை 500 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது. எங்களு டையது சேவை அமைப்பு என்பதால் குறைந்த விலைக்கே கொடுக்கிறோம்.

மாடுகளின் சிறுநீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இயற்கை பூச்சிக் கொல்லி, அமுதக்கரைசல், பஞ்சகவ்யா போன்றவை குறைந்த விலை யில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது"

இங்கு தினமும் இரவு ஏழு மணிக்கு இப்பூஜை நடக்கும். இதன் மூலம் இயல்பாகவே மாடுகளின் மீது ஒரு பற்றுதல் ஏற்பட்டுவிடுகிறது. இதன் காரணமாக, இங்குள்ள பணியாளர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் மாடு களை குச்சியால் அடிக்கவோ, அதட்டவோ மாட்டார்கள்" என்று கூறும் சுனில்மான் சின்ஹா, சிறுநீர் சேகரிப்பு பற்றியும் விவரிக்கின்றார்..

விடிற்காலை நான்கு மணிக்கு சிறுநீரைப் பிடிக்கும் வேலை ஆரம்பமாகும். "மாட்டின் சிறுநீரை எளிதாக நாங்கள் சேகரிக்கிறோம். பழக்கத்தின் மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது. காலை நான்கு மணிக்கும், இரவு ஒன்பது மணிக்கும் தினசரி சிறுநீர் சேகரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அந்த நேரத்தில் மாட்டின் சிறுநீர் உறுப்பில் கை வைத்ததும் சிறுநீர் கழித்துவிடுகிறது. உலோகம் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் அதைச் சேகரித்துவிடுவோம். ஒரு மாடு சிறுநீர் கழிக்கத் தொடங்கிய வுடன் பக்கத்தில் உள்ள மாடுகள் அடுத்தடுத்து கழிக்கத் தொடங்கிவிடும். சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு சேகரித்துவிடுகின்றனர்"

பயிற்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்!
அங்கிருக்கும் 22 ஏக்கர் பரப்புக்குள் மருத்துவப் பொருட்கள், வேளாண் இடுபொருட்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
"இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம், இந்தியக் கால்நடை ஆராய்ச்சிக் கழகம் போன்றவை இவர்களுடைய பணி மற்றும் தயாரிப்புகளை அங்கீகரித்துள்ளன. முழுக்க சேவை அடிப் படையில் இயங்கும் இந்த மையத்தில் ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் தயாரிப்புக் குறித்த பயிற்சியும் கொடுத்து வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்து விவசாயிகளும், சுய உதவிக்குழு பெண்கள், தொழில்முனைவோர் என்று பலரும் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சிக் கொடுக்க தயாராக உள்ளனர். பயிர் வளர்ச்சி ஊக்கி மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க விரும்புகிறார்களா... அல்லது அர்க் போன்ற மருந்து பொருட்கள் தயாரிக்க விரும்புகிறார்களா என்பதைப் பொறுத்து பயிற்சியின் கால அளவு நிர்ணயிக்கப்படும்.

உணவு செலவுக்காக மட்டும் சிறிய தொகையினைக் கட்டணமாக செலுத்தினால் போதும்" என்று கூறுகின்றனர் இந்த அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள்..

தமிழகத்திலிருந்து லாரி லாரியாக கேரளத்து கசாப்புக் கடைகளுக்கு தினசரி அனுப்பப்படும் ஆயிரக்கணக்கான 'காமதேனு'க்களை தடுத்தி நிறுத்தி இப்படி நல்ல முறையில் அவற்றை பேணிக்காத்து பயன்பெறலாம

Thursday, March 14, 2013

அவுல் பகிர் ஜைனுலப்தீன் அப்துல் கலாம்" என்ற அந்த ஏழை சிறுவன் ராமேஸ்வரத்தில் வீடு வீடாய் சென்று பேப்பர் போட்டு கொண்டிருந்த போது, பிற்காலத்தில் இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகனைகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுவான் என்று யாரும் நினைக்கவில்லை. இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத ரத்னாவை" பெறுவான் என்றும், இந்தியாவின் உயர்ந்த பதவியான "ஜணாதிபதி" பதவியை அடைவான் என்றும் யாரும் நினைக்கவில்லை. ஆனால் அது நடந்தது.

அந்த சிறுவனிடத்தில் என்ன இருந்தது ? மற்றவர்களிடத்தில் என்ன இல்லை ?

அந்த சிறுவனிடத்தில் அழிக்க முடியாத கணவுகள் இருந்தன. விலை மதிப்பற்ற கணவுகள், அதை எப்படியும் அடைந்தே தீரவேண்டும் என்ற லட்சியமும், விடாமுயற்சியும்.

கலாமின் வாழ்கை, ஒரு சாதாரணவனுக்கு எழுச்சியூட்டும் ஒரு புரட்சிக் கவிதை. இராமேஸ்வரத்தின் பஞ்சாயத்து எலிமென்டரி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த கலாம் தன் கனவுகளின் விதைகளை அங்குதான் வாங்கினார். "முத்து ஐயர்" எனும் ஆசிரியர் கலாமிற்கு நல்ல பழக்க வழக்கங்களையும், உயர்ந்த நோக்கங்களையும் விதைத்தார்.

அவரின் பத்தாம் வயதில், ஐந்தாவது படிக்கும் போது, "ஸ்ரீ சிவ சுப்ரமணிய ஐயர்" எனும் ஆசிரியர் கரும் பலகையில் பறவைகள் எப்படி பறக்கின்றன என்று வரைபடம் வரைந்து விளக்குகிறார். அது புரிந்ததா என்று கேட்கும் போது கலாம் தனக்கு புரியவில்லை என்று நேர்மையுடன் சொல்ல, ஆசிரியர் அவர்களை மறுநாள் கடற்கரைக்கு அழைத்து செல்கிறார். பறவைகள் எப்படி இறக்கையை அசைகின்றன, எப்படி அதன் மூலம் சக்தியை உண்டாக்கி எழும்புகின்றன என்று விளக்குகிறார். எப்படி அவைகளின் இறகு பகுதியும், வால் பகுதியும் இனைந்து செயலாற்றுகின்றன என்றும் விளக்குகிறார். இதை சொல்லிவிட்டு அவர் ஒரு கேள்வி கேட்கிறார். "பறவைகளின் உடலில் "எஞ்சின்" எங்கு உள்ளது ? அதற்கு ஆற்றல் எங்கிருந்து கிடைக்கிறது" ? என்று. பின்னர் அவரே அதற்கு விளக்கமும் தருகிறார். "பறவையின் எஞ்ஜினும் ஆற்றலும் அதன் தேவைகளினால் ஏற்படும் உந்துகோளினால் தான்" என்று. அப்துல் கலாம் பின்நாளில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, அது வெறும் பறவைகள் பறப்பதை பற்றிய புரிதலாக எனக்கு இல்லை, விண்ணில் பறப்பதை குறித்து மேலும் நிறைய படிக்க வேண்டும் என்கிற கனவின் தொடக்கம் என்கிறார்.

கனவு கானுங்கள் என்பதை பலர், எந்த முயற்சியும் இல்லாமல் சோம்பேறித் தனமாக மனதில் அசைப் போடுவது என்று நினைக்கக் கூடும். மாறாக கனவு என்பதன் விளக்கத்தை அறிஞர் அப்துல் கலாமே சொல்கிறார்.

"கனவுகள் உறங்கும் போது நீங்கள் காண்பது அல்ல. மாறாக உங்களை உறங்க முடியாமல் வைத்து, அதை அடைய போராட செய்வது". என்கிறார்.

எதை குறித்து கனவுகள் காணலாம் ? சிலருக்கு நாலு பேரை அழிப்பது கணவாய் இருக்கலாம். சிலருக்கோ தன்னை மட்டுமே உயர்த்தி கொள்ளும் சுயநலக் கனவுகளும் இருக்கலாம். ஆனால் தானும், தான் சார்ந்த நாட்டையும் உயர்த்திட எத்தனை பேர் கனவு கண்டிருப்பர் ? மேதகு கலாம் அவ்வாறு கண்டார்.

கலாமின் தந்தை "ஜைனுலப்தீன்" படகுகளை வாடகைக்கு விடும் ஒரு ஏழை இஸ்லாமியர். கலாம் சைவ உணவையே உட்கொள்வார், எந்த வித தீய பழக்கங்களும் இல்லாதவர். அவரின் தேசப்பற்று எல்லையில்லாதது. அவரின் தேசப் பங்களிப்பை குறித்து சொல்லிக் கொண்டே போகலாம். மெட்ராஸ் இண்ஜினியரிங்க் டெக்னாலஜியில், "ஏரோனாடிகல் இண்ஜினியரிங்கில்" பட்டம் பெற்ற கலாம், இஸ்ரோ மற்றும் டி ஆர் டி ஒ ஆகிய அமைப்புகளில் பரிபுணிந்தார். அவர் ந‌ம் இராணுவத்தை தன்னிறவு பெறச் செய்வதில் பெரும் பங்காற்றி உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். வாஜ்பாய் அரசால் செய்யப்பட்ட போக்ரான் அனுகுண்டு பரிசோதனையிலும், இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகளை உருவாக்குவதிலும் கலாம் முக்கிய பங்காற்றினார். ஆனால் கலாம் அவர்கள் தொழில் நுட்பத்தை வெறும் இராணுவ உபயோகத்திற்கு மட்டும் நிறுத்தவில்லை. பொதுமக்களுக்கு பயன் பெறும் வண்ணமும் உயர்ந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தினார்.

அக்னி ஏவுகணைக்காக‌ உயர் தொழில் நுட்பத்தின் உதவியோடு கண்டுப்பிடிக்கப்பட்ட இலகுவகை "கார்பன்' சாதணங்களை, போலியோவில் கால்களை இழந்தவர்களுக்கு, செயற்கை கால்களை தயாரிப்பதில் அவர் உபயோகித்தார். நான்கு கிலோ எடையில் இருந்த செயற்கை கால்கள், இதனால் வெறும் நானூறு கிராம் எடைக்கு குறைந்தது. கலாம் "கிரீஸ்" நாட்டின் "ஏதண்ஸ்" நகரில் பேசுகையில் இதை குறிப்பிடுகிறார். "அந்த சிறுவர்கள், அந்த இலகுவகை செயற்கை கால்களை பொறுத்திக் கொண்டு ஓடுகையில் அவர்களின் பெற்றோர்கள் கண்களில் ஆணந்த கண்ணீர் வழிந்தது. அதுதான் என் வாழ்க்கையின் மிகப்பெரும் ஆணந்தம்" என்று.

கலாம் இந்தியா முழுதும் சுற்றி பல மாணவர்களோடு கலந்தாய்வு செய்து அவர்களை ஊக்குவித்தார். குறைந்த விலையில் மருந்துகள் கிராமங்களிலும் கிடைக்க வேண்டும் என்பதை முன்மொழிந்தார். தொழில் நுட்ப வளர்ச்சியே ஒரு நாட்டின் மிகப்பெரும் பலம் என்று அவர் நம்புகிறார். தனியார் மற்றும் அரசு நிறுவணங்கள் ஒன்றினைந்து தொழில்நுட்ப வளர்ச்சியில் பங்காற்றிட வேண்டும் என்பது அவர் வாதம்.

ஜணாதிபதியாக இருந்த போதும், எந்த பகட்டும் காட்டாத எளிய மணிதர். அவரின் எளிமையை குறித்து நிறைய சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம். கலாம் மதங்களை கடந்த நல்ல இஸ்லாமியர். கீதை, திருக்குறள் மற்றும் பல இலக்கியங்களிலும் புலமை பெற்றவர். நன்றாக வீணை வாசிக்க கூடியவர்.

கலாமின் அக்னி சிறகுகள் என்ற புத்தகம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது. 2020 இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற லட்சியத்தை நம்முன் விதைத்தவர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மிகச் சிறந்த மணிதர்.