Tuesday, March 19, 2013

oto.
கல்வி என்பது புனிதம். அதில்கூட இவர்களால் ஒழுங்கை கடைபிடிக்க முடியவில்லை. இது போல ஆயிரம் புகார்கள் வருகின்றன. ஒரு சில உங்கள் பார்வைக்கு. 

1. திண்டுக்கல் அருகே, பள்ளி மாணவியிடம், "சில்மிஷம்' செய்த பாதிரியார் அமலதாசை, போலீசார் தேடி வருகின்றனர்.திண்டுக்கல் அருகே இரண்டலப்பாறையில் புனித சூசையப்பர் துவக்க பள்ளி உள்ளது. இதன் தாளாளர் பாதிரியார் அமலதாஸ், 48. இவர், நேற்று முன்தினம் மதியம், ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவரை, தனது அறைக்கு அழைத்து, "சில்மிஷம்' செய்துள்ளார்.மாணவி அழுது விடவே, "யாரிடமாவது சொன்னால், தொலைத்து விடுவேன்' என, மிரட்டியுள்ளார்.

2. ஊட்டியில் 9-ம் வகுப்பு மாணவியை முத்தமிட்டு சில்மிஷம்: தலைமை ஆசிரியர் பாதிரியார் விக்டர் (வயது 45) கைது

3.10 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட தமிழக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் டேவிட்  கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 14 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.

4.கன்னியாஸ்திரியைக் கற்பழித்து, கருவைக் கலைத்து, வீடியோ படங்களைக் காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வரும், பாதிரியாருமான ராஜரத்தினம் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

5.ஆவடி லட்சுமிநகர் சம்பூர்ணா அருள் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (17) . பிளஸ்௨ மாணவி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பாலசுந்தர் (42). அதே பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.பின்னர் அவளிடம், நான் ஜெபம் செய்தால் தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப் பெண் பெறலாம் என்றார். லட்சுமி அதற்கு சம்மதித்தாள். ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது, பாலசுந்தரத்திற்கு சபலம் ஏற்பட்டது. அவர், அவளது உடலில் பல இடங்களில் கை வைத்து ஜெபம் செய்வது போல் செக்ஸ் சில்மிஷம் செய்தார்.திடீரென லட்சுமியை கட்டிப் பிடித்து தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவள் பாதிரியாரின் பிடியில் இருந்து திமிறி விடுபட முயன்று கூச்சலிட்டாள். அலறல் சத்தம் கேட்டு யாராவது வந்து விடுவார்கள் என்று பயந்து போன பாதிரியார் அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து லட்சுமி தனது தந்தையிடம் கூறி கதறி அழுதாள். இதைத் தொடர்ந்து அவர், பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேனாம் பேட்டையில் உள்ள திருச்சபையில் புகார் செய்தார். 

6.கர்நாடக மாநிலம் பெங்களூர் சல்கட்டாவில் உள்ளது சர்ச் ஆப் கிரைஸ்ட் என்னும் ஆசிரமம். அங்கு 22 பெண் குழந்தைகள் உள்பட 41 குழந்தைகள் இருந்தனர். அந்த ஆசிரமத்தை அமெரிக்கர் வில்லியம் என்பவரும் அவரது மகன் ஜான் சார்லஸும் நடத்தி வந்தனர். அவர்கள் அமெரிக்காவில் இருந்து நன்கொடை பெற்று ஆசிரமத்தை நடத்தி வந்தனர்.அவர்கள் அங்குள்ள குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதில் சார்லஸ் பெண் குழந்தைகளிடம் அடிக்கடி சில்மிஷம் செய்து வந்துள்ளார். கொடுமை தாங்க முடியாத ஒரு குழந்தை இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தது. இதையடுத்து நேற்று நள்ளரவில் அந்த ஆசிரமத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தி 41 குழந்தைகளையும் மீட்டனர்.

7.கந்தர்வக்கோட்‌டை:புதுக்கோட்டை அரையம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ராமராஜ். மகன் தர்மதுரை, 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று முன்தினம் பள்ளி முடிந்து பஸ்சுக்காக தர்மதுரை காத்திருந்தார் இரவு 7 மணியளவில், அவ்வழியாக ஹீரோ ஹோண்டா பைக்கில் வந்த தஞ்சை மறை மாவட்ட ஆயர் இல்லத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் ஸ்டீபன் என்பவரிடம் லிப்ட் கேட்டு ஏறினார். சிறிது தூரம் சென்றவுடன் வண்டியை நிறுத்தி மாணவன் தர்மதுரையை முன்புறம் அமர செய்து பைக்கை ஓட்டினார்.  அப்போது, மாணவனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதும், கண்ட இடங்களில் கை வைத்து சில்மிஷம் செய்துள்ளார். இதனால் பயந்து போன தர்மதுரை கோமாபுரம் ஸ்டாண்ட் அருகே வரும்போது பைக்கின் சாவியை ஆப் செய்து விட்டு கீழே இறங்கி தன்னை காப்பாற்றும்படி அலறியுள்ளார். இதற்கு இடையில் தர்மதுரையை தள்ளி விட்டு பைக்கில் வந்தவர் தப்பிச் சென்றார்.

8.பாதிரியார் ஜோனதன் ராபின்சன். 1995ம் ஆண்டு வள்ளியூர் அருகே உள்ள சின்னம்மாள்புரத்தில் கிரேயில் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் இவர் குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார். பாதிரியார் ராபின்சன் மாணவர்களை ஓரினசேர்க்கைக்கு வற்புறுத்தி இணங்க வைத்துள்ளதும், சில வெளிநாட்டு நபர்கள் காப்பகத்தில் தங்கிய போது அவர்களுடன் மாணவர்களை ஓரினசேர்க்கை உறவுக்குக் கட்டாயப்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து நேற்று மாலை மாவட்ட சமூக நல அதிகாரி மற்றும் அதிகாரிகள் அந்தக் காப்பகத்தை ஆய்வு செய்தனர்..பின்னர் அதை உடனடியாக மூட உத்தரவிட்டனர். 

9.செயின்ட தாமஸ் மவுண்ட் பகுதியில் போபர்ஸ் ஜெயராஜ் (60) என்ற பாதிரியார் தனியாக ஜெபக்கூடம் அமைத்துபிரசங்கங்கள் செய்து வருகிறார். இவர் தெருவில் விளையாடி கொண்டிருந்த எனது 12 வயது மகளை தனதுவீட்டுக்கு அழைத்து சென்று செக்ஸ் கொடுமை செய்து இருக்கிறார்.

10. கருணை இல்லத்தில் தங்கியிருந்த பள்ளி மாணவியிடம், "சில்மிஷம்' செய்த, பாதிரியார் மகனை, நாமக்கல் மகளிர் போலீசார் கைது செய்தனர். நாமக்கல், வசந்தபுரம் போலீஸ் குடியிருப்பு அருகே, ஜாய் கருணை இல்லம் உள்ளது. அந்த இல்லத்தை, அங்குள்ள பாதிரியார், ஜார்ஜ் ஞானசேகரன் நடத்தி வருகிறார். அங்கு பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், 24 பேர் உள்ளனர். அவர்கள், பெற்றோர் இல்லாத ஆதரவற்றவர்கள். சில தினங்களுக்கு முன், மாலை வேளையில் அங்கு வந்த, கருணை இல்ல உரிமையாளரின் மகன் ஜானி,27, லட்சுமி,14, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியை மட்டும், தனியாக அழைத்தார். அவருடன் சென்ற லட்சுமியை, ஜானி கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்து, "சில்மிஷத்தில்' ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த லட்சுமி, அவரது பிடியில் இருந்து தப்பி, மற்ற மாணவ, மாணவியர் இருந்த அறைக்கு, வந்து விட்டார். இந்நிலையில் மாணவி லட்சுமிக்கு, ஜானி தொடர்ந்து, தொந்தரவு கொடுத்து வந்தார். 
https://www.facebook.com/jananayagam
-இதுதான் ஜனநாயகமா?
கல்வி என்பது புனிதம். அதில்கூட இவர்களால் ஒழுங்கை கடைபிடிக்க முடியவில்லை. இது போல ஆயிரம் புகார்கள் வருகின்றன. ஒரு சில உங்கள் பார்வைக்கு.

1. திண்டுக்கல் அருகே, பள்ளி மாணவியிடம், "சில்மிஷம்' செய்த பாதிரியார் அமலதாசை, போலீசார் தேடி வருகின்றனர்.திண்டுக்கல் அருகே இரண்டலப்பாறையில் புனித சூசையப்பர் துவக்க பள்ளி உள்ளது. இதன் தாளாளர் பாதிரியார் அமலதாஸ், 48. இவர், நேற்று முன்தினம் மதியம், ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவரை, தனது அறைக்கு அழைத்து, "சில்மிஷம்' செய்துள்ளார்.மாணவி அழுது விடவே, "யாரிடமாவது சொன்னால், தொலைத்து விடுவேன்' என, மிரட்டியுள்ளார்.

2. ஊட்டியில் 9-ம் வகுப்பு மாணவியை முத்தமிட்டு சில்மிஷம்: தலைமை ஆசிரியர் பாதிரியார் விக்டர் (வயது 45) கைது

3.10 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட தமிழக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் டேவிட் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 14 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.

4.கன்னியாஸ்திரியைக் கற்பழித்து, கருவைக் கலைத்து, வீடியோ படங்களைக் காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வரும், பாதிரியாருமான ராஜரத்தினம் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

5.ஆவடி லட்சுமிநகர் சம்பூர்ணா அருள் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (17) . பிளஸ்௨ மாணவி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பாலசுந்தர் (42). அதே பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.பின்னர் அவளிடம், நான் ஜெபம் செய்தால் தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப் பெண் பெறலாம் என்றார். லட்சுமி அதற்கு சம்மதித்தாள். ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது, பாலசுந்தரத்திற்கு சபலம் ஏற்பட்டது. அவர், அவளது உடலில் பல இடங்களில் கை வைத்து ஜெபம் செய்வது போல் செக்ஸ் சில்மிஷம் செய்தார்.திடீரென லட்சுமியை கட்டிப் பிடித்து தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவள் பாதிரியாரின் பிடியில் இருந்து திமிறி விடுபட முயன்று கூச்சலிட்டாள். அலறல் சத்தம் கேட்டு யாராவது வந்து விடுவார்கள் என்று பயந்து போன பாதிரியார் அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து லட்சுமி தனது தந்தையிடம் கூறி கதறி அழுதாள். இதைத் தொடர்ந்து அவர், பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேனாம் பேட்டையில் உள்ள திருச்சபையில் புகார் செய்தார்.

6.கர்நாடக மாநிலம் பெங்களூர் சல்கட்டாவில் உள்ளது சர்ச் ஆப் கிரைஸ்ட் என்னும் ஆசிரமம். அங்கு 22 பெண் குழந்தைகள் உள்பட 41 குழந்தைகள் இருந்தனர். அந்த ஆசிரமத்தை அமெரிக்கர் வில்லியம் என்பவரும் அவரது மகன் ஜான் சார்லஸும் நடத்தி வந்தனர். அவர்கள் அமெரிக்காவில் இருந்து நன்கொடை பெற்று ஆசிரமத்தை நடத்தி வந்தனர்.அவர்கள் அங்குள்ள குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதில் சார்லஸ் பெண் குழந்தைகளிடம் அடிக்கடி சில்மிஷம் செய்து வந்துள்ளார். கொடுமை தாங்க முடியாத ஒரு குழந்தை இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தது. இதையடுத்து நேற்று நள்ளரவில் அந்த ஆசிரமத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தி 41 குழந்தைகளையும் மீட்டனர்.

7.கந்தர்வக்கோட்‌டை:புதுக்கோட்டை அரையம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ராமராஜ். மகன் தர்மதுரை, 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று முன்தினம் பள்ளி முடிந்து பஸ்சுக்காக தர்மதுரை காத்திருந்தார் இரவு 7 மணியளவில், அவ்வழியாக ஹீரோ ஹோண்டா பைக்கில் வந்த தஞ்சை மறை மாவட்ட ஆயர் இல்லத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் ஸ்டீபன் என்பவரிடம் லிப்ட் கேட்டு ஏறினார். சிறிது தூரம் சென்றவுடன் வண்டியை நிறுத்தி மாணவன் தர்மதுரையை முன்புறம் அமர செய்து பைக்கை ஓட்டினார். அப்போது, மாணவனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதும், கண்ட இடங்களில் கை வைத்து சில்மிஷம் செய்துள்ளார். இதனால் பயந்து போன தர்மதுரை கோமாபுரம் ஸ்டாண்ட் அருகே வரும்போது பைக்கின் சாவியை ஆப் செய்து விட்டு கீழே இறங்கி தன்னை காப்பாற்றும்படி அலறியுள்ளார். இதற்கு இடையில் தர்மதுரையை தள்ளி விட்டு பைக்கில் வந்தவர் தப்பிச் சென்றார்.

8.பாதிரியார் ஜோனதன் ராபின்சன். 1995ம் ஆண்டு வள்ளியூர் அருகே உள்ள சின்னம்மாள்புரத்தில் கிரேயில் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் இவர் குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார். பாதிரியார் ராபின்சன் மாணவர்களை ஓரினசேர்க்கைக்கு வற்புறுத்தி இணங்க வைத்துள்ளதும், சில வெளிநாட்டு நபர்கள் காப்பகத்தில் தங்கிய போது அவர்களுடன் மாணவர்களை ஓரினசேர்க்கை உறவுக்குக் கட்டாயப்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து நேற்று மாலை மாவட்ட சமூக நல அதிகாரி மற்றும் அதிகாரிகள் அந்தக் காப்பகத்தை ஆய்வு செய்தனர்..பின்னர் அதை உடனடியாக மூட உத்தரவிட்டனர்.

9.செயின்ட தாமஸ் மவுண்ட் பகுதியில் போபர்ஸ் ஜெயராஜ் (60) என்ற பாதிரியார் தனியாக ஜெபக்கூடம் அமைத்துபிரசங்கங்கள் செய்து வருகிறார். இவர் தெருவில் விளையாடி கொண்டிருந்த எனது 12 வயது மகளை தனதுவீட்டுக்கு அழைத்து சென்று செக்ஸ் கொடுமை செய்து இருக்கிறார்.

10. கருணை இல்லத்தில் தங்கியிருந்த பள்ளி மாணவியிடம், "சில்மிஷம்' செய்த, பாதிரியார் மகனை, நாமக்கல் மகளிர் போலீசார் கைது செய்தனர். நாமக்கல், வசந்தபுரம் போலீஸ் குடியிருப்பு அருகே, ஜாய் கருணை இல்லம் உள்ளது. அந்த இல்லத்தை, அங்குள்ள பாதிரியார், ஜார்ஜ் ஞானசேகரன் நடத்தி வருகிறார். அங்கு பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், 24 பேர் உள்ளனர். அவர்கள், பெற்றோர் இல்லாத ஆதரவற்றவர்கள். சில தினங்களுக்கு முன், மாலை வேளையில் அங்கு வந்த, கருணை இல்ல உரிமையாளரின் மகன் ஜானி,27, லட்சுமி,14, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியை மட்டும், தனியாக அழைத்தார். அவருடன் சென்ற லட்சுமியை, ஜானி கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்து, "சில்மிஷத்தில்' ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த லட்சுமி, அவரது பிடியில் இருந்து தப்பி, மற்ற மாணவ, மாணவியர் இருந்த அறைக்கு, வந்து விட்டார். இந்நிலையில் மாணவி லட்சுமிக்கு, ஜானி தொடர்ந்து, தொந்தரவு கொடுத்து வந்தார

No comments:

Post a Comment