தமிழன் என்கிற பட்டத்திற்கு யார் சான்றிதழ் தருவார்கள் ?
சில பதிவுகளில் தமிழர்கள் என்றும் திராவிடர்கள் என்றும் தங்களை
அடையாளப்படுத்திக் கொண்ட சில பிரிவினைவாதிகள், குறிப்பாக பார்ப்பணர்களை
ஆரியன் என்றும் தமிழனே இல்லை என்று கண்டுபிடித்து சொல்கிறார்கள். இவர்களை
பொறுத்தவரை எட்டயபுரத்து பாரதி தமிழன் இல்லை, தமிழ் தாத்தா சாமிநாத ஐயர்
தமிழன் இல்லை. வந்தேறிகளும், அரேபிய அடிமைகளும்தான் இவர்களுக்கு
தமிழர்கள்.
தீவிரவாத அரேபிய அடிமைகளும் இந்த பிரிவினைவாதிகளின்
முகமுடியோடு பல சமயங்களில் இதைத்தான் சொல்கிறார்கள். ஆக தீவிரவாதிகளும்
இந்த பிரிவினைவாதிகளும் தங்களுக்குள் ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு
ஹிந்துக்களை பிரிக்க முயல்கிறார்கள். சில கிறிஸ்துவ கைக்கூலிகளும் இந்த
கூட்டு முயற்சியில் அடக்கம். இவர்களின் கூற்றுகளில் ஆரிய திராவிடம் குறித்த
விஞ்ஞான ஆதாரங்கள் எள்ளளவும் இல்லை.
இந்த பிரிவினைவாதிகளின் கொள்கைதான் என்னவென்று புரியவில்லை. இவர்கள்
தலைவன் யார் தில்லுமுல்லு வல்லவனா ? சைமனா ? வீரமில்லாத மனியா, இல்லை
கட்டு மரமா ?
முன்னேறிய சமுதாயத்தின் மீது ஒரு காழ்புணர்சியில் இவ்வாறு பிதற்றுகிறார்களா ?
விடுதலை புலிகளுக்கு எதிராக சதி செய்து, ஒரு பக்கம் சிங்களவனோடும், ஒரு
பக்கம் தமிழனாகவும் காட்டிக் கொண்டு, இன்று தமிழர்களின் இடங்களை கைப்பற்றி
வரும் இலங்கை வந்தேறி அரேபிய அடிமைகளுடன் இந்த பிரிவினைவாதிகளுக்கு எதற்கு
கூட்டு ?
தமிழர்கள் என்பவர் யார் ? திராவிடன் என்பவர் யார் ?
தமிழகத்தை தவிர வேறு தென் மாநிலங்களில் உள்ளவர்களை இவர்கள் சேர்த்து
கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.
தமிழனாக மாறுவதற்கு சான்றிதழ் யார் தருவார்கள் ? யாரிடம் பெற வேண்டும் ?
குறிப்பாக பார்ப்பணனை இன்னும் எதற்காக இந்த பிரிவினைவாதிகள் எதிர்க்கிறார்கள் ?
ஈ வே ரா ஜாதி ரீதியிலான பார்ப்பணர்களை ஒடுக்க நினைத்தார். ஆனால் இப்போது
என்ன நடக்கிறது ? இந்த பார்ப்பண சமூகத்தினர் நாசாவிலும், மைக்ரோ
சாப்ட்லும், மென்பொருள் சமைத்து கொண்டு இருக்கிறார்கள். இண்டெல்
குழுமத்தில் அவர்களின் மைக்ரோசிப்பிற்கு புதிய நெட்வொர்க் அமைப்பை
ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள். கேம்ப்ரிட்ஜிலும், ஹார்வெர்டிலும்,
முதுநிலை மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள், நாசாவின்
வாணியல் ஆராய்சியில் பெரும் பங்கு ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். மணி
அடித்து பூஜை செய்யக் கூட பல கோவில்களில் பார்ப்பணன் கிடைப்பதில்லை என்று
பலர் சொல்கிறார்கள். மணி அடித்தவர் வாரிசுகள் எல்லாம் இன்று வெளிநாடுகளில்
மிகச் சிறந்த வாழ்க்கை தரத்தோடு வாழ்கிறார்கள். பெரும்பாலும் வீட்டுக்கு
ஒருவர் படித்து வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். யூதர்களை அடக்க அடக்க
எப்படி முன்னேறினார்களோ, பார்ப்பணர்களும் அவ்வாறே முன்னேறி செல்கிறார்கள்.
திராவிட பிரிவினை வாதிகளோ இன்னும் 1970 களில் இருப்பது போலவே திராவிடமும்,
பிரிவினைவாதமும் பேசிக் கொண்டு சோற்றுக்கு வழியில்லாமல் திரிகிறார்கள்
தமிழன் என்கிற பட்டத்திற்கு யார் சான்றிதழ் தருவார்கள் ?
சில பதிவுகளில் தமிழர்கள் என்றும் திராவிடர்கள் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சில பிரிவினைவாதிகள், குறிப்பாக பார்ப்பணர்களை ஆரியன் என்றும் தமிழனே இல்லை என்று கண்டுபிடித்து சொல்கிறார்கள். இவர்களை பொறுத்தவரை எட்டயபுரத்து பாரதி தமிழன் இல்லை, தமிழ் தாத்தா சாமிநாத ஐயர் தமிழன் இல்லை. வந்தேறிகளும், அரேபிய அடிமைகளும்தான் இவர்களுக்கு தமிழர்கள்.
தீவிரவாத அரேபிய அடிமைகளும் இந்த பிரிவினைவாதிகளின் முகமுடியோடு பல சமயங்களில் இதைத்தான் சொல்கிறார்கள். ஆக தீவிரவாதிகளும் இந்த பிரிவினைவாதிகளும் தங்களுக்குள் ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு ஹிந்துக்களை பிரிக்க முயல்கிறார்கள். சில கிறிஸ்துவ கைக்கூலிகளும் இந்த கூட்டு முயற்சியில் அடக்கம். இவர்களின் கூற்றுகளில் ஆரிய திராவிடம் குறித்த விஞ்ஞான ஆதாரங்கள் எள்ளளவும் இல்லை.
இந்த பிரிவினைவாதிகளின் கொள்கைதான் என்னவென்று புரியவில்லை. இவர்கள் தலைவன் யார் தில்லுமுல்லு வல்லவனா ? சைமனா ? வீரமில்லாத மனியா, இல்லை கட்டு மரமா ?
முன்னேறிய சமுதாயத்தின் மீது ஒரு காழ்புணர்சியில் இவ்வாறு பிதற்றுகிறார்களா ?
விடுதலை புலிகளுக்கு எதிராக சதி செய்து, ஒரு பக்கம் சிங்களவனோடும், ஒரு பக்கம் தமிழனாகவும் காட்டிக் கொண்டு, இன்று தமிழர்களின் இடங்களை கைப்பற்றி வரும் இலங்கை வந்தேறி அரேபிய அடிமைகளுடன் இந்த பிரிவினைவாதிகளுக்கு எதற்கு கூட்டு ?
தமிழர்கள் என்பவர் யார் ? திராவிடன் என்பவர் யார் ? தமிழகத்தை தவிர வேறு தென் மாநிலங்களில் உள்ளவர்களை இவர்கள் சேர்த்து கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.
தமிழனாக மாறுவதற்கு சான்றிதழ் யார் தருவார்கள் ? யாரிடம் பெற வேண்டும் ?
குறிப்பாக பார்ப்பணனை இன்னும் எதற்காக இந்த பிரிவினைவாதிகள் எதிர்க்கிறார்கள் ?
ஈ வே ரா ஜாதி ரீதியிலான பார்ப்பணர்களை ஒடுக்க நினைத்தார். ஆனால் இப்போது என்ன நடக்கிறது ? இந்த பார்ப்பண சமூகத்தினர் நாசாவிலும், மைக்ரோ சாப்ட்லும், மென்பொருள் சமைத்து கொண்டு இருக்கிறார்கள். இண்டெல் குழுமத்தில் அவர்களின் மைக்ரோசிப்பிற்கு புதிய நெட்வொர்க் அமைப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள். கேம்ப்ரிட்ஜிலும், ஹார்வெர்டிலும், முதுநிலை மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள், நாசாவின் வாணியல் ஆராய்சியில் பெரும் பங்கு ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். மணி அடித்து பூஜை செய்யக் கூட பல கோவில்களில் பார்ப்பணன் கிடைப்பதில்லை என்று பலர் சொல்கிறார்கள். மணி அடித்தவர் வாரிசுகள் எல்லாம் இன்று வெளிநாடுகளில் மிகச் சிறந்த வாழ்க்கை தரத்தோடு வாழ்கிறார்கள். பெரும்பாலும் வீட்டுக்கு ஒருவர் படித்து வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். யூதர்களை அடக்க அடக்க எப்படி முன்னேறினார்களோ, பார்ப்பணர்களும் அவ்வாறே முன்னேறி செல்கிறார்கள்.
திராவிட பிரிவினை வாதிகளோ இன்னும் 1970 களில் இருப்பது போலவே திராவிடமும், பிரிவினைவாதமும் பேசிக் கொண்டு சோற்றுக்கு வழியில்லாமல் திரிகிறார்கள்
சில பதிவுகளில் தமிழர்கள் என்றும் திராவிடர்கள் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சில பிரிவினைவாதிகள், குறிப்பாக பார்ப்பணர்களை ஆரியன் என்றும் தமிழனே இல்லை என்று கண்டுபிடித்து சொல்கிறார்கள். இவர்களை பொறுத்தவரை எட்டயபுரத்து பாரதி தமிழன் இல்லை, தமிழ் தாத்தா சாமிநாத ஐயர் தமிழன் இல்லை. வந்தேறிகளும், அரேபிய அடிமைகளும்தான் இவர்களுக்கு தமிழர்கள்.
தீவிரவாத அரேபிய அடிமைகளும் இந்த பிரிவினைவாதிகளின் முகமுடியோடு பல சமயங்களில் இதைத்தான் சொல்கிறார்கள். ஆக தீவிரவாதிகளும் இந்த பிரிவினைவாதிகளும் தங்களுக்குள் ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு ஹிந்துக்களை பிரிக்க முயல்கிறார்கள். சில கிறிஸ்துவ கைக்கூலிகளும் இந்த கூட்டு முயற்சியில் அடக்கம். இவர்களின் கூற்றுகளில் ஆரிய திராவிடம் குறித்த விஞ்ஞான ஆதாரங்கள் எள்ளளவும் இல்லை.
இந்த பிரிவினைவாதிகளின் கொள்கைதான் என்னவென்று புரியவில்லை. இவர்கள் தலைவன் யார் தில்லுமுல்லு வல்லவனா ? சைமனா ? வீரமில்லாத மனியா, இல்லை கட்டு மரமா ?
முன்னேறிய சமுதாயத்தின் மீது ஒரு காழ்புணர்சியில் இவ்வாறு பிதற்றுகிறார்களா ?
விடுதலை புலிகளுக்கு எதிராக சதி செய்து, ஒரு பக்கம் சிங்களவனோடும், ஒரு பக்கம் தமிழனாகவும் காட்டிக் கொண்டு, இன்று தமிழர்களின் இடங்களை கைப்பற்றி வரும் இலங்கை வந்தேறி அரேபிய அடிமைகளுடன் இந்த பிரிவினைவாதிகளுக்கு எதற்கு கூட்டு ?
தமிழர்கள் என்பவர் யார் ? திராவிடன் என்பவர் யார் ? தமிழகத்தை தவிர வேறு தென் மாநிலங்களில் உள்ளவர்களை இவர்கள் சேர்த்து கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.
தமிழனாக மாறுவதற்கு சான்றிதழ் யார் தருவார்கள் ? யாரிடம் பெற வேண்டும் ?
குறிப்பாக பார்ப்பணனை இன்னும் எதற்காக இந்த பிரிவினைவாதிகள் எதிர்க்கிறார்கள் ?
ஈ வே ரா ஜாதி ரீதியிலான பார்ப்பணர்களை ஒடுக்க நினைத்தார். ஆனால் இப்போது என்ன நடக்கிறது ? இந்த பார்ப்பண சமூகத்தினர் நாசாவிலும், மைக்ரோ சாப்ட்லும், மென்பொருள் சமைத்து கொண்டு இருக்கிறார்கள். இண்டெல் குழுமத்தில் அவர்களின் மைக்ரோசிப்பிற்கு புதிய நெட்வொர்க் அமைப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள். கேம்ப்ரிட்ஜிலும், ஹார்வெர்டிலும், முதுநிலை மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள், நாசாவின் வாணியல் ஆராய்சியில் பெரும் பங்கு ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். மணி அடித்து பூஜை செய்யக் கூட பல கோவில்களில் பார்ப்பணன் கிடைப்பதில்லை என்று பலர் சொல்கிறார்கள். மணி அடித்தவர் வாரிசுகள் எல்லாம் இன்று வெளிநாடுகளில் மிகச் சிறந்த வாழ்க்கை தரத்தோடு வாழ்கிறார்கள். பெரும்பாலும் வீட்டுக்கு ஒருவர் படித்து வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். யூதர்களை அடக்க அடக்க எப்படி முன்னேறினார்களோ, பார்ப்பணர்களும் அவ்வாறே முன்னேறி செல்கிறார்கள்.
திராவிட பிரிவினை வாதிகளோ இன்னும் 1970 களில் இருப்பது போலவே திராவிடமும், பிரிவினைவாதமும் பேசிக் கொண்டு சோற்றுக்கு வழியில்லாமல் திரிகிறார்கள்
No comments:
Post a Comment