Saturday, March 23, 2013

தமிழ் ஈழத்தை எதிர்த்து வாக்களித்த துரோகி நாடுகள்

1. பாகிஸ்தான்
2. கியூபா
3. ஈகுவேடார்
4. வெனிசுலா
5. பிலிப்பின்ஸ்
6. இந்தோனேசியா
7. கத்தார்
8. காங்கோ
9. மாலத்தீவு
10. உகாண்டா
11. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
12. தாய்லாந்து
13. மவுரிடானியா

இதில் இரண்டாவதாக உள்ள கியுபா போராடி தனி நாடு அடைந்தது என்று வரலாறு சொல்கிறது. அந்த பொறம்போக்கு நாடு போராளிகளுக்கு ஆதரவாக அல்லவா வாக்களிதிருக்க்வேண்டும்.

இந்த மொன்னமாரிகள் எதற்காக ஈழத்தை எதிர்த்தார்கள் என்று சொன்னார்களா..?

அதெல்லாம் எதற்கு, வீட்டில் இருக்கிற எலியை அடித்தால் காட்டில் இருக்கிற எலி தானாக ஓடிவிடும்.

No comments:

Post a Comment