Thursday, February 28, 2013

ஒரு உண்மையான குடிமகன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு அறிஞர் அப்துல் கலாம்.  "அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்" என்பதற்கு உதாரணமான அப்துல் கலாமை இஸ்லாமியன் அல்ல என்று சொல்லும் அரேபிய அடிமைகளே !! 

ஒசாமா பின் லாடன், அக்பருதீன் ஒவாய்சி போன்றவர்கள் தானே உங்கள் பட்டியலில் நல்ல இஸ்லாமியனின் உதாரணங்கள் ? உங்கள் அகராதியில் நாட்டை அழிப்பவன் நல்ல முஸ்லீம், நாட்டு பற்றுள்ளவன் காஃபிர் சரிதானே ?

நீங்கள் வேடிக்கையாகவோ, விளையாட்டாகவோ அல்லது எங்களை வெறுப்பாக்கவோ இப்படி சொல்லியிருக்கலாம். இருப்பினும் உங்களுக்குள் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த எண்ணம் உங்களை எங்கே இட்டு செல்லும் தெரியுமா ? ஒரு தீவிரவாதிக்கும் இத்தகைய எண்ணம் கொண்டோருக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை.

நீங்கள் மனதால் எண்ணுகிறீர்கள், அவர்கள் செயலால் செய்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் எது உண்மையான இஸ்லாம் எனும் உங்கள் இனச் சண்டையில் எத்தனை அப்பாவிகள் உயிர் துறக்கிறார்கள் ? ஒரு உயிரை உண்டாக்க உங்களால் முடியுமா ? உங்கள் இறைவசனத்தை பரப்புவது உங்கள் முதற்கண் கடமையாக இருக்கலாம்,  ஆனால் அந்த இறைவசனத்தில், நம் தேசத்தின் நலனுக்காக "நாட்டுப்பற்றையும்" முதல் பக்கத்தில் கொஞ்சம் இடைச்செருகல் செய்யுங்களேன்.
ஒரு உண்மையான குடிமகன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு அறிஞர் அப்துல் கலாம். "அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்" என்பதற்கு உதாரணமான அப்துல் கலாமை இஸ்லாமியன் அல்ல என்று சொல்லும் அரேபிய அடிமைகளே !!

ஒசாமா பின் லாடன், அக்பருதீன் ஒவாய்சி போன்றவர்கள் தானே உங்கள் பட்டியலில் நல்ல இஸ்லாமியனின் உதாரணங்கள் ? உங்கள் அகராதியில் நாட்டை அழிப்பவன் நல்ல முஸ்லீம், நாட்டு பற்றுள்ளவன் காஃபிர் சரிதானே ?

நீங்கள் வேடிக்கையாகவோ, விளையாட்டாகவோ அல்லது எங்களை வெறுப்பாக்கவோ இப்படி சொல்லியிருக்கலாம். இருப்பினும் உங்களுக்குள் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த எண்ணம் உங்களை எங்கே இட்டு செல்லும் தெரியுமா ? ஒரு தீவிரவாதிக்கும் இத்தகைய எண்ணம் கொண்டோருக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை.

நீங்கள் மனதால் எண்ணுகிறீர்கள், அவர்கள் செயலால் செய்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் எது உண்மையான இஸ்லாம் எனும் உங்கள் இனச் சண்டையில் எத்தனை அப்பாவிகள் உயிர் துறக்கிறார்கள் ? ஒரு உயிரை உண்டாக்க உங்களால் முடியுமா ? உங்கள் இறைவசனத்தை பரப்புவது உங்கள் முதற்கண் கடமையாக இருக்கலாம், ஆனால் அந்த இறைவசனத்தில், நம் தேசத்தின் நலனுக்காக "நாட்டுப்பற்றையும்" முதல் பக்கத்தில் கொஞ்சம் இடைச்செருகல் செய்யுங்களேன
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

குப்லாய் கான் (Kublai Khan)

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும

Wednesday, February 27, 2013

வேதம் படிக்க தாழ்ந்த ஜாதியினருக்கு உரிமையில்லை என்று ஏதாவது வேதத்தில் கூறப்பட்டுள்ளதா?
-------------
யதேயதாம் வாசம் கல்யாணீமாவதானி ஜனேவ்ய:
ப்ரஹ்ம ராஜன்யாப்யாம் சூத்ராய சார்யாய ச ஸ்வாய சாரணாய (யஜøர் வேதம், மந்திர சாரிகை 26.2)
வேதத்தின் மீது எல்லோருக்கும் சம உரிமை உள்ளது.தாழ்ந்தவன் முதல் அனைவருக்கும் வேதத்தின்மீது உரிமை உள்ளது.வேதம் படிக்க தாழ்ந்த ஜாதியினருக்கு உரிமையில்லை என்று ஏதாவதுவேதத்தில் கூறப்பட்டுள்ளதா?அவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா?புராணங்களிலும் ஸ்மிருதிகளிலும் தான் கூறப்பட்டுள்ளது.ஸ்மிருதிகள்,புராணங்கள்,தந்திரங்கள் போன்றவை வேதத்துடன் ஒத்துப்போகாவிட்டால் அவற்றை ஒதுக்கிவிட வேண்டும்.வேதங்களே அத்தாட்சி.

மனிதன் பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்வதாக சில புராணங்களில் சொல்லப்படுகிறது.ஆனால் வேதங்களோ சதாயுர்வை புருஷ: மனிதன் நூற்றாண்டுகளே வாழ்பவன் என்கின்றன.புராண கட்டுக்கதைகளை விட்டுவிடவேண்டும்.வேதங்களைப்படிக்காமல் புராணங்களுக்கு முன்னுரிமை கொடுத்ததே நமது மதத்தின் சீரழிவிற்கு காரணம்.

------சுவாமி விவேகானந்தர்
வர்ணம் பிறப்பால் ஏற்படுகிறது என்பதை மறைக்க பார்க்கிறீர்களா ? கீதையில் உங்கள் கிருஷ்ணர் சூத்திரனையும், பெண்களையும், வைசியனையும் இழிவு படுத்த்துகிறாரே ?

வர்ணம் என்கிற தன்மை அல்லது குணம் பிறப்பால் ஏற்படுகிறது. இதை நான் மறுக்கவே இல்லை. இதை மறுத்தால் கர்ம வினை அல்லது கர்ம பந்தம் எனும் செயல்களின் தாக்கத்தை மறுப்பது போல் ஆகும். நாம் என்ன செய்கிறோமோ அதை தான் பெறுகிறோம். ஆகையால் முற்பிறவியில் நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்றவாறே அடுத்த பிறவியில் அத்தகைய சூழ்நிலையில் பிறக்கிறோம்.

ஆனால் இங்கே ஜாதி எனும் பிறப்பால் மட்டுமே வரும் ஒரு சமூக பந்தத்தை நான் குறிப்பிடவில்லை. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், முற்பிறவிகளில் அற வழிகளில் சென்று, ஆண்மீகத்தில் லயிக்கும் ஒருவன் அடுத்த பிறவியில் வர்ண ரீதியாக பிராமண குணத்தோடு பிறக்கக்கூடும். அதாவது அவன் ஜாதி அடிப்படையில் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்திருக்கலாம் ஆனால் அவன் உயர்ந்த ஆண்மீகவாதியாக, ஒழுக்கமானவனாக ஒரு நல்ல குடும்பத்தில் பிறக்கிறான்.

அதே போல் பூர்வ ஜண்மங்களில் கீழ்தரமான செயல்களை புரிந்தவன், இப்பிறவியில் ஜாதி அடிப்படையில் பிராமணனாகவே பிறந்திருந்தாலும், ஒரு ஒழுக்கம் கெட்டவனாகவே இருப்பான்.

ஆக எந்த ஜாதியில் பிறக்கிறான் என்பதை விட அவன் எப்படிப்பட்ட அடிப்படையான குணநலன்களோடு பிறக்கிறான் என்பதே முக்கியம். அதைதான் வர்ணம் குறிக்கிறது.

எப்படிப்பட்ட வர்ணத்தில் ஒருவன் பிறந்தாலும் அவன் தன் செயல்கள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதே உண்மை. செய்யும் செயல்களையே வேள்வி என்று அழைக்கிறார்கள். ஆக நல்லதொரு வேள்வியை நடத்துபவன் இறைவனை அடைகிறான். அவன் எப்படிப்பட்ட தன்மைகளோடு பிறந்திருப்பினும் சரி.

"மாம் ஹி பார்த வ்யபாச் ரித்ய" எனத் தொடங்கும் 9/32 ஸ்லோகத்தில் இதையே கிருஷ்ணன் வலியுறுத்துகிறான்.

பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் பாவப் பிறவி எடுத்தவர்கள் என்று யாராக இருந்தாலும் என்னை தஞ்சமடைந்து அனைத்திற்கும் மேலான மோக்ஷத்தை அடையலாம் என்கிறார்.

இங்கே தெள்ள தெளிவாக கூறியிருப்பது என்ன வென்றால், உடல் ரீதியாக வலிமை குறைந்த பெண்களும், ரஜோ குணம் அதிகம் கொண்டவ வைசிய தண்மை உடையவரும், தமோ குணம் அதிகம் கொண்ட சூத்திர தண்மை உடையவரும், முன் ஜன்மத்தில் பெரும் பாவங்களை செய்தவர்களும் என அனைவரும் இறைவனை அடையலாம் என்பது தான். அதாவது இறைவனை அடைவதற்கு எதுவுமே தடையில்லை என்பதைதான் இந்த ஸ்லோகம் வலியுறுத்துகிறது.

"இன்றைய செயல்களால் நாளைய விதியை நிர்மாணிக்கின்றாய்" என்று சுவாமி விவேகாணந்தர் இதைத்தான் சொல்கிறார்.

நீ எதில் வேண்டுமிருந்து வேண்டுமானாலும் தப்பித்து கொள்ளலாம் ஆனால் நீ செய்த செயல்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவே முடியாது. அப்படி தப்பிப்பதற்க்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது 'நான்', 'எனது', எனும் எண்ணத்தை துறந்து இறைவனிடம் தஞ்சம் புகுந்து நம் கர்ம வினைகளை அவன்பால் தந்துவிடுவதுதான்.

எது நம்மை பாதிக்கிறது ? எது நம்மை இன்பத்திலும் துன்பத்திலும் மாற்றி மாற்றி நம்மை அலைக்கழிக்கிறது ? நாம் நமது என்ற எண்ணம் தானே ? ஆக அந்த நான், எனது என்கிற நிலையை துறந்து எவன் ஒருவன் இறைவனை தஞ்சம் அடைகிறானோ அவன் இறைவனை அடைகிறான், அவன் எப்படிப்பட்டவன் ஆக இருப்பினும் சரி என்பதையே இந்த ஸ்லோகம் விளக்குகிறது.

Tuesday, February 26, 2013

wami Vidyananda shared Enlightened Master's photo.
விழித்துக்கொள் அல்லது உன் சரித்திரத்தை அழித்துக்கொள்.

இன்றைய கால கட்டத்தில் பரவி வரும் சௌதி அரேபிய சுன்னி வஹாபிஸம் எவ்வாறு ஒரு நாட்டை விழுங்கும் என்று ஆராய்சியாளர்கள் விவரிக்கிறார்கள். அது நான்கு பகுதியாக நடக்கிறது என்று உலக வரலாற்றை ஆராய்ந்த‌ இந்த அறிஞர்கள் விளக்குகிறார்கள்.

முதல் பகுதி :

சுன்னி வஹாபிஸ்டுகள் மற்ற மதத்தினரின் நாடுகளில் நுழைவது தொடங்குகிறது, மென்மையான கலாச்சார மோதல்கள் தெரிகின்றன.  ஆனால் மிகவும் குறைவாகவே இருக்கிறது. உதார‌ண‌த்திற்கு ஆரம்ப காலங்களில் பங்களாதேஷில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு ஊடுறுவிய பங்களாதேஷியர்களை குறிப்பிடலாம். இப்படி ஊடுறுவிய பிறகு அவர்கள் கலாச்சார மற்றும் மத ரீதியான சகிப்புத் தன்மையை அந்த நாடுகளில் கேட்கிறார்கள். தங்கள் மார்க்கம் மிக அமைதியானது என்றும் தங்களை பலர் தவறாக புரிந்துக் கொள்கிறார்கள் என்றும் முன்நிறுத்துகிறார்கள்.  நிறைய குழந்தைகள் பெற்று அவர்கள் ஜனத்தொகையை பெருக்குகிறார்கள்.  மசூதிகள் நிறைய கட்டப்பட்டு மெல்ல  சுன்னி வஹாபிஸமும், அந்த நாட்டின் கலாசாரத்தை குறித்த துவேஷமும் பரப்பபடுகின்றன.  பாகுபாடு காட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டப்படுகிறது.  இன்னொரு பக்கம் சமய ஒற்றுமைக்காகவும் சமய விவாததிற்கும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றன.

இரண்டாம் பகுதி :

பெருகத் தொடங்கும் சுன்னி வஹாபிஸ்டுகள் மெல்ல அந்த நாட்டில் மத ரீதியான வேலை வாய்ப்புகள், படிப்பு, சமூக சேவை மற்றும் பொருளாதார உதவிகளை கேட்கிறார்கள். ஆங்காங்கே ஜிஹாதி குழுக்கள் தொடங்கப்படுகின்றன. அந்த நாட்டின் முக்கிய சமயத்துக்கு எதிரானவர்களை அல்லது பிடிக்காதவர்களை சேர்த்து கொள்ளும் முயற்சி நடைப்பெறுகிறது. (இந்தியாவில், தலித்துகள் கம்யூனிஸ்டுகள் மற்றும் கிறிஸ்துவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் சூழ்ச்சி ஒரு சிறந்த உதாரணம்) வஹாபிஸத்தின் வரலாறுகள் மறைக்கப்படுகின்றன.  குழந்தைகள் தீவிர மதரீதியான வளர்ப்புக்கு உட்புகுத்தப் படுகிறார்கள்.  இவர்களை எதிர்ப்பவர்களை அமைதியாக்கவும் அப்புறப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.  இவர்களின் ஜனத்தொகையை அதிகப் படுத்த ஒவ்வொருவரும் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள், அதிக அளவில் பக்கத்து நாடுகளில் இருந்து ஊடுறுவுகிறார்கள். இவர்களுடைய ஷரியா சட்டங்கள் குறித்து பிரச்சாரம் செய்யப் படுகிறது.  உள்நாட்டில் உள்ள பிரிவினைவாத சக்திகளிடம் ஆதரவு கோரப்படுகிறது. சௌதியை மற்றும் சில அரபு நாடுகளின் பன உதவிகள் உள்நாட்டு வஹாபிஸ அரசியல் வளர்ச்சிக்கு உதவுகிறது.  மற்ற மதத்தினரின்  மீது சகிப்புத்தனமை குறைகிறது.  ஷரியா சட்டத்தினை தங்கள் சமூகத்தில் அமல்படுத்த தீர்மானிக்கப்படுகிறது.  அந்நாட்டின் சட்ட திட்டங்கள் மற்றும் சமூக முறைகள் நிராகரிக்கப்படுகின்றன.

மூன்றாம் பகுதி :

அந்நாட்டு கலாச்சாரம் குறைத்து மதீப்பீடப்படுகிறது.  உள்நாட்டு மக்கள் மேல் வன்முறை மற்றும் அச்ச உணர்வு தினிக்கப்படுகிறது.  அந்நாடு முழுதும் குழுக்கள் உருவாக்கப்பட்டு பலவிதங்களில் போராடங்கள் தொடங்கப் படுகின்றன. தங்களை தனியாகவும், தனிப்பெரும் சக்தியாகவும் அடையாளம் காட்டத் தொடங்குகின்றனர். எல்லா வித எதிர்ப்பும் அழிக்கப்படுகின்றன, அமைதியாக்கப்படுகின்றன. மாற்று மதத்தினர் பெருமளவில் அழிக்கப்படுகிறார்கள்.  இனப்படுகொலைகள் தொடங்குகின்றன.  மதச்சார்பற்ற கொள்கைகள் புறக்கனிக்கப்படுகின்றன.
இதற்கு ஆதரவு தராத‌ இஸ்லாமியர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் அழிக்கப்படுகிறார்கள்.  அந்நாட்டின் வழிபாட்டு தளங்கள் அழிக்கப்படுகின்றன.  அரசாங்கத்தை கைப்பற்றும் முயற்சிகள் நடக்கின்றன. ஷரியா சட்டம் அமல்படுத்தப் படுத்த நடவடிக்கை எடுக்கப் படுகின்றது.

www.thereligionofpeace.com என்ற வலைத்தளம் செப்டம்பர் 2001 முதல் 14000 தாக்குதல்களை விவரிக்கிறது.  உண்மையான முஸ்லீமாக இல்லை என்று முஸ்லீம்களை கொல்லும் தாக்குதல்களும் இதில் அடக்கம்.  கிறிஸ்துவ, யூத, புத்த, ஹிந்து என மாற்று மதத்தினவரின் எண்ணிக்கை குறையும் இடங்களில் அவர்கள் மேல் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.  கொலை, கற்பழிப்பு, ஜிச்யா எனப்படும் வரி மற்றும் கிளர்ச்சிகள் தூண்டப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்படுகிறது,

நாலாம் பகுதி :

ஷரியா சட்டம் அமல்படுத்தப்படுகிறது.  வஹாபிஸத்தில் சொல்லப்படுகிற இஸ்லாமிய கோட்பாடுகள் தவிர மற்றவை நிராகரிக்கப்படுகின்றன. ஊடகங்களின் உரிமைகள், மற்றும் பேச்சு சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மற்ற மதங்கள் இருந்ததற்கான வரலாற்று உண்மைகள், கலாச்சார அடையாளங்கள், இலக்கியங்கள் ஆகியவை அழிக்கப்படுகின்றன.

இதில் இந்தியா எந்த பகுதியில் இருக்கிறது என்பதை நாம் தெளிந்துக் கொள்ள வேண்டும்.  இதை "மத வெறியை தூண்டும் பதிவு" என்று புறக்கனிப்பவர்களை வரலாறு பார்த்து சிரித்து கொண்டுதான் இருக்கிறது.  உண்மைகள் மிகவும் கசப்பானது, சரித்திரங்கள் திரும்பக்கூடியது.  நாம் தூங்கிக் கொண்டிருந்தால் எதுவுமே நடக்காது என்று நினைக்கும் பூனைகளுக்கு இது புரிய போவதில்லை.
விழித்துக்கொள் அல்லது உன் சரித்திரத்தை அழித்துக்கொள்.

இன்றைய கால கட்டத்தில் பரவி வரும் சௌதி அரேபிய சுன்னி வஹாபிஸம் எவ்வாறு ஒரு நாட்டை விழுங்கும் என்று ஆராய்சியாளர்கள் விவரிக்கிறார்கள். அது நான்கு பகுதியாக நடக்கிறது என்று உலக வரலாற்றை ஆராய்ந்த‌ இந்த அறிஞர்கள் விளக்குகிறார்கள்.

முதல் பகுதி :

சுன்னி வஹாபிஸ்டுகள் மற்ற மதத்தினரின் நாடுகளில் நுழைவது தொடங்குகிறது, மென்மையான கலாச்சார மோதல்கள் தெரிகின்றன. ஆனால் மிகவும் குறைவாகவே இருக்கிறது. உதார‌ண‌த்திற்கு ஆரம்ப காலங்களில் பங்களாதேஷில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு ஊடுறுவிய பங்களாதேஷியர்களை குறிப்பிடலாம். இப்படி ஊடுறுவிய பிறகு அவர்கள் கலாச்சார மற்றும் மத ரீதியான சகிப்புத் தன்மையை அந்த நாடுகளில் கேட்கிறார்கள். தங்கள் மார்க்கம் மிக அமைதியானது என்றும் தங்களை பலர் தவறாக புரிந்துக் கொள்கிறார்கள் என்றும் முன்நிறுத்துகிறார்கள். நிறைய குழந்தைகள் பெற்று அவர்கள் ஜனத்தொகையை பெருக்குகிறார்கள். மசூதிகள் நிறைய கட்டப்பட்டு மெல்ல சுன்னி வஹாபிஸமும், அந்த நாட்டின் கலாசாரத்தை குறித்த துவேஷமும் பரப்பபடுகின்றன. பாகுபாடு காட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டப்படுகிறது. இன்னொரு பக்கம் சமய ஒற்றுமைக்காகவும் சமய விவாததிற்கும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றன.

இரண்டாம் பகுதி :

பெருகத் தொடங்கும் சுன்னி வஹாபிஸ்டுகள் மெல்ல அந்த நாட்டில் மத ரீதியான வேலை வாய்ப்புகள், படிப்பு, சமூக சேவை மற்றும் பொருளாதார உதவிகளை கேட்கிறார்கள். ஆங்காங்கே ஜிஹாதி குழுக்கள் தொடங்கப்படுகின்றன. அந்த நாட்டின் முக்கிய சமயத்துக்கு எதிரானவர்களை அல்லது பிடிக்காதவர்களை சேர்த்து கொள்ளும் முயற்சி நடைப்பெறுகிறது. (இந்தியாவில், தலித்துகள் கம்யூனிஸ்டுகள் மற்றும் கிறிஸ்துவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் சூழ்ச்சி ஒரு சிறந்த உதாரணம்) வஹாபிஸத்தின் வரலாறுகள் மறைக்கப்படுகின்றன. குழந்தைகள் தீவிர மதரீதியான வளர்ப்புக்கு உட்புகுத்தப் படுகிறார்கள். இவர்களை எதிர்ப்பவர்களை அமைதியாக்கவும் அப்புறப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இவர்களின் ஜனத்தொகையை அதிகப் படுத்த ஒவ்வொருவரும் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள், அதிக அளவில் பக்கத்து நாடுகளில் இருந்து ஊடுறுவுகிறார்கள். இவர்களுடைய ஷரியா சட்டங்கள் குறித்து பிரச்சாரம் செய்யப் படுகிறது. உள்நாட்டில் உள்ள பிரிவினைவாத சக்திகளிடம் ஆதரவு கோரப்படுகிறது. சௌதியை மற்றும் சில அரபு நாடுகளின் பன உதவிகள் உள்நாட்டு வஹாபிஸ அரசியல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மற்ற மதத்தினரின் மீது சகிப்புத்தனமை குறைகிறது. ஷரியா சட்டத்தினை தங்கள் சமூகத்தில் அமல்படுத்த தீர்மானிக்கப்படுகிறது. அந்நாட்டின் சட்ட திட்டங்கள் மற்றும் சமூக முறைகள் நிராகரிக்கப்படுகின்றன.

மூன்றாம் பகுதி :

அந்நாட்டு கலாச்சாரம் குறைத்து மதீப்பீடப்படுகிறது. உள்நாட்டு மக்கள் மேல் வன்முறை மற்றும் அச்ச உணர்வு தினிக்கப்படுகிறது. அந்நாடு முழுதும் குழுக்கள் உருவாக்கப்பட்டு பலவிதங்களில் போராடங்கள் தொடங்கப் படுகின்றன. தங்களை தனியாகவும், தனிப்பெரும் சக்தியாகவும் அடையாளம் காட்டத் தொடங்குகின்றனர். எல்லா வித எதிர்ப்பும் அழிக்கப்படுகின்றன, அமைதியாக்கப்படுகின்றன. மாற்று மதத்தினர் பெருமளவில் அழிக்கப்படுகிறார்கள். இனப்படுகொலைகள் தொடங்குகின்றன. மதச்சார்பற்ற கொள்கைகள் புறக்கனிக்கப்படுகின்றன.
இதற்கு ஆதரவு தராத‌ இஸ்லாமியர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் அழிக்கப்படுகிறார்கள். அந்நாட்டின் வழிபாட்டு தளங்கள் அழிக்கப்படுகின்றன. அரசாங்கத்தை கைப்பற்றும் முயற்சிகள் நடக்கின்றன. ஷரியா சட்டம் அமல்படுத்தப் படுத்த நடவடிக்கை எடுக்கப் படுகின்றது.

www.thereligionofpeace.com என்ற வலைத்தளம் செப்டம்பர் 2001 முதல் 14000 தாக்குதல்களை விவரிக்கிறது. உண்மையான முஸ்லீமாக இல்லை என்று முஸ்லீம்களை கொல்லும் தாக்குதல்களும் இதில் அடக்கம். கிறிஸ்துவ, யூத, புத்த, ஹிந்து என மாற்று மதத்தினவரின் எண்ணிக்கை குறையும் இடங்களில் அவர்கள் மேல் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. கொலை, கற்பழிப்பு, ஜிச்யா எனப்படும் வரி மற்றும் கிளர்ச்சிகள் தூண்டப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்படுகிறது,

நாலாம் பகுதி :

ஷரியா சட்டம் அமல்படுத்தப்படுகிறது. வஹாபிஸத்தில் சொல்லப்படுகிற இஸ்லாமிய கோட்பாடுகள் தவிர மற்றவை நிராகரிக்கப்படுகின்றன. ஊடகங்களின் உரிமைகள், மற்றும் பேச்சு சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மற்ற மதங்கள் இருந்ததற்கான வரலாற்று உண்மைகள், கலாச்சார அடையாளங்கள், இலக்கியங்கள் ஆகியவை அழிக்கப்படுகின்றன.

இதில் இந்தியா எந்த பகுதியில் இருக்கிறது என்பதை நாம் தெளிந்துக் கொள்ள வேண்டும். இதை "மத வெறியை தூண்டும் பதிவு" என்று புறக்கனிப்பவர்களை வரலாறு பார்த்து சிரித்து கொண்டுதான் இருக்கிறது. உண்மைகள் மிகவும் கசப்பானது, சரித்திரங்கள் திரும்பக்கூடியது. நாம் தூங்கிக் கொண்டிருந்தால் எதுவுமே நடக்காது என்று நினைக்கும் பூனைகளுக்கு இது புரிய போவதில்ல

Monday, February 25, 2013

இன்று இவர் நினைவு தினம்!!

தேசத்தின் விடுதலைக்காக தன் வாழ்க்கையையே இழந்த தியாகத் திரு உரு!

இரட்டை ஆயுள் தண்டனை பெற்று அந்தமான் சிறையில் அடைக்கப் பெற்று பல சித்திரவதைக்கு ஆளானவர் !

தன் மூத்த சகோதரர் கணேஷ் சாவர்க்கரையே அதே அந்தமான் சிறையில் இருந்த போதும் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமளவு தனி அறையில் அடக்கப் ப்பெற்று சித்தரவதைக்கு ஆளானவர்.

வெளி உலகத் தொடர்பே இல்லாமல் இருந்த போதும் எழுதப் படிக்க எதுவும் தரப்பாடமல் மறுக்கப் பட்ட போதும் சிறை சுவற்றில் எழுதி எழுதி வரிகளை மனப்பாடம் செய்தவர்.

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனாரைப் போல் அங்கே தேங்காய் நார் உரித்து கை விரல்கள் வீங்கி ரத்தம் கொட்டப் புண்ணாகி உண்ணவும் முடியமல் கஷடப்பட்ட போதும் ‘என் தாய் நாட்டுக்காக என்னால் செய்ய முடிந்தது இவ்வளவுதான்’ என நினைத்தவர்.

“MY TRANSPORTATION FOR LIFE" என்ற இவர் புத்தகம் சிறைக் கொடுமைகளை சித்தரிக்கும்.
படிக்கும்போதே மனது பதைபதைக்கும்.

நன்னடத்தை காரணமாக சிறையிலிருந்து விடுதலை அடைந்து மஹாராஷ்ட்ராவில் தொடர்ந்து தேசிய சிந்தனை எழுச்சியை வளர்ப்பதற்கு பாடுபட்டவர்.

சுதந்திரம் பெற்ற நாடு அரசியல் தந்திர சூழ்ச்சியால் சீரழுவதைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல் நொந்து உண்ணாமலேயே இருந்து உயிரை நீத்தவர்.

இவர்தான் சுதந்திர வீர சாவர்க்கர் !!
(6 photos)

Friday, February 22, 2013

du konar periyakkam)'s photo.
கிருஷ்ணதேவராயர்:


இந்திய வரலாற்றில் விஜயநகர பேரரசு ஒரு முக்கிய இடம் கொண்டுள்ளது. நான்கு மரபுகள்- சங்கம, சாளும, துளுவ, ஆரவீடு- கி.பி 1336 முதல் 1672 வரை விஜய நகரை ஆட்சி புரிந்தன.
விஜயநகரத்தின் மிகச்சிறந்த பேரரசரான கிருஷ்ண தேவாராயர் துளுவ மரபை சேர்ந்தவர். சிறந்த போர் ஆற்றல் மிக்கவராகவும், கம்பீரமான தோற்றம் கொண்டவராகவும் மற்றும் அறிவற்றால் நிரைந்தவராகவும் காணப்பட்டார். படையெடுத்து வரும் பாமினி அரசு படைகளை தடுத்து நிறுத்துவதே அவரது அப்போதைய முதல் கடமையாக இருந்தது. 1520ல் பீஜப்பூர் சுல்தான் இஸ்மாயில் அடில் ஷா என்பவரை தோற்கடித்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார். கஜபாதி மரபின் அரசரான பிரதாபருத்திரனை முறியடித்து தெலுங்கானா முழுவதையும் கைப்பற்றினார். போர்ச்சுக்கீசியர்களுடன் நட்பாகவே இருந்தார். தாம் வைணவராக இருந்த போதிலும் அனைத்து சமயங்களையும் மதித்து நடந்தார். கலை, இலக்கிய புரவலராக திகழ்ந்ததால் விஜயபோஜர் எனவும் அழைக்கப்பட்டார். தென்னிந்தியாவில் பெரும்பாலான கோவில்களை அவர் செப்பனிட்டார். விஜயநகரத்தில் விட்டலசுவாமி மற்றும் ஹசரராமசுவாமி ஆலயங்களையும் அவர் எழுப்பினார். தனது பட்டத்தரசி நாகலாதேவியின் நினைவாக அவர் நாகலாபுரம் என்ற நகரை நிர்மானித்தார்.

ஆட்சிமுறை :

ஆட்சி நன்கு சீரமைக்கப்பட்டு நிர்வாகம், நீதி, சட்டம் ஆகியவற்றில் அரசர் முழு அதிகாரம் பெற்று விளங்கினார். பேரரசு பல மண்டலங்களாவும், மண்டலம் பல நாடுகளாகவும், நாடு பல ஸ்தலங்களாகவும் பிரிக்கப்பட்டு இருந்தன. ஸ்தலம் என்பது பல கிராமங்களை கொண்டிருந்த பிரிவாகும். நிலவரி, துறைமுகங்களில் வசூலிக்கப்பட்ட சுங்கம், பல்வேறு தொழிலாளர்களின் மீதான வரிகள் ஆகியவை அரசின் வருவாயாக இருந்தது. விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது. நீதித்துறையை பொறுத்தவரையில் உடல் உறுப்பை சிதைத்தல், யானைக்காலால் இடருதல் போன்ற கொடுமையான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டது. ராணுவம் திறமையான முறையில் அமைக்கப்பட்டு இருந்தது. குதிரைப்படை, காலாட்படை, பீரங்கிப்படை, யானைப்படை என நான்கு பிரிவுகளாக இருந்தது. படைவீரர்களுக்கு ஊதியம் பெரும்பாலும் பணமாகவே வழங்கப்பட்டது.

சமூக வாழ்க்கை :

பட்டு மற்றும் பருத்தி உடைகளை மக்கள் உடுத்தினர். வாசனைப்பொருட்கள், மலர்கள், அணிகலன்கள் போன்றவற்றையும் மக்கள் பயன்படுத்தினர். நடனம், இசை, மல்யுத்தம், சூதாட்டம், சேவல் சண்டை போன்றவை ஒரு சில பொழுதுபோக்குகளாகும். மகளிர் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஒரு சிலர் மட்டுமே கல்வியில் சிறந்து விளங்கினர். ஹன்னம்மா மற்றும் திருமலம்மா ஆகியோர் அக்காலத்தில் புகழ்வாய்ந்த பெண்புலவர்கள் ஆவர். தேவதாசி முறை வழக்கத்தில் இருந்தது. அரசகுடும்பத்தில் பலதாரமணம் வழக்கில் இருந்தது.

பொருளாதார நிலை :

மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை. புதிய ஏரிகள் வெட்டப்பட்டு நீர்ப்பாசன வசதி சிறப்பாக இருந்தது. துங்கபத்திரா நதியின் குறுக்கே அணை கட்டப்பட்டது. பல்வேறு தொழில்கள் சிறந்து விளங்கின. முக்கிய தங்க நாணயம் வராகன் என்பதாகும். அயல்நாட்டு வணிகம் பெருகியதால் பொதுவாக நாட்டில் செல்வசெழிப்பு காணப்பட்டது. பருத்தி மற்றும் பட்டுத்துணிகள், நறுமணப்பொருட்கள், அரிசி, சர்க்கரை போன்றவை முக்கிய ஏற்றுமதிப்பொருட்கள் ஆகும். குதிரைகள், முத்துக்கள், செம்பு, பவளம், பாதரஸம், சீனத்துப்பட்டு, வெல்வெட்துணிகள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.

கலை :

விஜயநகரம் இன்று ஹம்பி இடிபாடுகளாக காட்சியளித்தாலும் அங்குள்ள கோயில்கள் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். திருப்பதியில் காணப்படும் கிருஷ்ணதேவராயர் மற்றும் அவரது அரசிகளின் உலோகப்படிமங்கள் அவரது ஆட்சியின் உலோகக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாகும். வடமொழி, தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற மொழிகள் புகழ்பெற்றிருந்தன. இவரது ஆட்சிக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சம் பெற்றது என்றே சொல்லலாம்.

கிருஷ்ணதேவராயரதது மறைவுக்கு பிறகு அச்சுததேவர், வெங்கடர் ஆகியோர் அரியணை ஏறினர்.
கிருஷ்ணதேவராயர்:


இந்திய வரலாற்றில் விஜயநகர பேரரசு ஒரு முக்கிய இடம் கொண்டுள்ளது. நான்கு மரபுகள்- சங்கம, சாளும, துளுவ, ஆரவீடு- கி.பி 1336 முதல் 1672 வரை விஜய நகரை ஆட்சி புரிந்தன.
விஜயநகரத்தின் மிகச்சிறந்த பேரரசரான கிருஷ்ண தேவாராயர் துளுவ மரபை சேர்ந்தவர். சிறந்த போர் ஆற்றல் மிக்கவராகவும், கம்பீரமான தோற்றம் கொண்டவராகவும் மற்றும் அறிவற்றால் நிரைந்தவராகவும் காணப்பட்டார். படையெடுத்து வரும் பாமினி அரசு படைகளை தடுத்து நிறுத்துவதே அவரது அப்போதைய முதல் கடமையாக இருந்தது. 1520ல் பீஜப்பூர் சுல்தான் இஸ்மாயில் அடில் ஷா என்பவரை தோற்கடித்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார். கஜபாதி மரபின் அரசரான பிரதாபருத்திரனை முறியடித்து தெலுங்கானா முழுவதையும் கைப்பற்றினார். போர்ச்சுக்கீசியர்களுடன் நட்பாகவே இருந்தார். தாம் வைணவராக இருந்த போதிலும் அனைத்து சமயங்களையும் மதித்து நடந்தார். கலை, இலக்கிய புரவலராக திகழ்ந்ததால் விஜயபோஜர் எனவும் அழைக்கப்பட்டார். தென்னிந்தியாவில் பெரும்பாலான கோவில்களை அவர் செப்பனிட்டார். விஜயநகரத்தில் விட்டலசுவாமி மற்றும் ஹசரராமசுவாமி ஆலயங்களையும் அவர் எழுப்பினார். தனது பட்டத்தரசி நாகலாதேவியின் நினைவாக அவர் நாகலாபுரம் என்ற நகரை நிர்மானித்தார்.

ஆட்சிமுறை :

ஆட்சி நன்கு சீரமைக்கப்பட்டு நிர்வாகம், நீதி, சட்டம் ஆகியவற்றில் அரசர் முழு அதிகாரம் பெற்று விளங்கினார். பேரரசு பல மண்டலங்களாவும், மண்டலம் பல நாடுகளாகவும், நாடு பல ஸ்தலங்களாகவும் பிரிக்கப்பட்டு இருந்தன. ஸ்தலம் என்பது பல கிராமங்களை கொண்டிருந்த பிரிவாகும். நிலவரி, துறைமுகங்களில் வசூலிக்கப்பட்ட சுங்கம், பல்வேறு தொழிலாளர்களின் மீதான வரிகள் ஆகியவை அரசின் வருவாயாக இருந்தது. விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது. நீதித்துறையை பொறுத்தவரையில் உடல் உறுப்பை சிதைத்தல், யானைக்காலால் இடருதல் போன்ற கொடுமையான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டது. ராணுவம் திறமையான முறையில் அமைக்கப்பட்டு இருந்தது. குதிரைப்படை, காலாட்படை, பீரங்கிப்படை, யானைப்படை என நான்கு பிரிவுகளாக இருந்தது. படைவீரர்களுக்கு ஊதியம் பெரும்பாலும் பணமாகவே வழங்கப்பட்டது.

சமூக வாழ்க்கை :

பட்டு மற்றும் பருத்தி உடைகளை மக்கள் உடுத்தினர். வாசனைப்பொருட்கள், மலர்கள், அணிகலன்கள் போன்றவற்றையும் மக்கள் பயன்படுத்தினர். நடனம், இசை, மல்யுத்தம், சூதாட்டம், சேவல் சண்டை போன்றவை ஒரு சில பொழுதுபோக்குகளாகும். மகளிர் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஒரு சிலர் மட்டுமே கல்வியில் சிறந்து விளங்கினர். ஹன்னம்மா மற்றும் திருமலம்மா ஆகியோர் அக்காலத்தில் புகழ்வாய்ந்த பெண்புலவர்கள் ஆவர். தேவதாசி முறை வழக்கத்தில் இருந்தது. அரசகுடும்பத்தில் பலதாரமணம் வழக்கில் இருந்தது.

பொருளாதார நிலை :

மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை. புதிய ஏரிகள் வெட்டப்பட்டு நீர்ப்பாசன வசதி சிறப்பாக இருந்தது. துங்கபத்திரா நதியின் குறுக்கே அணை கட்டப்பட்டது. பல்வேறு தொழில்கள் சிறந்து விளங்கின. முக்கிய தங்க நாணயம் வராகன் என்பதாகும். அயல்நாட்டு வணிகம் பெருகியதால் பொதுவாக நாட்டில் செல்வசெழிப்பு காணப்பட்டது. பருத்தி மற்றும் பட்டுத்துணிகள், நறுமணப்பொருட்கள், அரிசி, சர்க்கரை போன்றவை முக்கிய ஏற்றுமதிப்பொருட்கள் ஆகும். குதிரைகள், முத்துக்கள், செம்பு, பவளம், பாதரஸம், சீனத்துப்பட்டு, வெல்வெட்துணிகள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.

கலை :

விஜயநகரம் இன்று ஹம்பி இடிபாடுகளாக காட்சியளித்தாலும் அங்குள்ள கோயில்கள் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். திருப்பதியில் காணப்படும் கிருஷ்ணதேவராயர் மற்றும் அவரது அரசிகளின் உலோகப்படிமங்கள் அவரது ஆட்சியின் உலோகக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாகும். வடமொழி, தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற மொழிகள் புகழ்பெற்றிருந்தன. இவரது ஆட்சிக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சம் பெற்றது என்றே சொல்லலாம்.

கிருஷ்ணதேவராயரதது மறைவுக்கு பிறகு அச்சுததேவர், வெங்கடர் ஆகியோர் அரியணை ஏறினர

மரணத்தைத் தள்ளிப் போடும் மந்திரம்

மரணத்தைத் தள்ளிப் போடுவது என்பது இயலாத காரியம் என அனைவரும் நம்புகிறோம். ஆனால் அது உண்மையில்லை. நிச்சயமாக நமது ஆயுளை நம்மால் அதிகரித்துக் கொள்ள இயலும். அதற்கு நமது நடவடிக்கையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
பொதுவாக மற்றவர்களுக்கு உதவி செய்வதை அந்த கால இலக்கியங்களும், புராணங்களும் மிக உயர்வாக சொல்வதுண்டு. அது வெறும் இலக்கியத்துக்கும், வரலாறுக்கும், புராணத்துக்கும் மட்டும் ஏற்றது அல்ல. தற்போதைய கலி காலத்துக்கும் ஏற்றதாகவே உள்ளது.
உதவி புரிதல் என்பதில், உதவியைப் பெற்றவரை விட உதவி செய்தவருக்கு அதிக பலன் கிடைக்கிறது. அது எவ்வாறு எனில், ஒருவருக்கு நாம் உதவி செய்யும் போது அதனால் நமது மனம் மற்றும் மூளை நம்மை உயர்வாக எண்ணுகிறது. இதனால், நாம் மனம் குளிர்கின்றோம். அதாவது நமது இதயம் குதூகளிக்கிறது. எனவேதான், அந்த காலத்திலேயே உதவி செய்வதற்கு அவ்வளவு முக்கியத்தும் கொடுத்தார்களோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.
பொதுவாக அதிகப்படியான மன அழுத்தத்துக்கு உள்ளாகும் நபர்களை விட, எந்த வித சுய லாபமும் இன்றி மற்றவர்களுக்கு உதவி செய்து வாழும் நபர்கள், பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்கின்றனர். இதற்கு பலர் முன்னுதாரணமாகவும் விளங்குகிறார்கள்.
நீங்கள் செய்யும் புண்ணியத்தின் பலன் உங்களுக்குக் கிடைக்கும் என்று மறைமுகமாகக் கூறப்பட்டதன் பொருள் இதுதான். நீங்கள் அடையும் மன அழுத்தம், வருத்தம், கவலை அனைத்துமே உங்கள் உடலை எவ்வாறு பாதிக்கிறதோ அதேப்போல, நீங்கள் அடையும் சந்தோஷம், இன்பம், பெருமிதம் போன்றவையும் உங்கள் உடலை மேம்படுத்துகிறது.
இதற்காக நீங்கள் ஏதோ இந்த உலகத்தையே காக்க வேண்டும் என்று கூறவில்லை. சிறுசிறு உதவிகளை, உங்களால் இயன்றதை, உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் முன்பே சென்று உதவுங்கள். அதனால் அவர்கள் கூறும் நன்றியில் இருந்து நீங்கள் பெரும் இன்ப உணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அப்போது, உங்கள் உடலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஹார்மோன்கள் சுரப்பதை நீங்களே உணர்வது போல் இருக்கும்.
வெளியிடங்களுக்குச் செல்லும் போது பேருந்து மற்றும் ரயில்களில் தற்போதெல்லாம் முதியவர்களுக்கும், குழந்தைகளை கொண்டு வரும் தாய்மார்களுக்கும் இருக்கையை விட்டுத் தரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனால், அவ்வாறு நாம் எழுந்து இடம் தரும் போது நமது கால்களில் வலி இருக்காது. மனதில் நிச்சயம் சந்தோஷம் இருக்கும். அதை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். இதேப்போல, வயதானவர்கள் சாலையை கடக்க காத்திருக்கும் போது தாமே சென்று உதவுதல், நமக்கு தெரிந்தவர்கள் உடல்நிலை பாதிக்கும் போது உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவுதல், மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான சில வேலைகளை செய்து கொடுத்தல் போன்றவை நிச்சயம் சிறிய உதவியாக இருந்தாலும், சந்தோஷத்தை ஏற்படுத்தும்.
நமக்கென்ன வந்தது என்று எப்போதுமே வாழாமல், நமக்கும் இது வரும் என்ற சிந்தனையுடன் செயல்பட்டால், நீண்ட ஆயுளோடு மட்டுமல்ல, நீண்ட ஆரோக்கியத்தோடும் வாழலாம

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு !!

" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.  அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.  சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.  3 வினாடிகளுக்கு பிறகு  வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித  பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.



இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.


ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு  அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும்   ஸ்தம்பித்துவிடுகின்றன.     

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும்  கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.  விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.   அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த  விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.


இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால்  இந்த கோவில்தான்  இந்துக்களால்  'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது.  இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை  திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.  மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.  அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.   இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
 திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

   இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும்.  நாம் பல  செயற்கைகோள்கள்  கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே

நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள்.  அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!



எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.

ஐதராபாத் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கைவரிசை- சாவு எண்ணிக்கை 17
ஐதராபாத் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கைவரிசை-
சாவு எண்ணிக்கை 17 ஆக உயர்வு
ஐதராபாத், பிப். 22-

ஐதராபாத்தில் தில்சுக் நகர் பகுதியில் நேற்று இரவு நடந்த இரட்டை குண்டு வெடிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தில்சுக்நகர் பகுதியில் மார்க்கெட்டுகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர் என இருப்பதால் எப்போதும் மக்கள் நெருக்கடி மிகுந்து காணப்படும். நேற்று இரவு 7.01 மணிக்கு இங்குள்ள பஸ் நிலையத்தில் முதலாவதாக சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் மக்கள் சிதறி ஓடினார்கள். பலர் குண்டு வெடிப்பில் சிக்கி சின்னா பின்னமாகி கிடந்தனர்.

அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு சக்தி வாய்ந்த குண்டு கோனார்க் தியேட்டர் அருகில் ஆனந்த் டிபன் சென்டர் முன் வெடித்தது. இதனால் அந்த இடம் போர்க்களம் போல் ஆனது. மக்கள் பீதியில் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். சம்பவ இடத்துக்கு போலீசாரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்தப் பகுதி முழுவதையும் போலீசார் தங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

இந்த இரு சம்பவத்திலும் 14 பேர் உடல் சிதறி பலியானார்கள். 124 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அருகில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இன்று ஒரு பெண், 2 ஆண் உள்பட மேலும் 3 பேர் பலியானார்கள். சைக்கிளில் வைக்கப்பட்ட டிபன்பாக்ஸ் குண்டு மூலம் இந்த நாசவேலை நடத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. குண்டு வெடித்த இடத்தில் சைக்கிளுடன் டிபன் பாக்ஸ் நொறுங்கி கிடந்தது. குண்டு வெடிப்பு பற்றி விசாரணை நடத்த டெல்லி, சென்னையில் இருந்து தேசிய பாதுகாப்பு படையினர் அனுப் பப்பட்டனர். தடயவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களும் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் விரைந்து வந்தனர். அவர்கள் குண்டு வெடித்த இடத்தில் கிடந்த வெடிகுண்டு சிதறல்களை சேகரித்து ஆய்வு செய்தனர்.

பி.ஐ.என். ரசாயனம் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலந்து இந்த வெடிகுண்டு தயாரிக் கப்பட்டிருந்தது தெரிய வந்தது. ஏராளமான ஆணி களும் வெடிகுண்டில் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த நாசவேலையில் ஈடுபட்டது யார் என்பதை கண்டு பிடிக்கும் பணியில புலனாய்வு ஏஜென்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆரம்ப கட்ட விசாரணையில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப், பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல்குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதால் தீவிரவாதிகள் பழிவாங்க திட்டமிட்டு இருந்தனர். சில அமைப்புகள் இந்தியாவில் தாக்குதல் நடத்துவோம் என்று பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்தன. மேலும் உளவு அமைப்புகளும், தீவிரவாதிகள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று எச்சரித்து இருந்தது. இதுபற்றி உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் தகவல் அனுப்பி உஷார்படுத்தியது.

தீவிரவாதிகள் டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டது. அதன்படி ஐதராபாத்தில் குண்டு வெடிப்பை நடத்தியுள்ளனர். ஐதராபாத் நகரம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இதற்கு முன் ஐதராபாத் தில் 4 முறை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. 4 மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி மக்பூல் பிடிபட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் ஐதராபாத்தில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதாகவும், இதற்காக 3 இடங்களை தேர்வு செய்ததாகவும் தெரிவித்து இருந்தான்.

தில்சுக் நகரும் அதில் இடம் பெற்று இருந்தது. தீவிரவாதி கைதானதால் சதி திட்டம் முறியடிக்கப்பட்டதாக போலீசார் கருதி இருந்தனர். ஆனால் கசாப், அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதை பயன்படுத்தி உள்ளூர் தீவிரவாதிகள் இந்த நாசவேலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஐதராபாத் நகர் முழுவதும் போலீசார் சோதனை நடத்தி தீவிரவாதிகளை தேடி வருகிறார்கள். இதற்காக மாநில அரசு தனிப்படை அமைத்துள்ளது.

தாக்குதல் பின்னணி பற்றி தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளது. குண்டு வெடிப்பு பற்றி தகவல் கிடைத்ததும் மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே தேவையான நடவடிக்கைகள் எடுக்க உள்துறை அமைச்சகத் துக்கு உத்தரவிட்டார்.

ஆந்திர முதல்-மந்திரி கிரண் குமார் ரெட்டியுடனும் டெலிபோனில் பேசி நிலைமைகளை கேட்டறிந்தார். இன்று காலை ஷிண்டே டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் விரைந்தார். நேராக குண்டு வெடிப்பு நடந்த இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். ஆஸ்பத்திரிக்கும் சென்று காயம் அடைந்தவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

இந்த குண்டு வெடிப்பு பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டு வெடிப்புக்கு திட்ட வட்டமான காரணம் தெரிய வில்லை. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப் போவதாக 2 நாட்களுக்கு முன்பே உளவுத்துறை தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதை அனைத்து மாநிலங்களுடன் பகிர்ந்து கொண்டோம். தீவிரவாத அமைப்புதான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. அதுபற்றி முறையான விசாரணை நடத்தப்படும

இந்து தீவிரவாதம் பற்றி பேச்சு: ஷிண்டே வருத்தம் தெரிவித்தார்

ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இந்து தீவிரவாதம் குறித்து பேசினார். அவரது கருத்துக்கு பாரதீய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
 
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை நடைபெறவுள்ள நிலையில், ஷிண்டே வருத்தம் தெரிவித்து அக்கருத்தை வாபஸ் பெறவேண்டும். இல்லையேல் அவரை செயல்பட விடமாட்டோம் என்று பாரதீய ஜனதா கூறியிருந்தது.
 
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
கடந்த மாதம் ஜெய்ப்பூரில் நான் இந்து தீவிரவாதம் குறித்து நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எந்த மதத்துடனும், தீவிரவாதத்தை தொடர்பு படுத்தும் உள்நோக்கம் என்னிடமில்லை.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
பாரதீய ஜனதா பாராளுமன்ற தலைவர் சுஷ்மா சுவராஜுடன், மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே பேச்சுவார்த்தை நடத்த கதவு திறந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சந்தீப் தீக்‌ஷித் ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கத

Thursday, February 21, 2013

ஐ ஏ எஸ் பரிட்சை, ஐ ஏ எம் பரிட்சை, சி.ஏ, ஐ ஐ டி, போன்ற கடிணமான பரிட்சைகளை கேள்விப் பட்டிருப்பீர். ஆனால் இறைவன் பிறக்கும் போது நமக்கெல்லாம் வைப்பதாக இவர்கள் சொல்லும் பரிட்சைதான் மிக கடிணமானது.

பூர்வ ஜண்மத்தை குறித்த என் பதிவை படித்துவிட்டு, ஒரு கிறிஸ்துவர் சொல்கிறார். "எந்த குழந்தைவும் பிறக்கும் பொது அது நல்ல குழந்தை தான் என்று.

ஐயா, நீங்கள் சொல்வது எப்படி சரியாகும் ? எய்ட்ஸ் மற்றும் புற்று நோயுடன் பிறக்கும் ஒரு குழந்தையும், ஆரோக்கியமான அழகான செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்த குழந்தையும் ஒன்றாகி விடுமா ? இறைவன் கொடுத்த அறிவை கொஞ்சமாவது பயன்படுத்துங்கள்.

அதன் பிறகு, இது இறைவனின் சித்தம், எல்லாம் அவன் நடத்தும் நாடகம், அவன் மேல் நம்பிக்கை வையுங்கள் என்று மனநோயாளிகளைப் போல் பேசாதீர்கள்

இதுவரை அவரிடம் இருந்து பதில் இல்லை //

அடுத்து ஒரு அரேபிய அடிமையின் விளக்கம். எல்லா விரல்களும் ஒன்றாக இருப்பதில்லையே ? குழந்தைகள் பல விதமாய் பிறப்பது பாரபட்சம் இல்லையாம், அது இறைவன் நமக்கு வைக்கும் பரிட்சையாம்.

விரல்களின் உயரங்கள் எல்லாம் ஒன்றாக இருப்பதால் பாதிப்பு ஏதுமில்லை. ஆனால் ஒரு விரலில் மட்டும் ஏதாவது கோளாறு வந்து மற்றதில் வரவில்லை என்றால் நிச்சயம் ஏதோ காரணம் இருக்கிறது.

அல்லா பரிட்சிப்பதற்காக சிலரை செல்வத்துடனும், சிலரை ஏழையாகவும் படைக்கிறாராம். இதைதான் நான் முதலிலேயே சொன்னேன், மனநோயாளிகள் போல் இந்த நாடகம், பரிட்சை என்ற கட்டுக்கதைகள் எல்லாம் வேண்டாம் என்று.
ஒன்றும் செய்யாத ஒரு குழந்தையை குஷ்ட ரோகத்தில் பிறக்க வைத்து மற்றதை நன்றாக படைக்கும் அவன் இறைவனா அல்லது அரக்கனா ? அப்படி பாரபட்சம் செய்து விளையாடும் அந்த அரக்கனை வணங்குவது எத்தனை முட்டாள்தனம் ?
அவன் பரிட்சை செய்து பார்த்து தெரிந்து கொள்வ‌தற்கு நாம் என்ன சோதனைகூடத்தில் இருக்கும் எலிகளா ? அதை தெரியாமல் பரிட்சை செய்து பார்க்கும் அவன் என்ன அடி முட்டாளா ? தயவுசெய்து அரேபிய கட்டுக் கதைகளை தள்ளி வைத்து விட்டு உங்கள் அறிவை கொண்டு பதில் சொல்லுங்கள்.

மனநோயாளிகளே, ஒரு குழந்தை மோசமான நிலமையில் பிறந்தால் அது இறைவனின் பரிட்சை என்கிறீர்களே.
அப்போது ஏன் வறுமையின் பெயரில் இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள், வறுமை என்பது இறைவனின் பரிட்சை என்று பேசாமல் இருக்கலாம் அல்லவா ?

ஏன் மருத்துவமனைக்கு நோய்வாய் பட்ட குழந்தைகளை எடுத்து செல்கிறீர்கள் ? ஏன் குறை ப்ரசவத்தில் சாக இருக்கும் குழந்தையை காப்பாற்ற மருத்துவமனை செல்கிறீர்கள் ? இறைவனின் பரிட்சைக்கு எதிராக போராட்டம் நடத்துகிறீர்களா ?

உங்கள் கூற்றுபடி இறைவன் ஒரு பரிட்சை நடத்துகிறான் என்றால் அதில் அர்த்தம் இருக்கும் அல்லவா ? அந்த அர்த்தத்தை ஏன் உடைக்க பார்க்கிறீர்கள் ?

இதுவரை அவரிடம் இருந்து பதில் இல்லை.
17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட மராட்டியர் எழுச்சி தென்னிந்திய வரலாற்;றில் ஒர் முக்கிய நிகழ்வாகும். டெல்லி சுல்தானியரின் ஆட்சியை எதிர்த்து நின்று இந்துசமயம்இ இந்துதர்மம் என்பவற்றைத் தென்னகத்தில் பாதுகாத்தவர்கள் மராட்டியர்கள். 
இதற்கான அடித்தளத்தினை இட்டுக் கொடுத்தவன் மன்னன் ஷாஜிபான்ஸ்லே ஆவார். 
இந்த வரிசையில்  மன்னன் சிவாஜியும் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ளான். மராட்டிய மன்னர்களில் தலைசிறந்தவனான  சிவாஜி மராட்டியர்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்தான்;. இதனால்தான் வரலாற்று ஆசிரியர்கள் மகாராஷ்டிர நாட்டை உருவாக்கிய பெருமை மன்னன் சிவாஜிக்கே உரியதாகும் எனக் கூறுகின்றனர். மன்னன் சிவாஜி அரசியல் நடவடிக்கைiளில் மட்டுமின்றி சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும் வலுவான படையமைப்பினையும் கொண்டிருந்ததோடு சிறந்த ஆட்சியாளனாகவும் விளங்கினான்.

        சிவாஜி சிவநேர் கோட்டையில் ஷாஜிக்கும் ஜீஜாபாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்(1630). அன்னையின் அரவணைப்பிலே இளமைப்பருவத்தினைக் கழித்தாலும் இவரது கல்வி முன்னேற்றத்திற்கு தாதாஜி கொண்டதேவ் என்ற அந்தணன் பொறுப்பாயிருந்தான். அவருடைய மேற்பார்வையின் கீழ் ஒரு சீரிய இந்துவாக உருவாகிய சிவாஜி தந்தையின் இறப்பினைத் தொடர்ந்து ஆட்சி பீடமேறினான.;;
         
          மன்னன் சிவாஜியினுடைய ஆட்சிக் காலத்தில் மகாராஷ்டிர அரசு குறிப்பிடத்தக்க வளர்ச்சி நிலையினை அடைந்தது. இவன் சமகாலத்தில் ஆங்கிலேயருக்கும் மொகாலயருக்கும் சவாலாக விளங்கினான். பொதுவாக மராட்டியர்கள் வீரத்தில் சிறந்தவர்களாகக் காணப்பட்டனர். பலம்மிக்க பேரரசாகக் காணப்பட்ட மொகாலயர் மீது அடிக்கடித் தாக்குதல்களை நடாத்தி அவர்களது ஆட்சியினைப் பலவீனப்;படுத்தியிருந்தான். மற்றையது சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயரின் பரவல் கூடுதலாகக்  காணப்பட்டது. அவர்கள் இந்தியாவினுள் ஆட்சியதிகாரத்தினைப் பெற்றுக் கொள்வதனை விரும்பாத சிவாஜி ஆங்கிலேயரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணித்து அவர்களுக்கு பெரும் சவாலாக விளங்கினான்.

          இவன் தைரியசாலியாகவும் துணிவு நிரம்பிய வீரனாகவும் விளங்கினான். அயல் நாட்டுக் கொடுங்கோண்மை என்று கருதியவற்றை ஒழித்துக்கட்டித் தம் நாட்டின் விடுதலைக்காக உழைக்க வேண்டும் என்ற உண்மையான ஆர்வம் கொண்டவனாய் வாழ்ந்தான். இளமைக் காலப்பயிற்சியும் சூழ்நிலையும் இணைந்து இளமை பொருந்திய மராட்டிய வீரனான அவரிடத்தில் ஒரு சுதந்திர இராச்சியத்தை நிறுவும் பேரார்வ உணர்ச்சியை தோன்றிவித்தது.     

          சிவாஜி தன்னுடைய ஆட்சிப் பரப்பினை விஸ்தரிப்பதற்காகப் பல போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டான்;. அந்தவகையில் பிஜாப்பூர் சுல்தான் அடில்சாவின் தேர்னாக்கோட்டை (1646) இபரந்தா ;கோட்டை(1647), ஜாவளி (1656) போன்ற இடங்களையும் கைப்பற்றினான். அங்கே பிரதாப்கார் என்ற கோட்டையையும் தன் வழிபாட்டுக் கடவுளான பவானிக்கு ஒரு கோயிலையும் கட்டினான். மேலும் பூனா இசதாரா மாவட்டங்களுடன் பல புதிய இடங்களையும் கைப்பற்றினான்(1659). சூரத்தை கொள்ளையடித்து பெரும் பொருளீட்டினான்(1664). கோவாவின் ஒரு பகுதியை தன்னாட்சியுடன் இணைத்துக்கொண்டான்(1664). இவ்வாறு 1670இல் மொகாலயரின் பல பிரதேசங்களை தனது ஆட்சிப் பரப்புடன் இணைத்துக் கொண்ட சிவாஜியின் ஆட்சிப்பரப்பு வடக்கே ராம் நகரிலிருந்து தெற்கே கார்வார் வரையிலும் கிழக்கில் பக்லானாவிலிருந்து மேற்கில் சதாராஇ கோலாலம்பூர் முதலிய மாவட்டங்களிலும் தனது ஆட்சிப்பரப்பினை விஸ்தரித்திருந்தான்.                             இருப்பினும் அதனைத்; தெளிவாகக் கூறமுடியாது. ஏனெனில் தொடர்ச்சியான போர்                 நடவடிக்கைகளினால் ஆட்சிப்பரப்பு  அடிக்கடி மாறிக் கொண்டேயிருந்தது.
         
      எனவே 1674ஆம் ஆண்டு யூன் ஆறாம் திகதி தன்னை ஒரு மகாராஜாவாக மாற்றிக் கொள்ள விரும்பிய சிவாஜி சத்ரபதி மகாராஜா என்ற பட்டத்துடன் முடிசூடிக் கொண்டான். இவன் அரசியல் உலகில் துணிச்சலோடு கண்ட பல வெற்றிகளுடன் சிறந்த நிருவாகக் கட்டமைப்பினையும் ஏற்படுத்தினான். 
       இவனுடைய ஆட்சியில் மன்னனே முழு அதிகாரம் படைத்தவனாகக் காணப்பட்டான். மன்னருக்கு அறிவுரை கூற எட்டு அமைச்சர்கள் கொண்ட குழு இருந்தது. அதனை அஷ்டப்பிரதான் என அழைத்தனர். அத்தோடு அரசை மூன்று மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அரச பிரதிநிதியின் தலைமையின்கீழ் ஒப்படைத்தான். அவர்களுக்கு ஆலோசனை வழங்க எட்டு அதிகாரிகளைக் கொண்ட குழு இருந்தது. 

    மேலும் ஆட்சி வசதிக்காகவும் வரிவசூல் நடவடிக்கைகளுக்காகவும் ஒவ்வொரு மாகாணத்தையும் பல பர்கானாக்களாகவும் தரப்புக்களாகவும் பிரித்திருந்தான். ஆட்சியின் கடைசிப் பிரிவு கிராமமாகும். இதனை மேற்பார்வையிட படேல் என்ற அதிகாரி இருந்தார். இங்கு வரிவசூல் நடவடிக்கையானது நிலங்களைப்பிரித்து அவற்றின் தரத்திற்கேற்ப  நிர்ணயிக்கப்பட்டது. வரியை காசாகவேனும் பொருளாகவேனும் பெற்றுக் கொண்டான். குடியானவர்களின் மொத்த நிலவருவாயில் 2ஃ5பங்கு அரசிற்குச் சார்ந்ததாகும். குடிமக்களிடமிருந்து நிலவரி அரசின் அதிகாரிகளால் நேரடியாக வசூலிக்கப்பட்டது. இதுதவிர்ந்த நிலவரி சவுத் சர்தேஸ்முகி எனும் இருவரிகள் வசூலிக்கப்பட்டன. இவை சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பானவையாக காணப்பட்டது என வரலாற்றாசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்தோடு மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டே வரிநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று கூறினாலும் இது தொடர்பாக வாதப்பிரதி வாதங்கள் எழுகின்றன.

                  சிவாஜியினுடைய காலத்தில் வலுவான படையமைப்பும் காணப்பட்டது. மராட்டியர் இயல்பாகவே வீரம் பொருந்தியவர்களாகக் காணப்பட்டனர். எப்போதும் தயார் நிலையில் இருக்கக்கூடிய நிலையான படையமைப்பு காணப்பட்டது. இது தவிர்ந்த குதிரைப்படை, காலாட்படை போன்றனவும் இராணுவத்தின் சிறந்த கூறுகளாக் காணப்பட்டது. அத்தோடு இவர்கள் கொரில்லாப் போர் முறையிலும் சிறப்புப் பெற்றிருந்தனர். போர் வீரர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடனும் ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும். என்று மன்னன் கட்டளையிட்டான். சபாஸத்பகர் என்ற நுலின்படி சிவாஜி சுமார் 1260 யானைகள் கொண்ட படை ஒன்றையும் வைத்திருந்ததாக அறிய முடிகிறது. எனவே இவனுடைய காலத்தில் வலுவான படையமைப்பும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

       மேலும் இவனுடைய காலத்திற் மக்களிடையே  சிறப்பான ஒழுக்கக் கட்டுப்பாடுகள்; விதிக்கப்பட்டிருந்த்து. குறிப்பாக இராணுவ வீரர்கள் எந்த அடிமைப் பெண்ணையோ கூத்தாடும் மகளையோ படையுடன் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பது இறுக்கமான கட்டுப்பாடாகும். அக்கட்டளையை மீறுவோரின் தலை வெட்டப்பட்டது. பசுக்களைக் கவரக்கூடாது ஆனால் எருதுகளைப் போக்கவரத்துக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிராமணர்களைத் துன்புறுத்தக்கூடாது. எந்தப்படைவீரனும் போர்ச் சமயத்தில் ஒழங்குதவறி நடந்து கௌ;ளக்கூடாது. போன்றவற்றைக் குறிப்பிடலாம். 

      சிறந்த அரசனாகவும் நிர்வாகியாகவும் விளங்கிய சிவாஜி 1680களில் நோய்வாய்ப்பட்டு இறந்தான். இவன் சிறந்த ஆட்சியாளனாக விளங்கிய போதும் இவரைப் பற்றி விமர்சன ரீதியான கருத்துக்களும் வரலாற்று ஆசிரியர்களிடையே பேசப்படுகின்றது. அந்தவகையில் இவர் மக்களின் கல்வி நலனுக்கும், சமூக மேம்பாட்டிற்கும் வழிகாட்டவில்லை என்றும் இதனால் பொதுமக்களின் அறிவும் ஆற்றலும் வளரவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர். எனவே மக்கள்  மன்னனுடைய உயர்ச்சிகளைப் புரிந்து கொண்டு தம்மிடையே வேற்றுமைகளைப் போக்கி ஒற்றுமையுடன் கூடிய இராச்சியத்தை உருவாக்கத் தவறிவிட்டனர் எனக் குறிப்பிடுகின்றனர்..

     மேலும் கிருஷ்ணதேவராயர், இராஜேந்திரசோழன், அக்பர், ஒளரங்கசீவ், போன்ற மாபெரும் வீரர்களோடு ஒப்பிட்டால்  சிவாஜியை இரண்டாம்தரப் போர்வீரர் என்றே கூறவேண்டும். ஏனெனில் பகைவன் வலிபடைத்திருந்தால் தந்திரத்தால் சாதித்துக் கொள்வதும்  இன்றேல் வெளிப்படையாகப் போருக்குச் செல்வதும் இவருடைய இயல்பாகும். உதாரணமாக ஷாயிஸ்ட்கானின் முகாமைத் தாக்கியமை, ஆப்ஸங்கானைக் கொன்றமை, ஆக்ராவிலிருந்து தப்பியது, சூரத்தை சூறையடித்தமை போன்ற சம்பவங்களைக் குறிப்பிடலாம்;.


       சிவாஜி பற்றி கிராண்ட்டப்பு என்பவர் கூறுகையிலே, சிவாஜி புதிதாகச் சேர்த்த இராச்சியப் பகுதிகளும் செல்வங்களும் மொகாலயருக்கு அவ்வளவு பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் அவர் நடந்து காட்டிய முன்மாதிரி நிலையும்  அவர் புகுத்திய பழக்கபழக்கங்களும் மராட்டிய மக்களில் பெரும்பாலானோர் உள்ளத்தில் அவர் உருவாக்கிய உணர்ச்சியும்தான் மொகாலயருக்குப் பேரிடியாகத் தோன்றியது எனக் குறிப்பிடுகின்றனர். அத்தோடு இவருடைய இராணுவ நிருவாகம் சிறப்பு வாய்ந்தது. என இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

        எது எவ்வாறிருந்த போதிலும் மராட்டிய மக்களை ஒன்றுபடுத்தி மராட்டிய பேரரசினை உருவாக்கிய பெருமை மன்னன் சிவாஜிக்கே உரியதாகும். எனவேதான் சத்திரபதி மகாராஜா எனப் போற்றப்படும் மன்னன் சிவாஜி தென்னிந்திய வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தினைப் பிடித்தள்ளான் என்பதில் மாற்றுக்கருத்தக்கள் கிடையாது.
‎17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட மராட்டியர் எழுச்சி தென்னிந்திய வரலாற்;றில் ஒர் முக்கிய நிகழ்வாகும். டெல்லி சுல்தானியரின் ஆட்சியை எதிர்த்து நின்று இந்துசமயம்இ இந்துதர்மம் என்பவற்றைத் தென்னகத்தில் பாதுகாத்தவர்கள் மராட்டியர்கள்.
இதற்கான அடித்தளத்தினை இட்டுக் கொடுத்தவன் மன்னன் ஷாஜிபான்ஸ்லே ஆவார்.
இந்த வரிசையில் மன்னன் சிவாஜியும் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ளான். மராட்டிய மன்னர்களில் தலைசிறந்தவனான சிவாஜி மராட்டியர்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்தான்;. இதனால்தான் வரலாற்று ஆசிரியர்கள் மகாராஷ்டிர நாட்டை உருவாக்கிய பெருமை மன்னன் சிவாஜிக்கே உரியதாகும் எனக் கூறுகின்றனர். மன்னன் சிவாஜி அரசியல் நடவடிக்கைiளில் மட்டுமின்றி சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும் வலுவான படையமைப்பினையும் கொண்டிருந்ததோடு சிறந்த ஆட்சியாளனாகவும் விளங்கினான்.

சிவாஜி சிவநேர் கோட்டையில் ஷாஜிக்கும் ஜீஜாபாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்(1630). அன்னையின் அரவணைப்பிலே இளமைப்பருவத்தினைக் கழித்தாலும் இவரது கல்வி முன்னேற்றத்திற்கு தாதாஜி கொண்டதேவ் என்ற அந்தணன் பொறுப்பாயிருந்தான். அவருடைய மேற்பார்வையின் கீழ் ஒரு சீரிய இந்துவாக உருவாகிய சிவாஜி தந்தையின் இறப்பினைத் தொடர்ந்து ஆட்சி பீடமேறினான.;;

மன்னன் சிவாஜியினுடைய ஆட்சிக் காலத்தில் மகாராஷ்டிர அரசு குறிப்பிடத்தக்க வளர்ச்சி நிலையினை அடைந்தது. இவன் சமகாலத்தில் ஆங்கிலேயருக்கும் மொகாலயருக்கும் சவாலாக விளங்கினான். பொதுவாக மராட்டியர்கள் வீரத்தில் சிறந்தவர்களாகக் காணப்பட்டனர். பலம்மிக்க பேரரசாகக் காணப்பட்ட மொகாலயர் மீது அடிக்கடித் தாக்குதல்களை நடாத்தி அவர்களது ஆட்சியினைப் பலவீனப்;படுத்தியிருந்தான். மற்றையது சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயரின் பரவல் கூடுதலாகக் காணப்பட்டது. அவர்கள் இந்தியாவினுள் ஆட்சியதிகாரத்தினைப் பெற்றுக் கொள்வதனை விரும்பாத சிவாஜி ஆங்கிலேயரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணித்து அவர்களுக்கு பெரும் சவாலாக விளங்கினான்.

இவன் தைரியசாலியாகவும் துணிவு நிரம்பிய வீரனாகவும் விளங்கினான். அயல் நாட்டுக் கொடுங்கோண்மை என்று கருதியவற்றை ஒழித்துக்கட்டித் தம் நாட்டின் விடுதலைக்காக உழைக்க வேண்டும் என்ற உண்மையான ஆர்வம் கொண்டவனாய் வாழ்ந்தான். இளமைக் காலப்பயிற்சியும் சூழ்நிலையும் இணைந்து இளமை பொருந்திய மராட்டிய வீரனான அவரிடத்தில் ஒரு சுதந்திர இராச்சியத்தை நிறுவும் பேரார்வ உணர்ச்சியை தோன்றிவித்தது.

சிவாஜி தன்னுடைய ஆட்சிப் பரப்பினை விஸ்தரிப்பதற்காகப் பல போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டான்;. அந்தவகையில் பிஜாப்பூர் சுல்தான் அடில்சாவின் தேர்னாக்கோட்டை (1646) இபரந்தா ;கோட்டை(1647), ஜாவளி (1656) போன்ற இடங்களையும் கைப்பற்றினான். அங்கே பிரதாப்கார் என்ற கோட்டையையும் தன் வழிபாட்டுக் கடவுளான பவானிக்கு ஒரு கோயிலையும் கட்டினான். மேலும் பூனா இசதாரா மாவட்டங்களுடன் பல புதிய இடங்களையும் கைப்பற்றினான்(1659). சூரத்தை கொள்ளையடித்து பெரும் பொருளீட்டினான்(1664). கோவாவின் ஒரு பகுதியை தன்னாட்சியுடன் இணைத்துக்கொண்டான்(1664). இவ்வாறு 1670இல் மொகாலயரின் பல பிரதேசங்களை தனது ஆட்சிப் பரப்புடன் இணைத்துக் கொண்ட சிவாஜியின் ஆட்சிப்பரப்பு வடக்கே ராம் நகரிலிருந்து தெற்கே கார்வார் வரையிலும் கிழக்கில் பக்லானாவிலிருந்து மேற்கில் சதாராஇ கோலாலம்பூர் முதலிய மாவட்டங்களிலும் தனது ஆட்சிப்பரப்பினை விஸ்தரித்திருந்தான். இருப்பினும் அதனைத்; தெளிவாகக் கூறமுடியாது. ஏனெனில் தொடர்ச்சியான போர் நடவடிக்கைகளினால் ஆட்சிப்பரப்பு அடிக்கடி மாறிக் கொண்டேயிருந்தது.

எனவே 1674ஆம் ஆண்டு யூன் ஆறாம் திகதி தன்னை ஒரு மகாராஜாவாக மாற்றிக் கொள்ள விரும்பிய சிவாஜி சத்ரபதி மகாராஜா என்ற பட்டத்துடன் முடிசூடிக் கொண்டான். இவன் அரசியல் உலகில் துணிச்சலோடு கண்ட பல வெற்றிகளுடன் சிறந்த நிருவாகக் கட்டமைப்பினையும் ஏற்படுத்தினான்.
இவனுடைய ஆட்சியில் மன்னனே முழு அதிகாரம் படைத்தவனாகக் காணப்பட்டான். மன்னருக்கு அறிவுரை கூற எட்டு அமைச்சர்கள் கொண்ட குழு இருந்தது. அதனை அஷ்டப்பிரதான் என அழைத்தனர். அத்தோடு அரசை மூன்று மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அரச பிரதிநிதியின் தலைமையின்கீழ் ஒப்படைத்தான். அவர்களுக்கு ஆலோசனை வழங்க எட்டு அதிகாரிகளைக் கொண்ட குழு இருந்தது.

மேலும் ஆட்சி வசதிக்காகவும் வரிவசூல் நடவடிக்கைகளுக்காகவும் ஒவ்வொரு மாகாணத்தையும் பல பர்கானாக்களாகவும் தரப்புக்களாகவும் பிரித்திருந்தான். ஆட்சியின் கடைசிப் பிரிவு கிராமமாகும். இதனை மேற்பார்வையிட படேல் என்ற அதிகாரி இருந்தார். இங்கு வரிவசூல் நடவடிக்கையானது நிலங்களைப்பிரித்து அவற்றின் தரத்திற்கேற்ப நிர்ணயிக்கப்பட்டது. வரியை காசாகவேனும் பொருளாகவேனும் பெற்றுக் கொண்டான். குடியானவர்களின் மொத்த நிலவருவாயில் 2ஃ5பங்கு அரசிற்குச் சார்ந்ததாகும். குடிமக்களிடமிருந்து நிலவரி அரசின் அதிகாரிகளால் நேரடியாக வசூலிக்கப்பட்டது. இதுதவிர்ந்த நிலவரி சவுத் சர்தேஸ்முகி எனும் இருவரிகள் வசூலிக்கப்பட்டன. இவை சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பானவையாக காணப்பட்டது என வரலாற்றாசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்தோடு மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டே வரிநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று கூறினாலும் இது தொடர்பாக வாதப்பிரதி வாதங்கள் எழுகின்றன.

சிவாஜியினுடைய காலத்தில் வலுவான படையமைப்பும் காணப்பட்டது. மராட்டியர் இயல்பாகவே வீரம் பொருந்தியவர்களாகக் காணப்பட்டனர். எப்போதும் தயார் நிலையில் இருக்கக்கூடிய நிலையான படையமைப்பு காணப்பட்டது. இது தவிர்ந்த குதிரைப்படை, காலாட்படை போன்றனவும் இராணுவத்தின் சிறந்த கூறுகளாக் காணப்பட்டது. அத்தோடு இவர்கள் கொரில்லாப் போர் முறையிலும் சிறப்புப் பெற்றிருந்தனர். போர் வீரர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடனும் ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும். என்று மன்னன் கட்டளையிட்டான். சபாஸத்பகர் என்ற நுலின்படி சிவாஜி சுமார் 1260 யானைகள் கொண்ட படை ஒன்றையும் வைத்திருந்ததாக அறிய முடிகிறது. எனவே இவனுடைய காலத்தில் வலுவான படையமைப்பும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவனுடைய காலத்திற் மக்களிடையே சிறப்பான ஒழுக்கக் கட்டுப்பாடுகள்; விதிக்கப்பட்டிருந்த்து. குறிப்பாக இராணுவ வீரர்கள் எந்த அடிமைப் பெண்ணையோ கூத்தாடும் மகளையோ படையுடன் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பது இறுக்கமான கட்டுப்பாடாகும். அக்கட்டளையை மீறுவோரின் தலை வெட்டப்பட்டது. பசுக்களைக் கவரக்கூடாது ஆனால் எருதுகளைப் போக்கவரத்துக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிராமணர்களைத் துன்புறுத்தக்கூடாது. எந்தப்படைவீரனும் போர்ச் சமயத்தில் ஒழங்குதவறி நடந்து கௌ;ளக்கூடாது. போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

சிறந்த அரசனாகவும் நிர்வாகியாகவும் விளங்கிய சிவாஜி 1680களில் நோய்வாய்ப்பட்டு இறந்தான். இவன் சிறந்த ஆட்சியாளனாக விளங்கிய போதும் இவரைப் பற்றி விமர்சன ரீதியான கருத்துக்களும் வரலாற்று ஆசிரியர்களிடையே பேசப்படுகின்றது. அந்தவகையில் இவர் மக்களின் கல்வி நலனுக்கும், சமூக மேம்பாட்டிற்கும் வழிகாட்டவில்லை என்றும் இதனால் பொதுமக்களின் அறிவும் ஆற்றலும் வளரவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர். எனவே மக்கள் மன்னனுடைய உயர்ச்சிகளைப் புரிந்து கொண்டு தம்மிடையே வேற்றுமைகளைப் போக்கி ஒற்றுமையுடன் கூடிய இராச்சியத்தை உருவாக்கத் தவறிவிட்டனர் எனக் குறிப்பிடுகின்றனர்..

மேலும் கிருஷ்ணதேவராயர், இராஜேந்திரசோழன், அக்பர், ஒளரங்கசீவ், போன்ற மாபெரும் வீரர்களோடு ஒப்பிட்டால் சிவாஜியை இரண்டாம்தரப் போர்வீரர் என்றே கூறவேண்டும். ஏனெனில் பகைவன் வலிபடைத்திருந்தால் தந்திரத்தால் சாதித்துக் கொள்வதும் இன்றேல் வெளிப்படையாகப் போருக்குச் செல்வதும் இவருடைய இயல்பாகும். உதாரணமாக ஷாயிஸ்ட்கானின் முகாமைத் தாக்கியமை, ஆப்ஸங்கானைக் கொன்றமை, ஆக்ராவிலிருந்து தப்பியது, சூரத்தை சூறையடித்தமை போன்ற சம்பவங்களைக் குறிப்பிடலாம்;.


சிவாஜி பற்றி கிராண்ட்டப்பு என்பவர் கூறுகையிலே, சிவாஜி புதிதாகச் சேர்த்த இராச்சியப் பகுதிகளும் செல்வங்களும் மொகாலயருக்கு அவ்வளவு பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் அவர் நடந்து காட்டிய முன்மாதிரி நிலையும் அவர் புகுத்திய பழக்கபழக்கங்களும் மராட்டிய மக்களில் பெரும்பாலானோர் உள்ளத்தில் அவர் உருவாக்கிய உணர்ச்சியும்தான் மொகாலயருக்குப் பேரிடியாகத் தோன்றியது எனக் குறிப்பிடுகின்றனர். அத்தோடு இவருடைய இராணுவ நிருவாகம் சிறப்பு வாய்ந்தது. என இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

எது எவ்வாறிருந்த போதிலும் மராட்டிய மக்களை ஒன்றுபடுத்தி மராட்டிய பேரரசினை உருவாக்கிய பெருமை மன்னன் சிவாஜிக்கே உரியதாகும். எனவேதான் சத்திரபதி மகாராஜா எனப் போற்றப்படும் மன்னன் சிவாஜி தென்னிந்திய வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தினைப் பிடித்தள்ளான் என்பதில் மாற்றுக்கருத்தக்கள் கிடையாத
படித்ததில் பிடித்தது :

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்???
(ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி...............
படித்ததில் பிடித்தது :

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்???
(ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜ

ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரசுக்கு தொடர்பு: இத்தாலி பத்திரிகை தகவல்
ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரசுக்கு தொடர்பு: இத்தாலி பத்திரிகை தகவல்-
 
வி.ஐ.பி.க்கள் பயணத்துக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ரூ. 3600 கோடிக்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இந்தியர்கள் ரூ. 360 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் நாள்தோறும் புதிதாக, புதிதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
 
முதலில் இந்த முறைகேட்டில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியின் உறவினர்கள் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
 
இந்த நிலையில் ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக இத்தாலி பத்திரிகையான 'லெட்டரா 43'யில் தகவல் வெளியாகியுள்ளது. அந்த பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 
பின்மெக்கானிக்கா நிறுவனம் இந்தியாவுக்கு 12 ஹெலிகாப்டர்கள் தயாரித்து கொடுக்க செய்த ஒப்பந்தத்தில் மொத்தம் ரூ. 450 கோடி இந்தியர்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் இதில் முக்கிய இடைத்தரகராக செயல்பட்டுள்ளார்.
 
கிறிஸ்டியன் மைக்கேலுக்கும் இந்தியாவில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. இந்த பேரத்தில் அவருக்கு காங்கிரஸ் பின்புலமாக இருந்து உதவி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
 
மற்றொரு இடைத்தரகரான கியூடியோ ரல்ப் என்பவர் ரியல் எஸ்டேட் நிறுவனமான எம்மார்-எம்.ஜி.எப் நிறுவனத்தில் இயக்குனராக இருந்தார். இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் கனிஷ்காசிங் என்பவரால் நடத்தப்படுகிறது.
 
இந்த கனிஷ்காசிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுலுக்கு நெருக்கமானவர். கனிஷ்காசிங்கும், கிறிஸ்டியன் மைக்கேலும் சேர்ந்து லஞ்ச பணத்தில் முதல் தவணனையாக ரூ. 210 கோடி பெற்றுள்ளனர்.
 
காங்கிரசுடனான இவர்கள் தொடர்புதான் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு இத்தாலியில் இருந்து வெளியாகும் 'லெட்டரா 43' பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
 
இதையடுத்து ஹெலிகாப்டர் பேர ஊழலுக்கும் ராகுல்காந்திக்கும் மிக, மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக பாரதீய ஜனதா கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது. பா.ஜ.க. முன்னாள் எம்.பி. கீர்த்தி சோமையா என்பவர் இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
அதில் அவர், ஹெலிகாப்டர் பேர ஊழலுக்கும், ராகுல்காந்தியின் அரசியல் உதவியாளர் கனிஷ்கா சிங்குக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக இத்தாலி பத்திரிகை உறுதிபட செய்தி வெளியிட்டுள்ளது. ராகுல்காந்தி உதவி செய்ததன் மூலம் ரூ. 360 கோடி ஊழலில் கனிஷ்காசிங்கின் உறவினர்கள் லாபம் அடைந் திருப்பது உறுதியாக தெரிய வந்துள்ளது. எனவே இதில் மறைந்து இருக்கும் எல்லா ரகசியங்களையும் சி.பி.ஐ. தீவிரமாக விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
பா.ஜ.க.வின் இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி உடனடியாக மறுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்திரி கூறுகையில், நாளைக்கே யாராவது ஒருவர் பிட்சா சாப்பிட்டால் கூட அது ராகுல்தான் என்பார்கள் போல் இருக்கிறது என்றார்.
 
ராஜீவ் ஆட்சிக் காலத்தில் நடந்த போபர்ஸ் ஆயுத பேர ஊழலில் காங்கிரசுக்கு தொடர்பு இருப்பது முன்பு உறுதிபடுத்தப்பட்டது. அதுபோல் ஹெலிகாப்டர் ஊழலும் காங்கிரசை நோக்கி நகர்ந்து வருவது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த ஊழல் தொடர்பான தகவல்களை முழுமையாக இந்தியாவிடம் தர இத்தாலி மறுத்து வருகிறது. எனவே இதில் உண்மையை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா வற்புறுத்தி வருகிறது.
 
இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, ஹெலிகாப்டர் பேர ஊழலில் எத்தகைய விசாரணைக்கும் அரசு தயாராக உள்ளது. தேவைப்பட்டால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று கூறியுள்ளது.
 
ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பான விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் பிரணாப் முகர்ஜி ராணுவ மந்திரியாக இருந்த போது செய்யப்பட்டிருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
பிரணாப்முகர்ஜி கையெழுத்து போட்டிருப்பதால் அவரிடம் விசாரணை நடத்தப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளத

Wednesday, February 20, 2013

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, நேற்று, தரிசனம் செய்தார். ராஜாத்தி, நேற்று காலை, 9:00 மணிக்கு, விமானம் மூலம் மதுரை வந்தார். விஜயா தாயன்பன் உட்பட, நான்கு பேர், அவருடன் வந்தனர். அவர்களது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால், கட்சியின் முக்கிய நிர்வாகி சிலர் மட்டும், விமான நிலையம் சென்று வரவேற்றனர். காலை, 10:00 மணிக்கு, பிள்ளையார்பட்டிக்கு சென்று, விநாயகர் கோயிலில், மதியம், 12:00 மணி வரை தரிசனம் செய்தார். மாலை, 4:00 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற ராஜாத்தி, தன் வருகை போலீசுக்கு கூட தெரியக் கூடாது என்று, தரிசனம் செய்ய, வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழியை தவிர்த்து, 100 ரூபாய் சிறப்பு தரிசன கட்டண சீட்டு வாங்கி, தரிசனம் செய்தார். அங்கு, கனிமொழி உட்பட குடும்பத்தினர் பெயருக்கு, சிறப்பு அர்ச்சனை செய்தார். அவருடன் வந்தவர்களும், சிறப்பு தரிசன கட்டண சீட்டு பெற்றே, தரிசனம் செய்தனர். மாலை, 4:15 மணி வரை கோவிலில் இருந்த அவர், பின் விமான நிலையம் சென்று, அங்கிருந்து சென்னை கிளம்பி சென்றார்.

>>தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா, கண் திறந்து பாரம்மா. <<

நன்றி: இதுதான் ஜனநாயகமா?
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, நேற்று, தரிசனம் செய்தார். ராஜாத்தி, நேற்று காலை, 9:00 மணிக்கு, விமானம் மூலம் மதுரை வந்தார். விஜயா தாயன்பன் உட்பட, நான்கு பேர், அவருடன் வந்தனர். அவர்களது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால், கட்சியின் முக்கிய நிர்வாகி சிலர் மட்டும், விமான நிலையம் சென்று வரவேற்றனர். காலை, 10:00 மணிக்கு, பிள்ளையார்பட்டிக்கு சென்று, விநாயகர் கோயிலில், மதியம், 12:00 மணி வரை தரிசனம் செய்தார். மாலை, 4:00 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற ராஜாத்தி, தன் வருகை போலீசுக்கு கூட தெரியக் கூடாது என்று, தரிசனம் செய்ய, வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழியை தவிர்த்து, 100 ரூபாய் சிறப்பு தரிசன கட்டண சீட்டு வாங்கி, தரிசனம் செய்தார். அங்கு, கனிமொழி உட்பட குடும்பத்தினர் பெயருக்கு, சிறப்பு அர்ச்சனை செய்தார். அவருடன் வந்தவர்களும், சிறப்பு தரிசன கட்டண சீட்டு பெற்றே, தரிசனம் செய்தனர். மாலை, 4:15 மணி வரை கோவிலில் இருந்த அவர், பின் விமான நிலையம் சென்று, அங்கிருந்து சென்னை கிளம்பி சென்றார்.

>>தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா, கண் திறந்து பாரம்மா. <<

நன்றி: இதுதான் ஜனநாயகம
மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்து மதம்?

உலகின் எல்லா நாடுகளுக்கும் மதம் உண்டு. இந்தியாவிற்க்கு மட்டும் மதம் கிடையாது.
ஆனால் இந்த நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக ஆக்க வேண்டும் என்று அரபு
நாடுகளும், கிறிஸ்தவ நாடாக ஆக்க வேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பிய
நாடுகளும் கங்கனம் கட்டி வேலை செய்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
உலகத்திற்க்கு இந்து மதம் தவிற வேறெதுவும் தெரியாது. இந்து மதத்திற்கே
அந்தப் பெய...ர் கிடையாது. இந்து என்பது வாழும் தர்மம். ஆனால் இந்த தர்மம்
மதமாக்கப்பட்டு இப்போது மதமாற்றமும் செய்யப்பட்டு வருகிறது.
உதாரணமாக கிறிஸ்து கால அட்டவணைப்படியான முதலாம் நூற்றாண்டில் ஐரோப்பவிலும் இரண்டாம்
நூற்றாண்டில் அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளிலும் கிறிஸ்தவம் பரப்பப்பட்டது
போக, மூன்றாம் நூற்றாண்டில் அதே நிலை வலுவான ஆசியா கண்டத்திலும்
ஏற்பட்டது. இவ்வாறு மதம் மாத்தும் தொழில் செய்பவர்கள் மிஷனரிகளை
உருவாக்கினர். இந்த மிஷனரிகள் தான் அதி வேகமாக உலகம் முழுவதிலும்
மனிதர்களை மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
கிறிஸ்தவ மதத் தொடர்பு ஆதியில் இல்லாதிருந்த நாடுகளில் மதமாற்ற அவலத்தால் அந்நாட்டு
ஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவில் மாறியது என்பதை சற்று
பாருங்கள். அங்கோலா 90%, கிழக்கு தைமூர் 98%, ஈக்டோரல் 94% , புருண்டி
78%, மத்திய ஆப்ரிக்க ரிபப்ளிக் 82%, காங்கோ 62% , எத்தியோப்பியா 52%,
கபான் 79%, லைபீரியா 68%, நைஜீரியா 52%, பிலிப்பைன்ஸ் 84% தென்
ஆப்பிரிக்கா 78% , உகாண்டா 70% ஜையர் 90%.
இவ்வாறு மதம் மாற்றப்பட்ட பெரும்பாலான நாடுகளில் அடிப்படையில் பெரிய கலாச்சாரமோ
அல்லது மதங்களோ இல்லாமல் இருந்ததால் அவர்களால் இதை எளிதில் சாதிக்க
முடிந்தது. ஆனால் இந்தியாவில் பல ஆயிரக்கனக்கான வருடங்கள் பாரம்பரியமுள்ள
மதமும் வாழ்வியல் தர்மங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கேயே
இவ்வளவு வேகமாக பரப்பப்படுகிறது.
இந்தியாவில் ஏறக்குறைய *4000 *மிஷனரிகள் பல மாநிலங்களில் தீவிரமாக மதமாற்றம் செய்து
வருகின்றன. சுதந்திர போராட்ட காலத்தில் திரிபுரா மாநிலத்தில்
கிறிஸ்தவர்களே கிடையாது. இன்று அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.2
லக்ஷம். அதே போல அருணாசல பிரதேசத்தில் 1921 இல் 1770 கிறிஸ்தவ்ர்க**ளாக
இருந்தவர்கள் இன்று 12 லக்ஷம். அங்கு சர்சுகள் மட்டும் 780 உள்ளன. இது
போன்றே வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும்
தீவிரமாக மதமற்றம் நடைபெறுகிறது. ஆந்திராவில் நாளொன்றுக்கு ஒரு சர்ச் கட்ட
வேண்டும் என்ற டார்கெட்டில் மத மாற்றம் நடைபெறுகிறது.
இத்தகைய மதமாற்ற தொழிலில் ஈடுபடும் மிஷனரிகளுக்கு அமெரிக்கவிலிருந்து மட்டும்
ஆண்டுக்கு 75000 கோடி ரூபாய்கள் வருகிறது என்கிறது புள்ளிவிபரம்.
யோசித்துப் பாருங்கள் . வெறுமனே ஒருவனை இந்த சாமியைக் கும்பிடு என்றால்
எப்படிக் கும்பிடுவான். அதனால் அவனுக்கு ஆதாயம் அதிகமாக இருந்தால் தானே
மாறப்போகிறான். அந்த ஆதாயத்தை கொடுக்கவே இந்த பண பரிவர்த்தனை.
180 தலைப்புகளில் பிரச்சார துண்டுப் பிரசுரங்கள், கட்டுரைகள், புத்தகங்கள்
ஆகியவை 300 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் அச்சிடப்பட்டு
விநியோகிக்கப்படுகின்றன. இவற்றில்
பெரும்பாலும் இந்துக்கடவுளர்களை சாத்தான்கள், கிறிஸ்தவத்தை
கடைபிடிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்றும் மிரட்டும் வாசகமே அதிகம்
இருக்கும்.
சராசரியாக ஒரு மனித மத மாற்றத்திற்க்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்
செலவிடப்படுகிறது. மதமாற்றம் தொய்வின்றி நடக்க மிஷனரிகளுக்கு நிலங்கள்
கட்டிடங்கள் என்று நிலைச்சொத்துக்களும் , அவற்றை நடத்துபவர்களின் சுகபோக
வாழ்க்கைக்கு தேவையான அளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
1500வது வருடத்திலேயே 30 லட்சம் மிஷனரிகள் உருவாகியிருந்த நிலையில், இன்று
65 கோடி மிஷனரிகள் முழுவேகச் செயல்பாட்டில் உள்ளன. இதில் வெட்கப்பட
வேண்டிய விஷயம் என்னவென்றால் இவற்றில் பாதி இந்தியர்களாலேயே
நடத்தப்படுகிறது. சுக போகத்திற்கும் பணத்திற்க்கும் ஆசைப்பட்டு விலை
போனவர்கள் தான் இவர்களில் அதிகம்.

மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதம் தான் அதிகம் அழிவுக்கு உள்ளாக்கப்
படுகிறது. இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நம் சொந்த கடவுளரை இழிவு
படுத்துவதை பகுத்தறிவு என்ற பெயரில் செய்து வருகிறார்கள் .அதாவது நம்
கண்ணைக் குத்திக் கொள்ள நம் விரல்களையே
பயன்படுத்தும் அளவிற்க்கு நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள். இவற்றை
யெல்லாம் சிந்திக்க வேண்டும். இந்து தர்மத்தை பாதுகாப்பது இந்த தர்மத்தைக்
கடைபிடிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள தார்மீக உரிமையாகும். கடமையும் கூட.
யோசியுங்கள்...
இப்தார் விருந்தில் கலந்து கொள்ளும் கருணாநிதி
இஸ்லாத்தில்
தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அதே ராமர் பால
பிரச்சனை வரும் போது கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் கடவுளை
அவமதித்துப் பேசுகிறார்.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?
யோசியுங்கள்...
வேறு எந்த மதத்தின் சம்பிரதாயங்களையும் காயப்படுத்தாத அரசியல் வாதிகள் இந்து
தர்மத்தின் பண்டிகைகளை தங்கள் இஷ்டத்திற்க்கு மாற்றியமைப்பது எதற்க்காக.
அதுவும் தமிழ் புத்தாண்டை ஆங்கிலப்புத்தாண்டு காலத்துடன் இணைக்க
முற்ப்படுகிறார்கள்.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?
யோசியுங்கள்...
தரங்கம்பாடி கடற்க்கரையில் டச்சுக் கோட்டை அருகிலே ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த
சிவன் ஆலயம் இடிந்த (இடிக்கப்பட்ட?) நிலையில் வெறும் சிவன் சந்நிதி மட்டும்
பூட்டப்பட்டு காட்சி அளிக்கிறது. ஆனால் அதற்குப் பக்கத்திலே ஆடம்பரமாக
தேவாலயங்கள் தினந்தோறும் பிரார்தனைகளுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
அந்த ஊரில் இந்த சிவன் ஆலயத்தை செப்பனிடவும் அந்த பழமையின் சின்னத்தைக்
காக்கவும் அரசு முன்வரவில்லை. அப்படியே ஊர் மக்கள் முன் வந்தாலும் தமது
செல்வாக்கை வைத்து இந்த மிஷனரிகள் தடுத்து விடுகின்றன. பழமையின் சின்னம்
என்ற பெயரில் டச்சுக் கோட்டையின் மேல் அரசு காட்டும் அக்கறை, இந்த சிவன்
கோவில் மேல் ஏன் காட்டப்படுவதில்லை.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?
யோசியுங்கள்...
மிஷனரிகள் இந்தியாவில் நிலங்களும் கட்டிடங்களும்
வாங்கிக் குவிக்கும் வேலையில் , நம்மூர் அரசியல் வாதிகள் இந்து மத கோவில்
நிலங்களை விற்று காசாக்குகிறார்கள். இதே நடவடிக்கைகளை முஸ்லீம்களின்
வஃக்போர்டு நிலங்களின் விஷயத்தில் செய்வார்களா?
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?
யோசியுங்கள்...
குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்களில் இந்துக்கள் மட்டுமே
காண்பிக்கப்படுகிறார்கள். அதாவது இந்து அடையாளத்துடன் இருக்கும் ஆண் ,
பெண் மட்டுமே. வேறு எந்த மதத்தினரும் காண்பிக்கப்படுவதில்லை. இந்துக்கள்
மட்டுமே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் மக்கள்
தொகை பெருகினால் பரவாயில்லையாம்.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே!
யோசியுங்கள்...
இந்தியாவில் தினம் கோடிக்கணக்கான கோவில் வருவாயில் முக்கால் பாகம் அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால் மற்ற மத வருவாயை இவ்வாறு அரசு எடுக்க எவனும் துணிவதில்லை.
யோசியுங்கள்...
வசிக்க இடமில்லாத ஒரு பிக்பாக்கெட், போலீஸைக் கண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும்
ஒரு ரவுடி கூட பாதிரியாராக மாறி விடுகிறான். அவனுக்கு சொந்த பங்களா, கார்
என்று வசதிகள் வந்து விடுகின்றது. இன்னும் வேகத்துடனும் ஆர்வத்துடனும்
அவன் மத மாற்றத்தில் ஈடுபடுகிறான்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம். கோவிலில் பூஜை செய்வதே குலத்தொழிலாக
நம்பியிருக்கும் பிராமணர்களை தொடர்ந்து வறுமையிலேயே
வைத்திருக்கிறோம். அவர்களை விரட்ட வேண்டும் அடியோடு ஒழிக்க வேண்டும்
என்றும் கூவிக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தட்டில் போடும் இரண்டு
ரூபாய் காசுக்கு சட்டம் பேசுகிறோம்.
இந்து தர்மம் வளர்வதற்க்கு இது உதவுமா?
நாம் வேறு மதத்தவரை அவமதிக்க வேண்டாம். மற்றவர்களை புன்படுத்துவது நம் தர்மமும்
அல்ல**. குறைந்த பட்சம் நமது மத அடையாளங்கள் அவமதிக்கப்படாமலாவது
பார்த்துக் கொள்ள வேண்டாமா? சில விஷயங்களையாவது தவறாமல் கடைபிடியுங்கள்.
இன்று இந்தியாவில் இருக்கும் மதமாற்றிகள் அனைவரும் ஆசையினாலும் ஆங்கிலேய
அடக்குமுறையாலும், பணத்தாலும் மாற்றப்பட்ட இந்துக்களின் சந்நதியினரே. அவரகளை அவர்களை
பாதையிலேயே விட்டுவிடுவோம், ஆனால் அந்த கொடிய நோய் நம்மை பற்றாமல் நம்மை
காப்பாற்றிக்கொள்வோம்
*
ஜாதிக்கட்டுகளை விட்டு இந்துவாக இருப்பவர்கள் எல்லோரும்
ஒன்று என்று பழக முற்படுவோம். ஒருவருக்கொருவர் கலப்புத் திருமணம் செய்து
சம்பந்தியாகத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் நண்பர்களாகவாவது
இருப்பது அவசியம் என்று நினைக்க வேண்டும்.
யோசியுங்கள்....

வந்தேமாதரம்

இதை உடனடியாக ஹிந்து சிந்தனை உள்ள உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பரிமாற்றம் செய்யவும்...
மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்து மதம்?

உலகின் எல்லா நாடுகளுக்கும் மதம் உண்டு. இந்தியாவிற்க்கு மட்டும் மதம் கிடையாது.
ஆனால் இந்த நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக ஆக்க வேண்டும் என்று அரபு
நாடுகளும், கிறிஸ்தவ நாடாக ஆக்க வேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பிய
நாடுகளும் கங்கனம் கட்டி வேலை செய்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
உலகத்திற்க்கு இந்து மதம் தவிற வேறெதுவும் தெரியாது. இந்து மதத்திற்கே
அந்தப் பெய...ர் கிடையாது. இந்து என்பது வாழும் தர்மம். ஆனால் இந்த தர்மம்
மதமாக்கப்பட்டு இப்போது மதமாற்றமும் செய்யப்பட்டு வருகிறது.
உதாரணமாக கிறிஸ்து கால அட்டவணைப்படியான முதலாம் நூற்றாண்டில் ஐரோப்பவிலும் இரண்டாம்
நூற்றாண்டில் அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளிலும் கிறிஸ்தவம் பரப்பப்பட்டது
போக, மூன்றாம் நூற்றாண்டில் அதே நிலை வலுவான ஆசியா கண்டத்திலும்
ஏற்பட்டது. இவ்வாறு மதம் மாத்தும் தொழில் செய்பவர்கள் மிஷனரிகளை
உருவாக்கினர். இந்த மிஷனரிகள் தான் அதி வேகமாக உலகம் முழுவதிலும்
மனிதர்களை மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
கிறிஸ்தவ மதத் தொடர்பு ஆதியில் இல்லாதிருந்த நாடுகளில் மதமாற்ற அவலத்தால் அந்நாட்டு
ஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவில் மாறியது என்பதை சற்று
பாருங்கள். அங்கோலா 90%, கிழக்கு தைமூர் 98%, ஈக்டோரல் 94% , புருண்டி
78%, மத்திய ஆப்ரிக்க ரிபப்ளிக் 82%, காங்கோ 62% , எத்தியோப்பியா 52%,
கபான் 79%, லைபீரியா 68%, நைஜீரியா 52%, பிலிப்பைன்ஸ் 84% தென்
ஆப்பிரிக்கா 78% , உகாண்டா 70% ஜையர் 90%.
இவ்வாறு மதம் மாற்றப்பட்ட பெரும்பாலான நாடுகளில் அடிப்படையில் பெரிய கலாச்சாரமோ
அல்லது மதங்களோ இல்லாமல் இருந்ததால் அவர்களால் இதை எளிதில் சாதிக்க
முடிந்தது. ஆனால் இந்தியாவில் பல ஆயிரக்கனக்கான வருடங்கள் பாரம்பரியமுள்ள
மதமும் வாழ்வியல் தர்மங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கேயே
இவ்வளவு வேகமாக பரப்பப்படுகிறது.
இந்தியாவில் ஏறக்குறைய *4000 *மிஷனரிகள் பல மாநிலங்களில் தீவிரமாக மதமாற்றம் செய்து
வருகின்றன. சுதந்திர போராட்ட காலத்தில் திரிபுரா மாநிலத்தில்
கிறிஸ்தவர்களே கிடையாது. இன்று அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.2
லக்ஷம். அதே போல அருணாசல பிரதேசத்தில் 1921 இல் 1770 கிறிஸ்தவ்ர்க**ளாக
இருந்தவர்கள் இன்று 12 லக்ஷம். அங்கு சர்சுகள் மட்டும் 780 உள்ளன. இது
போன்றே வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும்
தீவிரமாக மதமற்றம் நடைபெறுகிறது. ஆந்திராவில் நாளொன்றுக்கு ஒரு சர்ச் கட்ட
வேண்டும் என்ற டார்கெட்டில் மத மாற்றம் நடைபெறுகிறது.
இத்தகைய மதமாற்ற தொழிலில் ஈடுபடும் மிஷனரிகளுக்கு அமெரிக்கவிலிருந்து மட்டும்
ஆண்டுக்கு 75000 கோடி ரூபாய்கள் வருகிறது என்கிறது புள்ளிவிபரம்.
யோசித்துப் பாருங்கள் . வெறுமனே ஒருவனை இந்த சாமியைக் கும்பிடு என்றால்
எப்படிக் கும்பிடுவான். அதனால் அவனுக்கு ஆதாயம் அதிகமாக இருந்தால் தானே
மாறப்போகிறான். அந்த ஆதாயத்தை கொடுக்கவே இந்த பண பரிவர்த்தனை.
180 தலைப்புகளில் பிரச்சார துண்டுப் பிரசுரங்கள், கட்டுரைகள், புத்தகங்கள்
ஆகியவை 300 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் அச்சிடப்பட்டு
விநியோகிக்கப்படுகின்றன. இவற்றில்
பெரும்பாலும் இந்துக்கடவுளர்களை சாத்தான்கள், கிறிஸ்தவத்தை
கடைபிடிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்றும் மிரட்டும் வாசகமே அதிகம்
இருக்கும்.
சராசரியாக ஒரு மனித மத மாற்றத்திற்க்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்
செலவிடப்படுகிறது. மதமாற்றம் தொய்வின்றி நடக்க மிஷனரிகளுக்கு நிலங்கள்
கட்டிடங்கள் என்று நிலைச்சொத்துக்களும் , அவற்றை நடத்துபவர்களின் சுகபோக
வாழ்க்கைக்கு தேவையான அளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
1500வது வருடத்திலேயே 30 லட்சம் மிஷனரிகள் உருவாகியிருந்த நிலையில், இன்று
65 கோடி மிஷனரிகள் முழுவேகச் செயல்பாட்டில் உள்ளன. இதில் வெட்கப்பட
வேண்டிய விஷயம் என்னவென்றால் இவற்றில் பாதி இந்தியர்களாலேயே
நடத்தப்படுகிறது. சுக போகத்திற்கும் பணத்திற்க்கும் ஆசைப்பட்டு விலை
போனவர்கள் தான் இவர்களில் அதிகம்.

மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதம் தான் அதிகம் அழிவுக்கு உள்ளாக்கப்
படுகிறது. இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நம் சொந்த கடவுளரை இழிவு
படுத்துவதை பகுத்தறிவு என்ற பெயரில் செய்து வருகிறார்கள் .அதாவது நம்
கண்ணைக் குத்திக் கொள்ள நம் விரல்களையே
பயன்படுத்தும் அளவிற்க்கு நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள். இவற்றை
யெல்லாம் சிந்திக்க வேண்டும். இந்து தர்மத்தை பாதுகாப்பது இந்த தர்மத்தைக்
கடைபிடிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள தார்மீக உரிமையாகும். கடமையும் கூட.
யோசியுங்கள்...
இப்தார் விருந்தில் கலந்து கொள்ளும் கருணாநிதி
இஸ்லாத்தில்
தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அதே ராமர் பால
பிரச்சனை வரும் போது கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் கடவுளை
அவமதித்துப் பேசுகிறார்.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?
யோசியுங்கள்...
வேறு எந்த மதத்தின் சம்பிரதாயங்களையும் காயப்படுத்தாத அரசியல் வாதிகள் இந்து
தர்மத்தின் பண்டிகைகளை தங்கள் இஷ்டத்திற்க்கு மாற்றியமைப்பது எதற்க்காக.
அதுவும் தமிழ் புத்தாண்டை ஆங்கிலப்புத்தாண்டு காலத்துடன் இணைக்க
முற்ப்படுகிறார்கள்.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?
யோசியுங்கள்...
தரங்கம்பாடி கடற்க்கரையில் டச்சுக் கோட்டை அருகிலே ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த
சிவன் ஆலயம் இடிந்த (இடிக்கப்பட்ட?) நிலையில் வெறும் சிவன் சந்நிதி மட்டும்
பூட்டப்பட்டு காட்சி அளிக்கிறது. ஆனால் அதற்குப் பக்கத்திலே ஆடம்பரமாக
தேவாலயங்கள் தினந்தோறும் பிரார்தனைகளுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
அந்த ஊரில் இந்த சிவன் ஆலயத்தை செப்பனிடவும் அந்த பழமையின் சின்னத்தைக்
காக்கவும் அரசு முன்வரவில்லை. அப்படியே ஊர் மக்கள் முன் வந்தாலும் தமது
செல்வாக்கை வைத்து இந்த மிஷனரிகள் தடுத்து விடுகின்றன. பழமையின் சின்னம்
என்ற பெயரில் டச்சுக் கோட்டையின் மேல் அரசு காட்டும் அக்கறை, இந்த சிவன்
கோவில் மேல் ஏன் காட்டப்படுவதில்லை.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?
யோசியுங்கள்...
மிஷனரிகள் இந்தியாவில் நிலங்களும் கட்டிடங்களும்
வாங்கிக் குவிக்கும் வேலையில் , நம்மூர் அரசியல் வாதிகள் இந்து மத கோவில்
நிலங்களை விற்று காசாக்குகிறார்கள். இதே நடவடிக்கைகளை முஸ்லீம்களின்
வஃக்போர்டு நிலங்களின் விஷயத்தில் செய்வார்களா?
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?
யோசியுங்கள்...
குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்களில் இந்துக்கள் மட்டுமே
காண்பிக்கப்படுகிறார்கள். அதாவது இந்து அடையாளத்துடன் இருக்கும் ஆண் ,
பெண் மட்டுமே. வேறு எந்த மதத்தினரும் காண்பிக்கப்படுவதில்லை. இந்துக்கள்
மட்டுமே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் மக்கள்
தொகை பெருகினால் பரவாயில்லையாம்.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே!
யோசியுங்கள்...
இந்தியாவில் தினம் கோடிக்கணக்கான கோவில் வருவாயில் முக்கால் பாகம் அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால் மற்ற மத வருவாயை இவ்வாறு அரசு எடுக்க எவனும் துணிவதில்லை.
யோசியுங்கள்...
வசிக்க இடமில்லாத ஒரு பிக்பாக்கெட், போலீஸைக் கண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும்
ஒரு ரவுடி கூட பாதிரியாராக மாறி விடுகிறான். அவனுக்கு சொந்த பங்களா, கார்
என்று வசதிகள் வந்து விடுகின்றது. இன்னும் வேகத்துடனும் ஆர்வத்துடனும்
அவன் மத மாற்றத்தில் ஈடுபடுகிறான்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம். கோவிலில் பூஜை செய்வதே குலத்தொழிலாக
நம்பியிருக்கும் பிராமணர்களை தொடர்ந்து வறுமையிலேயே
வைத்திருக்கிறோம். அவர்களை விரட்ட வேண்டும் அடியோடு ஒழிக்க வேண்டும்
என்றும் கூவிக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தட்டில் போடும் இரண்டு
ரூபாய் காசுக்கு சட்டம் பேசுகிறோம்.
இந்து தர்மம் வளர்வதற்க்கு இது உதவுமா?
நாம் வேறு மதத்தவரை அவமதிக்க வேண்டாம். மற்றவர்களை புன்படுத்துவது நம் தர்மமும்
அல்ல**. குறைந்த பட்சம் நமது மத அடையாளங்கள் அவமதிக்கப்படாமலாவது
பார்த்துக் கொள்ள வேண்டாமா? சில விஷயங்களையாவது தவறாமல் கடைபிடியுங்கள்.
இன்று இந்தியாவில் இருக்கும் மதமாற்றிகள் அனைவரும் ஆசையினாலும் ஆங்கிலேய
அடக்குமுறையாலும், பணத்தாலும் மாற்றப்பட்ட இந்துக்களின் சந்நதியினரே. அவரகளை அவர்களை
பாதையிலேயே விட்டுவிடுவோம், ஆனால் அந்த கொடிய நோய் நம்மை பற்றாமல் நம்மை
காப்பாற்றிக்கொள்வோம்
*
ஜாதிக்கட்டுகளை விட்டு இந்துவாக இருப்பவர்கள் எல்லோரும்
ஒன்று என்று பழக முற்படுவோம். ஒருவருக்கொருவர் கலப்புத் திருமணம் செய்து
சம்பந்தியாகத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் நண்பர்களாகவாவது
இருப்பது அவசியம் என்று நினைக்க வேண்டும்.
யோசியுங்கள்....

வந்தேமாதரம்

இதை உடனடியாக ஹிந்து சிந்தனை உள்ள உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பரிமாற்றம் செய்யவும