Thursday, February 28, 2013

ஒரு உண்மையான குடிமகன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு அறிஞர் அப்துல் கலாம்.  "அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்" என்பதற்கு உதாரணமான அப்துல் கலாமை இஸ்லாமியன் அல்ல என்று சொல்லும் அரேபிய அடிமைகளே !! 

ஒசாமா பின் லாடன், அக்பருதீன் ஒவாய்சி போன்றவர்கள் தானே உங்கள் பட்டியலில் நல்ல இஸ்லாமியனின் உதாரணங்கள் ? உங்கள் அகராதியில் நாட்டை அழிப்பவன் நல்ல முஸ்லீம், நாட்டு பற்றுள்ளவன் காஃபிர் சரிதானே ?

நீங்கள் வேடிக்கையாகவோ, விளையாட்டாகவோ அல்லது எங்களை வெறுப்பாக்கவோ இப்படி சொல்லியிருக்கலாம். இருப்பினும் உங்களுக்குள் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த எண்ணம் உங்களை எங்கே இட்டு செல்லும் தெரியுமா ? ஒரு தீவிரவாதிக்கும் இத்தகைய எண்ணம் கொண்டோருக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை.

நீங்கள் மனதால் எண்ணுகிறீர்கள், அவர்கள் செயலால் செய்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் எது உண்மையான இஸ்லாம் எனும் உங்கள் இனச் சண்டையில் எத்தனை அப்பாவிகள் உயிர் துறக்கிறார்கள் ? ஒரு உயிரை உண்டாக்க உங்களால் முடியுமா ? உங்கள் இறைவசனத்தை பரப்புவது உங்கள் முதற்கண் கடமையாக இருக்கலாம்,  ஆனால் அந்த இறைவசனத்தில், நம் தேசத்தின் நலனுக்காக "நாட்டுப்பற்றையும்" முதல் பக்கத்தில் கொஞ்சம் இடைச்செருகல் செய்யுங்களேன்.
ஒரு உண்மையான குடிமகன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு அறிஞர் அப்துல் கலாம். "அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்" என்பதற்கு உதாரணமான அப்துல் கலாமை இஸ்லாமியன் அல்ல என்று சொல்லும் அரேபிய அடிமைகளே !!

ஒசாமா பின் லாடன், அக்பருதீன் ஒவாய்சி போன்றவர்கள் தானே உங்கள் பட்டியலில் நல்ல இஸ்லாமியனின் உதாரணங்கள் ? உங்கள் அகராதியில் நாட்டை அழிப்பவன் நல்ல முஸ்லீம், நாட்டு பற்றுள்ளவன் காஃபிர் சரிதானே ?

நீங்கள் வேடிக்கையாகவோ, விளையாட்டாகவோ அல்லது எங்களை வெறுப்பாக்கவோ இப்படி சொல்லியிருக்கலாம். இருப்பினும் உங்களுக்குள் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த எண்ணம் உங்களை எங்கே இட்டு செல்லும் தெரியுமா ? ஒரு தீவிரவாதிக்கும் இத்தகைய எண்ணம் கொண்டோருக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை.

நீங்கள் மனதால் எண்ணுகிறீர்கள், அவர்கள் செயலால் செய்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் எது உண்மையான இஸ்லாம் எனும் உங்கள் இனச் சண்டையில் எத்தனை அப்பாவிகள் உயிர் துறக்கிறார்கள் ? ஒரு உயிரை உண்டாக்க உங்களால் முடியுமா ? உங்கள் இறைவசனத்தை பரப்புவது உங்கள் முதற்கண் கடமையாக இருக்கலாம், ஆனால் அந்த இறைவசனத்தில், நம் தேசத்தின் நலனுக்காக "நாட்டுப்பற்றையும்" முதல் பக்கத்தில் கொஞ்சம் இடைச்செருகல் செய்யுங்களேன

No comments:

Post a Comment