Thursday, May 30, 2013

சக்குடி சீனிவாசன்: சத்ரபதி சிவாஜியின் மனதிற்குள் போராட்டம் நடந்து க...

சக்குடி சீனிவாசன்: சத்ரபதி சிவாஜியின் மனதிற்குள் போராட்டம்
நடந்து க...
: சத்ரபதி சிவாஜியின் மனதிற்குள் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. மாற்றம் என்பது வாழ்வின் மறுபெயர் என அவர் எண்ணிக்கொண்டிருந்தார். குறுகிய ...
சத்ரபதி சிவாஜியின் மனதிற்குள் போராட்டம்
நடந்து கொண்டிருந்தது. மாற்றம் என்பது வாழ்வின்
மறுபெயர் என அவர் எண்ணிக்கொண்டிருந்தார். குறுகிய
காலத்தில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுவிட்டது? 1659 ஆம்
ஆண்டு டிசம்பர் திங்கள் 5 ஆம் நாள்
அவரது மனைவி சயிபாய் காலமானார். துக்கம் ஆழ்ந்த
நிலைமை. அரசவையாளர்கள் அனைவரின் உள்ளங்களும்
துக்கத்தால் கனத்திருந்தன. மகாராஜா துக்கத்தால்
எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார் என்று அவர்கள்
கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் சிவாஜியோ தனது பணியில்
முனைந்திருந்தார். ஒருவேளை அவர் தன்மனதில்
இப்படி சொல்லிக் கொண்டிருக்கக்கூடும்,
சகோதரா மரணம் என்பது அனைவரது வாழ்விலும்
நிகழ்கின்ற இயற்கையான நிச்சயமான நிகழ்வு.
அதற்கு இவ்வளவு ஏன் கவலைப்பட வேண்டும். அவள் என்
அன்பு மனைவி என்பது உண்மைதான். அழுவதால்
மட்டும் என் மனைவி திரும்பக் கிடைப்பாளா?
அழுவதற்கு எனக்கு நேரம் எங்கே இருக்கிறது?
இங்கே உயிரினும் மேலான
கடமை உணர்வு என்னை உந்துகிறது. தேச, தர்ம
காரியங்கள் காத்துக் கிடக்கின்றன.
சிவாஜி காட்டிய மன அமைதியும் தீர்மானமான
உள்ளமும் மனித வாழ்வின் கோடானுகோடி உன்னத
சித்தாந்தங்களை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
சிவாஜி ஒருவேளை தூகிக் கொண்டிருக்கலாம்
அல்லது விழித்துக் கொண்டிருக்கலாம், கடந்த கால
நினைவுகள் ஒவ்வொன்றாக அவர் எதிரில் தோன்றின.
1659ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரம்
அப்சல்கானின் பீஜாப்பூர் மீது படையெடுப்பு. 12 ஆயிரம்
குதிரைப்படை வீரர்கள், 10௦ ஆயிரம் காலாட்படை வீரர்கள்,
75 பெரிய துப்பாக்கிகள், 400௦௦ சிறிய துப்பாக்கிகள்.
துல்ஜாபூரின் தேவியின் புராதனக் கோயில். ஆம், அந்த
தேவிக்கு என்னிடம் தனிப்பட்ட கருணை இருக்கிறது.
அவள் எனக்கு காட்சியும் தந்திருக்கிறாள். என் உள்ளத்தில்
எல்லையற்ற வலிமையைப் பரவச் செய்திருக்கிறாள்.
அடடா அத்தகைய ஆலயத்தை அப்சல்கான்
சின்னாபின்னமாக்கி இருக்கிறான்.
சிலையை உடைத்து விட்டான். இந்துக்களின் தர்மம்,
கௌரவம், பக்தி ஆகியவை எல்லாம்
அழிந்து விட்டனவா என்ன? மனம் சஞ்சலப்பட்டது.
ராஜ்கட்டை விட்டு நாம் பிரதாப்கர் சென்றோம். ஒற்றர்கள்
எவ்வளவு திறமைசாலிகள் அப்சல்கான்
சிரித்தவாறு சொன்னான், “பார், இந்த
எலி இப்போதிருந்தே ஓட ஆரம்பித்து விட்டது”.
அப்சல்கான் தயாரானான். அவன் பண்டர்பூரை அடைந்தான்.
வழியில் இருந்த கிராமங்கள்,
கோயில்களை சின்னா பின்னமாக்கினான். பல்டன் எனும்
இடம் – எனது மைத்துனன் சயிபாயின் சொந்த சகோதரன்
பஜாஜி நிம்பால்கர். அப்சல்கான் அவனைப்
பிடித்துவிட்டான். சித்திரவதை செய்தான்.
அவமானப்படுத்தினான். முஸ்லீமாக மதம் மாற்றினான்.
இவ்வளவு செய்தும் அவன் திருப்தி அடையவில்லை.
அவனுக்கு மரண தண்டனை தர விரும்பினான்.
அவனுக்கு இவன் என்ன கெடுதல் செய்தான்? கான்
என்னை சீண்டிப் பார்க்க நினைக்கிறான் போலும். அவன்
பிராந்திய, தார்மீக, குடும்ப அநியாயங்களைச்
செய்வதில் முனைந்திருந்தான். அப்சல்கான் படையில்
எனது நண்பன் நாயிகஜி ராஜே. அவன் தக்க சமயத்தில்
உதவவில்லை என்றால் பஜாஜி நிம்பால்கர்
எப்போதோ மாண்டிருப்பான்.
கானின் படையில் இந்துக்களும், மராத்தியர்களும்
பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். ஆனால்,
அவனுக்கு அடிமைப்பட்ட காரணத்தினால் அவர்கள் மனதில்
இறந்து விட்டனர். எல்லாக் கெட்ட காரியங்களும்
நடந்து கொண்டு இருக்கின்றன என்று அவர்கள்
உள்ளுக்குள்ளேயே உணர்ந்திருந்தனர். ஆனால்,
அப்சல்கானுக்கு அறுபதாயிரம் தங்கக்
காசுகளை அபராதம் கொடுக்க வேண்டி வந்தது.
இதற்கு மேலும் நிம்பால்கர் தனது தேசத்
தலைமை அதிகாரத்தை அடகு வைத்தான். அப்சல்கான்
மல்பரியில் கொள்ளையடித்தும் சூறையாடியும்
வாயியை அடைந்தான்.
மழைக்காலத்து அடைமழை, அடர்ந்த காடு,
நான்கு புறங்களிலும் அழகிய மலைகள், ஓய்வு,
மழையின் ஆனந்தம். உற்சாகம் கொண்டாட்டம், இல்லை.
நான் போர் நடக்க விடமாட்டேன். அப்படியென்றால் நான்
எப்படியாவது வெற்றியை அடைய வேண்டும்.
வெற்றி நூறு சதவிகிதம் வெற்றி. காரணமில்லாமல்
பொருள் சேதமும் உயிர்ச் சேதமும் ஏற்படக்கூடாது.
செல்வம் உயிர், படையின் வீரர்கள். நமது நாட்டுடன்
தொடர்புடையவைகள், செய்திகள் வந்த வண்ணம்
இருக்கின்றன. ஒற்றர்கள் எத்தனை சாமர்த்திய சாலிகள்.
அப்சல்கானின் செய்தி கிடைத்து எல்லோரும்
ராஜ்கருக்கு அழைக்கப்பட்டார்கள். கோமாஜி, நாயிக்
பான் சம்பல், கிருஷ்ணாஜி நாயிக், மோரே பந்த் பிங்களே,
நிலோ பந்த் சோன்தேவ், அண்ணாஜி தத்தோ, சோனோ பந்த்,
உபீர், கங்காஜி மங்காஜி, பால்கர், ரகுநாத் பந்த் அத்ரே,
பிரபாகர் பட ராஜோபாத்யாயே, தானாஜி மாலுகரே,
யேசாஜி கங் முதலானோர். எல்லோரும் சண்டையிட
உற்சாகமாயிருந்தனர். சரி, நீ என்ன
சொல்கிறாயோ ஒப்புக்கொள்கிறோம்.
போர் செய்வோம், அப்சல்கானைக் கொள்வோம்.
வெற்றி பெற்றால் நானே இருப்பேன். ஆனால்,
எனது உயிர் சேதமடைந்தாலோ எனது மகன், சிறுவன்
சாம்பாஜியை நீங்கள் சிம்மாசனத்தில் அமர்த்துங்கள்”.
எனது மரணத்தைக் கற்பனை செய்யவே அவர்கள் அஞ்சினர்.
இல்லை.இல்லை.போருக்கு அவசியம் இல்லை.
எனது பேச்சு எடுபட்டது. ராணி ஜீஜாபாயும்,
எனது பாலகச் சிறுவன் சம்பாஜியும் ராஜ்கரில்
இருப்பார்கள். நான் பிரதாப்கரில் இருப்பேன் என்றும்
தீர்மானிக்கப்பட்டது. அங்கிருந்து நான்
யுத்தத்தை நடத்துவேன். ஜீஜாபாய் சொன்னாள் – போர்
செய், ஆனால் எக்காரணம் கொண்டும் கானை சந்திக்க
செல்லாதே. அவன் நய வஞ்சகன். அவன்
உன்னை உயிரோடு விடமாட்டான்”. நான்
பதிலளித்தேன். “அன்னையே,
எனக்கு இவ்வளவு வயதாகி விட்டது”. எப்போதாவது எந்த
முஸ்லிம்
தலைவனையோ அல்லது ராஜாவையோ சந்திக்கச்
சென்றிருக்கிறேனா என்ன? ஆனால், இந்த முறை…
இறுதி முறையாக இருக்கலாம். எனக்கு அப்படி செய்ய
வேண்டும்.
கோயில்களை சின்னாபின்னப்
படுத்தியவாறு அப்சல்கான் வந்து கொண்டிருக்கிறான்.
அவனுக்குப் பாடம் கற்பித்தே ஆகவேண்டும். எனவே,
நீங்கள் அவனை சந்திக்க அனுமதி கொடுங்கள். நான்
போயே ஆக வேண்டும்”.
ஜீஜாபாய் ஒரே மகனின் தாய். அவள் சொன்னாள், அப்சல்
கான் ஒரு பெரிய அரக்கன். அவன்
சீண்டி சீண்டியே எனது கணவரைக் கைது செய்து,
கை கால்களில் சங்கிலிகளைப்
பிணைத்து எல்லா விதத்திலும் அவமானப்
படுத்தினான். பீஜாபூர் வீதிகளை வளம் வரச் செய்தான்…
பார்க்கப்போனால் நான் ஆறு மகன்களை ஈன்றேன். ஆனால்,
நான்கு குழந்தைப் பருவத்திலேயே மாண்டு விட்டன.
இரண்டு தங்கின. சாம்பாஜி, நீ, சிவாஜி….
நான்கு வருடங்களுக்கு முன் கணக்கிரி போரில் அந்த
அப்சல்கான் எனது செல்வம் சாம்பாஜியை ஏமாற்றிக்
கொன்றுவிட்டான்.
சாம்பாஜி
இப்பொழுது தனியே நீ, சிவாஜி….எனது ஒரே புதல்வன்
வீட்டிலிருக்கும் போதே நம்மிடம் அப்சல்கான்
வந்து கொண்டிருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான
விஷயம், பசுக்களை வதைத்துக் கொண்டு,
கோயில்களை இடித்துத் தள்ளிக் கொண்டு,
பாவச்சுமை களை சுமந்து கொண்டு வருகிறான்.
வாளின் முனையில் இந்துக்களை முஸ்லீம்களாக
மாற்றுகிறான். அவன் நமது நாட்டின் வீட்டின் எதிரி.
ஜன்ம ஜன்மமாக விரோதி. எவ்விதத்திலும் அவனைக்
கொள்வது தர்மம்தான். இத்தகைய வாய்ப்பு திரும்பத்
திரும்பக் கிடைக்காது.
இதோ பார் மகனே, அப்சல்கான் உயிரோடு திரும்பிப்
போகக் கூடாது…” அவளுடைய சகோதரன்
பஜாஜியை அப்சல்கான் விடுவித்து விட்டான் என்றதும்
எனது மனைவி சிப்பாய் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தாள்.
– எப்படி அவள் தனது நோயை மறந்தாலோ அந்த வீரப் பெண்,
வீரமனைவி, வீரத்தை எல்லாவற்றையும்
சிரித்து சிரித்தே சகித்துக் கொண்டாள்.
அங்கு அப்சல்கானின் படை வாயியில், மழயில்
பெருக்கெடுத்து ஓடும் நதியைப் போல் இருந்தது.
பீஜாபூரின் பல சிறிய பெரிய சிற்றரசர்கள் அவனுடன்
சேர்ந்து விட்டனர். அப்சல்கானின்
சுற்றறிக்கை எல்லா நாட்டுத் தலைவர்கள் பெயரிலும்
அனுப்பப்பட்டது. பவீனர்கள் கீழ்படிந்தனர். எதிரிகள்
மனதிற்குள்ளேயே குமுற ஆரம்பித்தனர். இடைப்பட்டோர்
சிந்தனையில் மூழ்கினர்.
சுற்றறிக்கை கான்ஹோஜி ஜோகேக்குக் கிட்டியது.
“யோசையின்றியும், அறியாமையினாலும்
சிவாஜி நிஜாம் அரசின் கொங்கன்
பிரதேசத்து முஸ்லீம்களுக்குத் தொல்லைகள்
கொடுத்திருக்கிறான். அவர்களை கொள்ளையடித்துள்
ளான்.
பேரரசு பிரதேசத்தி லிருந்து எவ்வளவோ கோட்டைகள
கைப்பற்றியுள்ளான். ஆகவே, அவனை அடக்கும் விதமாக
அப்சல்கான் முகமத்ஷாஹியை, அந்தப் பிரதேசத்தின்
சுபேதாராக நியமித்து அனுப்பி வைக்கப்படுகிறது.
எனவே, நீங்கள் செய்ய வேண்டுவதெல்லாம்
என்னவென்றால் கான் சாகேப்பை மகிழ்வுறச்
செய்து அவர் எப்படி சொல்கிறாரோ,
அப்படி செய்வதுதான். மேலும், சிவாஜியைத்
தோற்கடித்து அவனை வேரோடு பிடுங்கி எரிந்து இந்த
அதிஷா சிற்றரசுக்கு நன்மை பயப்பீராக. அப்சல்கான்
உங்களைப் புகழ்வார்.
அப்பொழுதே உங்களுக்கு உயர்வு தரப்படும். மேலும்
தங்களுக்கு உரிய அன்பளிப்பு அளிக்கப்படும்.
இதை உணர்ந்து இந்த அரசாங்கக் கட்டளையை சீக்கிரம்
நிறைவேற்றுங்கள். தேதி ஹிஜரி 1069, சபால் 5 ஆயிரம்
உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. கான்ஹோஜி என்னிடம்
வந்தார்.
நானோ முதலிலேயே வில்வைலையை எடுத்து அப்சல்
எதிரில் தலை குனிய மாட்டேன் என்று சபதம் செய்தேன்.
கான்ஹோஜி தனது தேசத் தலைமைச் சின்னம்
பரி போவதைப் பற்றிக் கவலைப் படாமல்
எனக்கு உதவினார். மேலும், இப்போது சயிபாயும்
மரணமடைந்து விட்டாள்.
சிவாஜி சோகத்தின்
சசப்பை விழுங்கியவாறு நின்று விட்டார்.
காரியத்திலேயே கண்ணாயிருந்தார். தசரா வந்தது.
ஆயுத பூஜை நடந்தது. ஆயுதங்கள் சொல்லலாயின.” ஏன்
இவ்வளவு தாமதம், எங்களுக்கு மிகவும் பசிக்கிறது.”
படைவீரர்கள் சொன்னார்கள், “கொஞ்சம் பொறுத்துக்
கொள்ளுங்கள்”.
தெற்கில் நாலாபுறமும் அப்சல்கானின்
படையெடுப்பு பற்றிய
பேச்சு நடந்து கொண்டிருந்தது.
சிவாஜி இப்பொழுது நசுக்கப்படப் போகிறார் என
தில்லி வரை செய்தி சென்றது. ஒவுரங்கசிப்,
குதுப்ஷா, ஆங்கிலேயர்கள் , பறங்கியர், போர்த்துக்கீசியர்,
டச்சுக்காரர், சிந்தி அனைவரும் மனதிற்குள் இதைத்தான்
விரும்பினர்.
வாயி, அப்சல்கானுக்கு அரசிடமிருந்து கிடைத்த இடம்.
கொட்டும் மழையில் கேளிக்கை, கொண்டாட்டங்கள்
வெகுவாக நடந்தன. இந்த சாக்கில் படைக்கும்
ஓய்வு கிடைத்தது. தசராவை முன்னிட்டு அப்சல்கான்
கிருஷ்ணாஜி பாஸ்கர் குல்கர்னியிடம் விரிவான
கடிதம்,
வாய்மொழி ஆணை கொடுத்து பிரதாப்கருக்கு அனுப்ப
குல்கர்னிக்கு சிவாஜியின் அரசவையில்
வரவேற்பு கிடைத்தது. உபசார
பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு,
குல்கர்னி வினயத்துடன் கூறினார்,
“ராஜாவே மதிப்பிற்குரிய அப்சல்கான்
முகமத்ஷாஹி உங்கள் தந்தையின் பெரும் நண்பர். உங்கள்
குடும்பத்துடன் அவருக்கு உள்ளார்ந்த
தொடர்பு இருக்கிறது. அவரைச் சந்திக்க நீங்கள்
வாயிக்கு வர வேண்டுமென்பதே அவரது விருப்பம்.
தங்களுக்காக அவர் இந்தக் கடிதத்தை கொடுத்திருக்கிற
ார்.”
அக்கடிதம் இவ்விதம் இருந்தது.
“உனது பணிவின்மையை பேரரசர் ஆதில்ஷாவால்
சகித்துக் கொள்ள முடியவில்லை. அவருடைய
இதயத்தில் இது முள்ளைப் போல் குத்துகிறது.
நட்பு மூலம் முஹலாயர்களுக்குக் கொடுக்கப்பட்ட
நிசாம் ஷாவின் எல்லா துர்க் பிரதேசம் முழுவதும்
உனது அதிகாரத்திலேயே கொடுத்து விட்டார்.
தண்டராஜ்புரி சிந்திகளும் உனிடம் கோபம்
கொண்டுள்ளனர். சந்த்ரா ராய் மோரேயை நீ முழுவதும்
சூரையாடிவிட்டாய். கல்யாண் பிவாண்டியிலோ நீ
மசூதிகளை இடித்து இருக்கிறாய். மேலும்,
காஜி முல்லாக்களை சிறையிலிட்டிருக்கிறாய். நீ அரச
இலட்சினையை எடுத்துக் கொள்கிறாய், நியாயம்
வழங்குகிறாய், மேலும் தங்க அரியாசனத்தில்
அமருகிறாய். மேலும், மதிப்பிற்குரிய
பாதுஷாவிற்கு எதிரில்கூட
தலை குனிவது கிடையாது. இந்த எல்லா பணிவற்ற
காரியங்களை இப்போது சகித்துக் கொள்ள முடியாது.
இன்றுவரை உனது நடவடிக்கைக்கு தீர்வு காணவென
பலர் அனுப்பி வைக்கப்பட்டும் நீ ஒருவரையும் ஏற்றுக்
கொள்ளவில்லை. அதனால் முதன்மை வீரரான
ஆதில்ஷா மூலமாக உன்னை வழிக்குக் கொண்டு வர
திட்டத்தைத் தீட்டியுள்ளேன்.
எனது பாதுஷா ஆறு வகையான படையைக்
கொடுத்திருக்கிறார். அவர்கள் எல்லோரும் போர் செயத்
துடிக்கின்றனர். முசெகான், பிரதாப்ராவ்
மோரே போன்றோர் பலமுறை உத்தம் செய்ய
தூண்டியிருக்கின்றனர். ஆனால் …. சிங்ஹ்கட் லோகஹட்
முதலிய பிரபல் தூர்க், நீரா, பீமா நதிகளின் இடைப்பட்ட
பிரதேசங்களை மிக பலசாலியான தில்லி அதிபதியின்
அதிகாரத்தில் ஒப்படைத்து விடு. மேலும் சந்த் எராவ்
மோரேயிடமிருந்து பலவந்தமாக பறித்துக் கொல்லப்பட்ட
ஜாவலியை ஆதில்ஷா உன்னிடமிருந்து திரும்பக்
கேட்கிறார். இவையெல்லாவற்றையும் ஒப்புக்
கொள்வதிலேயே உனக்கு நன்மை இருக்கிறது. என்னிடம்
நம்பிக்கை வை. நான் எப்போதும் உனக்கு நஷ்டம் வர
விடமாட்டேன். எனவே, என்னைச் சந்திப்பதற்கென
விரைவில் வாயிக்கு வந்து சேர்.”
நள்ளிரவில் சிவாஜிக்கு குல்கர்னியுடன் மனம்
திறந்து பேச்சு நடந்தது. இறுதியில் பிரதாப்கர்
அருகில் சந்திக்க அப்சல்கானை சம்மதிக்க
வைக்குமாறு சிவாஜி கூறினார்.
குல்கர்னிக்கு விலையுயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள்
பரிசளிக்கப் பட்டன. மேலும் அப்சல் கானிற்காகவும்
விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் கொடுத்தனுப்பப்ப
ட்டன. சிவாஜி அப்சல்கானுக்கு எழுதிய கடிதம் பின்
வருமாறு –
“கர்நாடகாவின் பல அரசர்களை யார் எளிதில்
சின்னாபின்னமாக்கினாரோ அவரின் வீரம் உண்மையில்
அக்கினி தேவதைக்கு ஒப்பானது. யார் பூமியின்
அழகை இருமடங்காக ஆக்கியுள்ளாரோ, மேலும்
பழகுவதற்கு இனிமையானவரோ, அவருடன்
பழகுவது எனக்கு எல்லாவற்றிக்கும் மேலான ஆனந்தம்
அளிக்கும் விஷயம். ஆனால், எனது வேண்டுகோள்
என்னவென்றால், தாங்கள் இயற்கையிலேயே அழகான
ஜாவலி வருவதே சரியானதாகும். நான்
அச்சமின்றி உங்களை சந்திக்க முடியும்.
ஆதில்ஷாஜியின் படை முழுவதிலும்,
அல்லது முகலாயப் படையிலும்
தங்களுக்கு இணையான சாமர்த்தியமான மனிதர்
வேறு யார் இருக்கிறார்? தங்களை ஏறிட்டும் பார்க்கக்
கூட பெரிய பெரிய ஆட்களுக்குத் தைரியம்
வருவதில்லை. நானும் என்னை தங்களுக்கு முன் எந்த
அருகதையும் உடையவனாக கருதவில்லை.
இங்கே வந்து தங்கள் என்னை மகிழ்வித்தால் தாங்கள் எந்த
கோட்டைகள், பிரதேசங்களைக் கேட்கிறீர்களோ, அதைக்
கொடுத்து என்னுடைய வாளைக்கூட தங்கள் முன்
சமர்ப்பிப்பேன். தங்கள் இங்கு வாருங்கள், பாருங்கள்,
இங்குள்ள கானகத்தில் உலாவ உங்களுக்கும், உங்கள்
படைக்கும் பாதாள உலகின் ஆனதம் கிட்டும்.”
கடிதத்திப் படித்து விட்டு அப்சல்கான் ஆனந்த
வெள்ளத்தில் மூழ்கினான். அவன் சிவாஜியின்
வார்த்தையை ஒப்புக் கொண்டான். அதே சமயம்
அவனது சேனாதிபதி இதில் எதோ சூழ்ச்சி இருக்கலாம்
என மனத்திற்குள்ளேயே நடுங்கினான். பிரதாப்
மோரே போன்ற தலைவர்கள் கூறினார்கள்.
“சிவாஜியிடம் அற்புதமான சாமர்த்தியம் இருக்கிறது.
அவன் கோட்டையின் மேலே பாய்ந்து ஏறுகிறான்.
கருடனைப் போல் எதிரி மீது விரைவாகப் பாய்கிறான்.
பின் திடீரென காணாமல் போகிறான் …
துளஜா தேவிக்கு அவன் மேல் ஒரு தனி ஆனந்தம். அவள்
தானாக அவனுக்கு உதவி செய்கிறாள்..” இதைக்
கேட்டு அப்சல்கானின் கண்கள் தீப்பிழம்புகள் போலாயின.
அவன் சொன்னான், “எனது வீரத்தை நீங்கள்
இப்போது அறியவில்லை, ஆகவே, சிவாவை நீங்கள்
இவ்வளவு புகழ்கிறீர்கள். இன்னொரு விஷயம், நீங்கள்
கோழைகளாக இருக்கலாம்.”
அப்சல் கானிடமிருந்து சம்மதம்
பெற்று சிவாஜி அவனைச் சந்திக்கும் ஏற்பாடுகளில்
முனைந்தார்.
பிரதாப்கர் கோட்டை
அங்கு, அப்சல்கான் தனது சிறிய படை, கஜானா, மற்றும்
குடும்ப உறுப்பினர்களை வாயியில்
விட்டு விட்டு பெரும் படையுடன் ஜாவலிக்குக்
கிளம்பினான். மூன்று மைல் வரை மேடான
பாதை பிறகு 10 மைல் வரை பாம்பு வளைவு, மலைச்
சரிவுகளினின்றும் கீழே இறங்குதல், இந்த வகையான
பாதை அது. யானைகள் குதிரைகள் ஒட்டகங்கள் பீரங்கிகள்
சாமான்கள் நிரம்பிய மாட்டு வண்டிகள்
இவை அனைத்தும் அந்த பாதை வழியே முன்னேறிக்
கொண்டிருந்தன. ஏறி, ஏறி எத்தனயோ யானைகளின்
மூட்டுகள் உடைந்தன. தங்களது தும்பிக்கைகளால்
மரங்களின் உதவி கொண்டு அப்படி இப்படியாக யானைகள்
முன்னேற முடிந்தது. குதிரைகள்,
ஒட்டகங்களை ஏற்றுவது மிகவும் கடினமாகிக்
கொண்டிருந்தது. எவ்வளவோ ஆபரணங்கள் பள்ளங்களில்
வீழ்ந்து சுக்கு நூறாகின. மேலும் பல பாம்புகள்,
தேள்கள் மற்ற விஷப் பிராணிகள் கடித்ததால் இறந்தன.
சிப்பாய்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது.
ஜாவலி அடைவதற்குள் படைக்கு ஏற்பட்ட மோசமான
நிலையை கற்பனை செய்து பார்க்கக் கூட முடியாது.
அப்சல்கான் படை ஜாவலியில்
குமுதவதி ஆற்றங்கரையில் முகாமிட்டது. வைரக்கல்
வியாபாரியை அனுப்பி வைக்கும் படியும்,
அப்போதுதான் அவனிடமிருந்து வைரம்,
முத்து வாங்கி அவருக்கு அன்பளிப்பாக தர முடியும்
என சிவாஜி அப்சல்கானுக்கு செய்தி அனுப்பினார்.
அப்சல்கான் பெரும் உடல்வாகு படைத்த மனிதன்.
ஆறு அடி உயரம் நல்ல பருமன். எந்தக் குதியையும்
அவனுடைய எடையைத் தாங்க
முடியாது சீக்கிரமே இறந்துவிடும்
என்று கூறுவார். அதனால்தான் அவன் பெரும்பாலும்
யானையில் உட்காருவான். பத்து மனிதர்களின்
உணவை அவன் ஒருவனே சாப்பிடுவான். சுபாவத்தில்
குரூரமும், வஞ்சகமும் நிறைந்தவன். அவன் தீவிர
முஸ்லிம். மேலும் தன்னை சிலைகளை உடைப்பவன்
எனச் சொல்லிக் கொள்வதில் அவன் பெருமிதம்
அடைந்தான். ஷாஜியை அவன் மிகவும் வெறுத்தான்.
முஸ்தபா கான் பாசி கோர்பாடேயுடன் அவன்
நெருக்கமாயிருந்ததே அதன் காரணமாயிருக்கலாம்.
அவன் ஷாஜியை கைது செய்வித்து அவமானம்
செய்யும் பொருட்டு பூஜாப்பூருக்குக் கொணர்ந்தான்.
கானக்கிரி போரில் அவன்தான் ஷாஜியின் பெரிய
புதல்வன் சம்பாஜியை ஏமாற்றிக் கொன்றான்.
கர்நாடகாவில் அவன் அதிகக் கொடூரம் காட்டினான்.
எல்லா விதத்திலும் சிவாஜி அவனுடைய பிடியில்
வந்து விட்டான். இப்போது அவன் எங்கும் போக
முடியாது என்று அப்சல்கான் மனத்திற்குள் சந்தோஷப்
பட்டான்.பரிசளிப்பின் பொது மறைத்து வைத்திருக்கும்
குறுவாளை பயன்படுத்தி சிவாஜியின் உயிரைப்
பறிக்க விரும்பினான். பின்னர் அவனுடைய பிரதாப்கரில்
கட்டப்பட்டுள்ள பவானி தேவியின் சிலையையும் நாசம்
செய்ய விரும்பினான்.
அப்சல்கான் தனது முகாமிலிருந்து புறப்பட்ட
பொது அவனுடன் கூட பன்னிரண்டாயிரம் வீரர்கள்
இருந்தனர். சிவாஜிக்கு இந்த விஷயம் கிடைத்த
பொது குல்கர்னியின் மூலமே அப்சல்கானின்
மெய்காப்பாளர்களில் எவரையும் முன்னே செல்ல
விடவில்லை. அலங்கரிக்கப்பட்ட கொட்டகையில்
சிவாஜியும் அப்சல்கானும் மட்டும் சந்திப்பதற்காகச்
செல்ல வேண்டும்..
அப்சல் கானின் கதையை முடிக்கும் சிவாஜி
சிவாஜி பந்தலில் நுழைந்தார். கான் முன்னேறினான்.
அவன் தனது வாளை கிருஷ்ணாஜி பாஸ்கரிடம்
கொடுத்து விட்டு பின் அகலக் கால்
வைத்தவாறு முன்னே விரைந்தான். அவன் சொன்னான், ”
வா சிவாஜி ராஜா. நீ மிகவும் தவறான வழியில்
சென்று கொண்டிருக்கிறாய். நான் உன்னை சரியான
வழியில் கொண்டு வருவேன். நீ வஜீர்பூர் செல்ல
வேண்டும். பாதுஷாவிடமிருந்து உனக்கு மிகப்
பெரிய ஜாகீர், மேலும் அன்பளிப்பு வாங்கித் தருவேன்.
வா. பயப்படாதே.”
கட்டித் தழுவிக் கொள்ளவென முன்னேறினான் கான்.
சிவாஜியும் முன்னேர்நான். கான் மிக உயரமானவன்.
சிவாஜி குள்ளமானவன். தழுவிக்கொள்ளும் சமயத்தில்
சிவாஜியின் கழுத்தை அவன் இடது பக்கம் அழுத்தினான்.
மற்றொரு கையால் அவன்
குறுவாளை உருவி அதை சிவாஜியின் வயிற்றில்
குத்தினான். ஆனால், சிவாஜி உள்ளே இரும்புக் கவசம்
அணிந்திருந்தான். அதில் அது உரசியது.
சிவாஜி மல்யுத்தத்தில் வல்லவன். அவன்
உடனே தனது கழுத்தை விடுவித்துக் கொண்டு சிங்கம்
போன்று கர்ஜித்தவாறு குறுவாளையும் கூறிய
புலி நகங்களையும் கானின் வயிற்றில் செருகிக்
குடலை வெளியே உருவினான். கானின்
வயிறு கிழிந்து குடல் வெளியே வந்தது.
அதை ஒரு கையால் சமாளித்தவாறு கான்
ஓடுவதற்கு முயற்சி செய்தான். “சூழ்ச்சி, சூழ்ச்சி,
எதிரியைக் கொள்ளுங்கள்” என்று காத்த ஆரம்பித்தான்.
அதற்குள்
சிவாஜி உரையிலிருந்து வாளை உருவி கானின்
கழுத்தைத் துண்டித்தான்.
இரண்டு படைகளுக்கும் இடையே பயங்கர
சண்டை நிகழ்ந்தது. இறுதியில்
சிவாஜிக்கு வெற்றி கிட்டியது.
சத்ரபதி சிவாஜியின் மனதிற்குள் போராட்டம்
நடந்து கொண்டிருந்தது. மாற்றம் என்பது வாழ்வின்
மறுபெயர் என அவர் எண்ணிக்கொண்டிருந்தார். குறுகிய
காலத்தில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுவிட்டது? 1659 ஆம்
ஆண்டு டிசம்பர் திங்கள் 5 ஆம் நாள்
அவரது மனைவி சயிபாய் காலமானார். துக்கம் ஆழ்ந்த
நிலைமை. அரசவையாளர்கள் அனைவரின் உள்ளங்களும்
துக்கத்தால் கனத்திருந்தன. மகாராஜா துக்கத்தால்
எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார் என்று அவர்கள்
கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் சிவாஜியோ தனது பணியில்
முனைந்திருந்தார். ஒருவேளை அவர் தன்மனதில்
இப்படி சொல்லிக் கொண்டிருக்கக்கூடும்,
சகோதரா மரணம் என்பது அனைவரது வாழ்விலும்
நிகழ்கின்ற இயற்கையான நிச்சயமான நிகழ்வு.
அதற்கு இவ்வளவு ஏன் கவலைப்பட வேண்டும். அவள் என்
அன்பு மனைவி என்பது உண்மைதான். அழுவதால்
மட்டும் என் மனைவி திரும்பக் கிடைப்பாளா?
அழுவதற்கு எனக்கு நேரம் எங்கே இருக்கிறது?
இங்கே உயிரினும் மேலான
கடமை உணர்வு என்னை உந்துகிறது. தேச, தர்ம
காரியங்கள் காத்துக் கிடக்கின்றன.
சிவாஜி காட்டிய மன அமைதியும் தீர்மானமான
உள்ளமும் மனித வாழ்வின் கோடானுகோடி உன்னத
சித்தாந்தங்களை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
சிவாஜி ஒருவேளை தூகிக் கொண்டிருக்கலாம்
அல்லது விழித்துக் கொண்டிருக்கலாம், கடந்த கால
நினைவுகள் ஒவ்வொன்றாக அவர் எதிரில் தோன்றின.
1659ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரம்
அப்சல்கானின் பீஜாப்பூர் மீது படையெடுப்பு. 12 ஆயிரம்
குதிரைப்படை வீரர்கள், 10௦ ஆயிரம் காலாட்படை வீரர்கள்,
75 பெரிய துப்பாக்கிகள், 400௦௦ சிறிய துப்பாக்கிகள்.
துல்ஜாபூரின் தேவியின் புராதனக் கோயில். ஆம், அந்த
தேவிக்கு என்னிடம் தனிப்பட்ட கருணை இருக்கிறது.
அவள் எனக்கு காட்சியும் தந்திருக்கிறாள். என் உள்ளத்தில்
எல்லையற்ற வலிமையைப் பரவச் செய்திருக்கிறாள்.
அடடா அத்தகைய ஆலயத்தை அப்சல்கான்
சின்னாபின்னமாக்கி இருக்கிறான்.
சிலையை உடைத்து விட்டான். இந்துக்களின் தர்மம்,
கௌரவம், பக்தி ஆகியவை எல்லாம்
அழிந்து விட்டனவா என்ன? மனம் சஞ்சலப்பட்டது.
ராஜ்கட்டை விட்டு நாம் பிரதாப்கர் சென்றோம். ஒற்றர்கள்
எவ்வளவு திறமைசாலிகள் அப்சல்கான்
சிரித்தவாறு சொன்னான், “பார், இந்த
எலி இப்போதிருந்தே ஓட ஆரம்பித்து விட்டது”.
அப்சல்கான் தயாரானான். அவன் பண்டர்பூரை அடைந்தான்.
வழியில் இருந்த கிராமங்கள்,
கோயில்களை சின்னா பின்னமாக்கினான். பல்டன் எனும்
இடம் – எனது மைத்துனன் சயிபாயின் சொந்த சகோதரன்
பஜாஜி நிம்பால்கர். அப்சல்கான் அவனைப்
பிடித்துவிட்டான். சித்திரவதை செய்தான்.
அவமானப்படுத்தினான். முஸ்லீமாக மதம் மாற்றினான்.
இவ்வளவு செய்தும் அவன் திருப்தி அடையவில்லை.
அவனுக்கு மரண தண்டனை தர விரும்பினான்.
அவனுக்கு இவன் என்ன கெடுதல் செய்தான்? கான்
என்னை சீண்டிப் பார்க்க நினைக்கிறான் போலும். அவன்
பிராந்திய, தார்மீக, குடும்ப அநியாயங்களைச்
செய்வதில் முனைந்திருந்தான். அப்சல்கான் படையில்
எனது நண்பன் நாயிகஜி ராஜே. அவன் தக்க சமயத்தில்
உதவவில்லை என்றால் பஜாஜி நிம்பால்கர்
எப்போதோ மாண்டிருப்பான்.
கானின் படையில் இந்துக்களும், மராத்தியர்களும்
பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். ஆனால்,
அவனுக்கு அடிமைப்பட்ட காரணத்தினால் அவர்கள் மனதில்
இறந்து விட்டனர். எல்லாக் கெட்ட காரியங்களும்
நடந்து கொண்டு இருக்கின்றன என்று அவர்கள்
உள்ளுக்குள்ளேயே உணர்ந்திருந்தனர். ஆனால்,
அப்சல்கானுக்கு அறுபதாயிரம் தங்கக்
காசுகளை அபராதம் கொடுக்க வேண்டி வந்தது.
இதற்கு மேலும் நிம்பால்கர் தனது தேசத்
தலைமை அதிகாரத்தை அடகு வைத்தான். அப்சல்கான்
மல்பரியில் கொள்ளையடித்தும் சூறையாடியும்
வாயியை அடைந்தான்.
மழைக்காலத்து அடைமழை, அடர்ந்த காடு,
நான்கு புறங்களிலும் அழகிய மலைகள், ஓய்வு,
மழையின் ஆனந்தம். உற்சாகம் கொண்டாட்டம், இல்லை.
நான் போர் நடக்க விடமாட்டேன். அப்படியென்றால் நான்
எப்படியாவது வெற்றியை அடைய வேண்டும்.
வெற்றி நூறு சதவிகிதம் வெற்றி. காரணமில்லாமல்
பொருள் சேதமும் உயிர்ச் சேதமும் ஏற்படக்கூடாது.
செல்வம் உயிர், படையின் வீரர்கள். நமது நாட்டுடன்
தொடர்புடையவைகள், செய்திகள் வந்த வண்ணம்
இருக்கின்றன. ஒற்றர்கள் எத்தனை சாமர்த்திய சாலிகள்.
அப்சல்கானின் செய்தி கிடைத்து எல்லோரும்
ராஜ்கருக்கு அழைக்கப்பட்டார்கள். கோமாஜி, நாயிக்
பான் சம்பல், கிருஷ்ணாஜி நாயிக், மோரே பந்த் பிங்களே,
நிலோ பந்த் சோன்தேவ், அண்ணாஜி தத்தோ, சோனோ பந்த்,
உபீர், கங்காஜி மங்காஜி, பால்கர், ரகுநாத் பந்த் அத்ரே,
பிரபாகர் பட ராஜோபாத்யாயே, தானாஜி மாலுகரே,
யேசாஜி கங் முதலானோர். எல்லோரும் சண்டையிட
உற்சாகமாயிருந்தனர். சரி, நீ என்ன
சொல்கிறாயோ ஒப்புக்கொள்கிறோம்.
போர் செய்வோம், அப்சல்கானைக் கொள்வோம்.
வெற்றி பெற்றால் நானே இருப்பேன். ஆனால்,
எனது உயிர் சேதமடைந்தாலோ எனது மகன், சிறுவன்
சாம்பாஜியை நீங்கள் சிம்மாசனத்தில் அமர்த்துங்கள்”.
எனது மரணத்தைக் கற்பனை செய்யவே அவர்கள் அஞ்சினர்.
இல்லை.இல்லை.போருக்கு அவசியம் இல்லை.
எனது பேச்சு எடுபட்டது. ராணி ஜீஜாபாயும்,
எனது பாலகச் சிறுவன் சம்பாஜியும் ராஜ்கரில்
இருப்பார்கள். நான் பிரதாப்கரில் இருப்பேன் என்றும்
தீர்மானிக்கப்பட்டது. அங்கிருந்து நான்
யுத்தத்தை நடத்துவேன். ஜீஜாபாய் சொன்னாள் – போர்
செய், ஆனால் எக்காரணம் கொண்டும் கானை சந்திக்க
செல்லாதே. அவன் நய வஞ்சகன். அவன்
உன்னை உயிரோடு விடமாட்டான்”. நான்
பதிலளித்தேன். “அன்னையே,
எனக்கு இவ்வளவு வயதாகி விட்டது”. எப்போதாவது எந்த
முஸ்லிம்
தலைவனையோ அல்லது ராஜாவையோ சந்திக்கச்
சென்றிருக்கிறேனா என்ன? ஆனால், இந்த முறை…
இறுதி முறையாக இருக்கலாம். எனக்கு அப்படி செய்ய
வேண்டும்.
கோயில்களை சின்னாபின்னப்
படுத்தியவாறு அப்சல்கான் வந்து கொண்டிருக்கிறான்.
அவனுக்குப் பாடம் கற்பித்தே ஆகவேண்டும். எனவே,
நீங்கள் அவனை சந்திக்க அனுமதி கொடுங்கள். நான்
போயே ஆக வேண்டும்”.
ஜீஜாபாய் ஒரே மகனின் தாய். அவள் சொன்னாள், அப்சல்
கான் ஒரு பெரிய அரக்கன். அவன்
சீண்டி சீண்டியே எனது கணவரைக் கைது செய்து,
கை கால்களில் சங்கிலிகளைப்
பிணைத்து எல்லா விதத்திலும் அவமானப்
படுத்தினான். பீஜாபூர் வீதிகளை வளம் வரச் செய்தான்…
பார்க்கப்போனால் நான் ஆறு மகன்களை ஈன்றேன். ஆனால்,
நான்கு குழந்தைப் பருவத்திலேயே மாண்டு விட்டன.
இரண்டு தங்கின. சாம்பாஜி, நீ, சிவாஜி….
நான்கு வருடங்களுக்கு முன் கணக்கிரி போரில் அந்த
அப்சல்கான் எனது செல்வம் சாம்பாஜியை ஏமாற்றிக்
கொன்றுவிட்டான்.
சாம்பாஜி
இப்பொழுது தனியே நீ, சிவாஜி….எனது ஒரே புதல்வன்
வீட்டிலிருக்கும் போதே நம்மிடம் அப்சல்கான்
வந்து கொண்டிருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான
விஷயம், பசுக்களை வதைத்துக் கொண்டு,
கோயில்களை இடித்துத் தள்ளிக் கொண்டு,
பாவச்சுமை களை சுமந்து கொண்டு வருகிறான்.
வாளின் முனையில் இந்துக்களை முஸ்லீம்களாக
மாற்றுகிறான். அவன் நமது நாட்டின் வீட்டின் எதிரி.
ஜன்ம ஜன்மமாக விரோதி. எவ்விதத்திலும் அவனைக்
கொள்வது தர்மம்தான். இத்தகைய வாய்ப்பு திரும்பத்
திரும்பக் கிடைக்காது.
இதோ பார் மகனே, அப்சல்கான் உயிரோடு திரும்பிப்
போகக் கூடாது…” அவளுடைய சகோதரன்
பஜாஜியை அப்சல்கான் விடுவித்து விட்டான் என்றதும்
எனது மனைவி சிப்பாய் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தாள்.
– எப்படி அவள் தனது நோயை மறந்தாலோ அந்த வீரப் பெண்,
வீரமனைவி, வீரத்தை எல்லாவற்றையும்
சிரித்து சிரித்தே சகித்துக் கொண்டாள்.
அங்கு அப்சல்கானின் படை வாயியில், மழயில்
பெருக்கெடுத்து ஓடும் நதியைப் போல் இருந்தது.
பீஜாபூரின் பல சிறிய பெரிய சிற்றரசர்கள் அவனுடன்
சேர்ந்து விட்டனர். அப்சல்கானின்
சுற்றறிக்கை எல்லா நாட்டுத் தலைவர்கள் பெயரிலும்
அனுப்பப்பட்டது. பவீனர்கள் கீழ்படிந்தனர். எதிரிகள்
மனதிற்குள்ளேயே குமுற ஆரம்பித்தனர். இடைப்பட்டோர்
சிந்தனையில் மூழ்கினர்.
சுற்றறிக்கை கான்ஹோஜி ஜோகேக்குக் கிட்டியது.
“யோசையின்றியும், அறியாமையினாலும்
சிவாஜி நிஜாம் அரசின் கொங்கன்
பிரதேசத்து முஸ்லீம்களுக்குத் தொல்லைகள்
கொடுத்திருக்கிறான். அவர்களை கொள்ளையடித்துள்
ளான்.
பேரரசு பிரதேசத்தி லிருந்து எவ்வளவோ கோட்டைகள
கைப்பற்றியுள்ளான். ஆகவே, அவனை அடக்கும் விதமாக
அப்சல்கான் முகமத்ஷாஹியை, அந்தப் பிரதேசத்தின்
சுபேதாராக நியமித்து அனுப்பி வைக்கப்படுகிறது.
எனவே, நீங்கள் செய்ய வேண்டுவதெல்லாம்
என்னவென்றால் கான் சாகேப்பை மகிழ்வுறச்
செய்து அவர் எப்படி சொல்கிறாரோ,
அப்படி செய்வதுதான். மேலும், சிவாஜியைத்
தோற்கடித்து அவனை வேரோடு பிடுங்கி எரிந்து இந்த
அதிஷா சிற்றரசுக்கு நன்மை பயப்பீராக. அப்சல்கான்
உங்களைப் புகழ்வார்.
அப்பொழுதே உங்களுக்கு உயர்வு தரப்படும். மேலும்
தங்களுக்கு உரிய அன்பளிப்பு அளிக்கப்படும்.
இதை உணர்ந்து இந்த அரசாங்கக் கட்டளையை சீக்கிரம்
நிறைவேற்றுங்கள். தேதி ஹிஜரி 1069, சபால் 5 ஆயிரம்
உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. கான்ஹோஜி என்னிடம்
வந்தார்.
நானோ முதலிலேயே வில்வைலையை எடுத்து அப்சல்
எதிரில் தலை குனிய மாட்டேன் என்று சபதம் செய்தேன்.
கான்ஹோஜி தனது தேசத் தலைமைச் சின்னம்
பரி போவதைப் பற்றிக் கவலைப் படாமல்
எனக்கு உதவினார். மேலும், இப்போது சயிபாயும்
மரணமடைந்து விட்டாள்.
சிவாஜி சோகத்தின்
சசப்பை விழுங்கியவாறு நின்று விட்டார்.
காரியத்திலேயே கண்ணாயிருந்தார். தசரா வந்தது.
ஆயுத பூஜை நடந்தது. ஆயுதங்கள் சொல்லலாயின.” ஏன்
இவ்வளவு தாமதம், எங்களுக்கு மிகவும் பசிக்கிறது.”
படைவீரர்கள் சொன்னார்கள், “கொஞ்சம் பொறுத்துக்
கொள்ளுங்கள்”.
தெற்கில் நாலாபுறமும் அப்சல்கானின்
படையெடுப்பு பற்றிய
பேச்சு நடந்து கொண்டிருந்தது.
சிவாஜி இப்பொழுது நசுக்கப்படப் போகிறார் என
தில்லி வரை செய்தி சென்றது. ஒவுரங்கசிப்,
குதுப்ஷா, ஆங்கிலேயர்கள் , பறங்கியர், போர்த்துக்கீசியர்,
டச்சுக்காரர், சிந்தி அனைவரும் மனதிற்குள் இதைத்தான்
விரும்பினர்.
வாயி, அப்சல்கானுக்கு அரசிடமிருந்து கிடைத்த இடம்.
கொட்டும் மழையில் கேளிக்கை, கொண்டாட்டங்கள்
வெகுவாக நடந்தன. இந்த சாக்கில் படைக்கும்
ஓய்வு கிடைத்தது. தசராவை முன்னிட்டு அப்சல்கான்
கிருஷ்ணாஜி பாஸ்கர் குல்கர்னியிடம் விரிவான
கடிதம்,
வாய்மொழி ஆணை கொடுத்து பிரதாப்கருக்கு அனுப்ப
குல்கர்னிக்கு சிவாஜியின் அரசவையில்
வரவேற்பு கிடைத்தது. உபசார
பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு,
குல்கர்னி வினயத்துடன் கூறினார்,
“ராஜாவே மதிப்பிற்குரிய அப்சல்கான்
முகமத்ஷாஹி உங்கள் தந்தையின் பெரும் நண்பர். உங்கள்
குடும்பத்துடன் அவருக்கு உள்ளார்ந்த
தொடர்பு இருக்கிறது. அவரைச் சந்திக்க நீங்கள்
வாயிக்கு வர வேண்டுமென்பதே அவரது விருப்பம்.
தங்களுக்காக அவர் இந்தக் கடிதத்தை கொடுத்திருக்கிற
ார்.”
அக்கடிதம் இவ்விதம் இருந்தது.
“உனது பணிவின்மையை பேரரசர் ஆதில்ஷாவால்
சகித்துக் கொள்ள முடியவில்லை. அவருடைய
இதயத்தில் இது முள்ளைப் போல் குத்துகிறது.
நட்பு மூலம் முஹலாயர்களுக்குக் கொடுக்கப்பட்ட
நிசாம் ஷாவின் எல்லா துர்க் பிரதேசம் முழுவதும்
உனது அதிகாரத்திலேயே கொடுத்து விட்டார்.
தண்டராஜ்புரி சிந்திகளும் உனிடம் கோபம்
கொண்டுள்ளனர். சந்த்ரா ராய் மோரேயை நீ முழுவதும்
சூரையாடிவிட்டாய். கல்யாண் பிவாண்டியிலோ நீ
மசூதிகளை இடித்து இருக்கிறாய். மேலும்,
காஜி முல்லாக்களை சிறையிலிட்டிருக்கிறாய். நீ அரச
இலட்சினையை எடுத்துக் கொள்கிறாய், நியாயம்
வழங்குகிறாய், மேலும் தங்க அரியாசனத்தில்
அமருகிறாய். மேலும், மதிப்பிற்குரிய
பாதுஷாவிற்கு எதிரில்கூட
தலை குனிவது கிடையாது. இந்த எல்லா பணிவற்ற
காரியங்களை இப்போது சகித்துக் கொள்ள முடியாது.
இன்றுவரை உனது நடவடிக்கைக்கு தீர்வு காணவென
பலர் அனுப்பி வைக்கப்பட்டும் நீ ஒருவரையும் ஏற்றுக்
கொள்ளவில்லை. அதனால் முதன்மை வீரரான
ஆதில்ஷா மூலமாக உன்னை வழிக்குக் கொண்டு வர
திட்டத்தைத் தீட்டியுள்ளேன்.
எனது பாதுஷா ஆறு வகையான படையைக்
கொடுத்திருக்கிறார். அவர்கள் எல்லோரும் போர் செயத்
துடிக்கின்றனர். முசெகான், பிரதாப்ராவ்
மோரே போன்றோர் பலமுறை உத்தம் செய்ய
தூண்டியிருக்கின்றனர். ஆனால் …. சிங்ஹ்கட் லோகஹட்
முதலிய பிரபல் தூர்க், நீரா, பீமா நதிகளின் இடைப்பட்ட
பிரதேசங்களை மிக பலசாலியான தில்லி அதிபதியின்
அதிகாரத்தில் ஒப்படைத்து விடு. மேலும் சந்த் எராவ்
மோரேயிடமிருந்து பலவந்தமாக பறித்துக் கொல்லப்பட்ட
ஜாவலியை ஆதில்ஷா உன்னிடமிருந்து திரும்பக்
கேட்கிறார். இவையெல்லாவற்றையும் ஒப்புக்
கொள்வதிலேயே உனக்கு நன்மை இருக்கிறது. என்னிடம்
நம்பிக்கை வை. நான் எப்போதும் உனக்கு நஷ்டம் வர
விடமாட்டேன். எனவே, என்னைச் சந்திப்பதற்கென
விரைவில் வாயிக்கு வந்து சேர்.”
நள்ளிரவில் சிவாஜிக்கு குல்கர்னியுடன் மனம்
திறந்து பேச்சு நடந்தது. இறுதியில் பிரதாப்கர்
அருகில் சந்திக்க அப்சல்கானை சம்மதிக்க
வைக்குமாறு சிவாஜி கூறினார்.
குல்கர்னிக்கு விலையுயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள்
பரிசளிக்கப் பட்டன. மேலும் அப்சல் கானிற்காகவும்
விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் கொடுத்தனுப்பப்ப
ட்டன. சிவாஜி அப்சல்கானுக்கு எழுதிய கடிதம் பின்
வருமாறு –
“கர்நாடகாவின் பல அரசர்களை யார் எளிதில்
சின்னாபின்னமாக்கினாரோ அவரின் வீரம் உண்மையில்
அக்கினி தேவதைக்கு ஒப்பானது. யார் பூமியின்
அழகை இருமடங்காக ஆக்கியுள்ளாரோ, மேலும்
பழகுவதற்கு இனிமையானவரோ, அவருடன்
பழகுவது எனக்கு எல்லாவற்றிக்கும் மேலான ஆனந்தம்
அளிக்கும் விஷயம். ஆனால், எனது வேண்டுகோள்
என்னவென்றால், தாங்கள் இயற்கையிலேயே அழகான
ஜாவலி வருவதே சரியானதாகும். நான்
அச்சமின்றி உங்களை சந்திக்க முடியும்.
ஆதில்ஷாஜியின் படை முழுவதிலும்,
அல்லது முகலாயப் படையிலும்
தங்களுக்கு இணையான சாமர்த்தியமான மனிதர்
வேறு யார் இருக்கிறார்? தங்களை ஏறிட்டும் பார்க்கக்
கூட பெரிய பெரிய ஆட்களுக்குத் தைரியம்
வருவதில்லை. நானும் என்னை தங்களுக்கு முன் எந்த
அருகதையும் உடையவனாக கருதவில்லை.
இங்கே வந்து தங்கள் என்னை மகிழ்வித்தால் தாங்கள் எந்த
கோட்டைகள், பிரதேசங்களைக் கேட்கிறீர்களோ, அதைக்
கொடுத்து என்னுடைய வாளைக்கூட தங்கள் முன்
சமர்ப்பிப்பேன். தங்கள் இங்கு வாருங்கள், பாருங்கள்,
இங்குள்ள கானகத்தில் உலாவ உங்களுக்கும், உங்கள்
படைக்கும் பாதாள உலகின் ஆனதம் கிட்டும்.”
கடிதத்திப் படித்து விட்டு அப்சல்கான் ஆனந்த
வெள்ளத்தில் மூழ்கினான். அவன் சிவாஜியின்
வார்த்தையை ஒப்புக் கொண்டான். அதே சமயம்
அவனது சேனாதிபதி இதில் எதோ சூழ்ச்சி இருக்கலாம்
என மனத்திற்குள்ளேயே நடுங்கினான். பிரதாப்
மோரே போன்ற தலைவர்கள் கூறினார்கள்.
“சிவாஜியிடம் அற்புதமான சாமர்த்தியம் இருக்கிறது.
அவன் கோட்டையின் மேலே பாய்ந்து ஏறுகிறான்.
கருடனைப் போல் எதிரி மீது விரைவாகப் பாய்கிறான்.
பின் திடீரென காணாமல் போகிறான் …
துளஜா தேவிக்கு அவன் மேல் ஒரு தனி ஆனந்தம். அவள்
தானாக அவனுக்கு உதவி செய்கிறாள்..” இதைக்
கேட்டு அப்சல்கானின் கண்கள் தீப்பிழம்புகள் போலாயின.
அவன் சொன்னான், “எனது வீரத்தை நீங்கள்
இப்போது அறியவில்லை, ஆகவே, சிவாவை நீங்கள்
இவ்வளவு புகழ்கிறீர்கள். இன்னொரு விஷயம், நீங்கள்
கோழைகளாக இருக்கலாம்.”
அப்சல் கானிடமிருந்து சம்மதம்
பெற்று சிவாஜி அவனைச் சந்திக்கும் ஏற்பாடுகளில்
முனைந்தார்.
பிரதாப்கர் கோட்டை
அங்கு, அப்சல்கான் தனது சிறிய படை, கஜானா, மற்றும்
குடும்ப உறுப்பினர்களை வாயியில்
விட்டு விட்டு பெரும் படையுடன் ஜாவலிக்குக்
கிளம்பினான். மூன்று மைல் வரை மேடான
பாதை பிறகு 10 மைல் வரை பாம்பு வளைவு, மலைச்
சரிவுகளினின்றும் கீழே இறங்குதல், இந்த வகையான
பாதை அது. யானைகள் குதிரைகள் ஒட்டகங்கள் பீரங்கிகள்
சாமான்கள் நிரம்பிய மாட்டு வண்டிகள்
இவை அனைத்தும் அந்த பாதை வழியே முன்னேறிக்
கொண்டிருந்தன. ஏறி, ஏறி எத்தனயோ யானைகளின்
மூட்டுகள் உடைந்தன. தங்களது தும்பிக்கைகளால்
மரங்களின் உதவி கொண்டு அப்படி இப்படியாக யானைகள்
முன்னேற முடிந்தது. குதிரைகள்,
ஒட்டகங்களை ஏற்றுவது மிகவும் கடினமாகிக்
கொண்டிருந்தது. எவ்வளவோ ஆபரணங்கள் பள்ளங்களில்
வீழ்ந்து சுக்கு நூறாகின. மேலும் பல பாம்புகள்,
தேள்கள் மற்ற விஷப் பிராணிகள் கடித்ததால் இறந்தன.
சிப்பாய்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது.
ஜாவலி அடைவதற்குள் படைக்கு ஏற்பட்ட மோசமான
நிலையை கற்பனை செய்து பார்க்கக் கூட முடியாது.
அப்சல்கான் படை ஜாவலியில்
குமுதவதி ஆற்றங்கரையில் முகாமிட்டது. வைரக்கல்
வியாபாரியை அனுப்பி வைக்கும் படியும்,
அப்போதுதான் அவனிடமிருந்து வைரம்,
முத்து வாங்கி அவருக்கு அன்பளிப்பாக தர முடியும்
என சிவாஜி அப்சல்கானுக்கு செய்தி அனுப்பினார்.
அப்சல்கான் பெரும் உடல்வாகு படைத்த மனிதன்.
ஆறு அடி உயரம் நல்ல பருமன். எந்தக் குதியையும்
அவனுடைய எடையைத் தாங்க
முடியாது சீக்கிரமே இறந்துவிடும்
என்று கூறுவார். அதனால்தான் அவன் பெரும்பாலும்
யானையில் உட்காருவான். பத்து மனிதர்களின்
உணவை அவன் ஒருவனே சாப்பிடுவான். சுபாவத்தில்
குரூரமும், வஞ்சகமும் நிறைந்தவன். அவன் தீவிர
முஸ்லிம். மேலும் தன்னை சிலைகளை உடைப்பவன்
எனச் சொல்லிக் கொள்வதில் அவன் பெருமிதம்
அடைந்தான். ஷாஜியை அவன் மிகவும் வெறுத்தான்.
முஸ்தபா கான் பாசி கோர்பாடேயுடன் அவன்
நெருக்கமாயிருந்ததே அதன் காரணமாயிருக்கலாம்.
அவன் ஷாஜியை கைது செய்வித்து அவமானம்
செய்யும் பொருட்டு பூஜாப்பூருக்குக் கொணர்ந்தான்.
கானக்கிரி போரில் அவன்தான் ஷாஜியின் பெரிய
புதல்வன் சம்பாஜியை ஏமாற்றிக் கொன்றான்.
கர்நாடகாவில் அவன் அதிகக் கொடூரம் காட்டினான்.
எல்லா விதத்திலும் சிவாஜி அவனுடைய பிடியில்
வந்து விட்டான். இப்போது அவன் எங்கும் போக
முடியாது என்று அப்சல்கான் மனத்திற்குள் சந்தோஷப்
பட்டான்.பரிசளிப்பின் பொது மறைத்து வைத்திருக்கும்
குறுவாளை பயன்படுத்தி சிவாஜியின் உயிரைப்
பறிக்க விரும்பினான். பின்னர் அவனுடைய பிரதாப்கரில்
கட்டப்பட்டுள்ள பவானி தேவியின் சிலையையும் நாசம்
செய்ய விரும்பினான்.
அப்சல்கான் தனது முகாமிலிருந்து புறப்பட்ட
பொது அவனுடன் கூட பன்னிரண்டாயிரம் வீரர்கள்
இருந்தனர். சிவாஜிக்கு இந்த விஷயம் கிடைத்த
பொது குல்கர்னியின் மூலமே அப்சல்கானின்
மெய்காப்பாளர்களில் எவரையும் முன்னே செல்ல
விடவில்லை. அலங்கரிக்கப்பட்ட கொட்டகையில்
சிவாஜியும் அப்சல்கானும் மட்டும் சந்திப்பதற்காகச்
செல்ல வேண்டும்..
அப்சல் கானின் கதையை முடிக்கும் சிவாஜி
சிவாஜி பந்தலில் நுழைந்தார். கான் முன்னேறினான்.
அவன் தனது வாளை கிருஷ்ணாஜி பாஸ்கரிடம்
கொடுத்து விட்டு பின் அகலக் கால்
வைத்தவாறு முன்னே விரைந்தான். அவன் சொன்னான், ”
வா சிவாஜி ராஜா. நீ மிகவும் தவறான வழியில்
சென்று கொண்டிருக்கிறாய். நான் உன்னை சரியான
வழியில் கொண்டு வருவேன். நீ வஜீர்பூர் செல்ல
வேண்டும். பாதுஷாவிடமிருந்து உனக்கு மிகப்
பெரிய ஜாகீர், மேலும் அன்பளிப்பு வாங்கித் தருவேன்.
வா. பயப்படாதே.”
கட்டித் தழுவிக் கொள்ளவென முன்னேறினான் கான்.
சிவாஜியும் முன்னேர்நான். கான் மிக உயரமானவன்.
சிவாஜி குள்ளமானவன். தழுவிக்கொள்ளும் சமயத்தில்
சிவாஜியின் கழுத்தை அவன் இடது பக்கம் அழுத்தினான்.
மற்றொரு கையால் அவன்
குறுவாளை உருவி அதை சிவாஜியின் வயிற்றில்
குத்தினான். ஆனால், சிவாஜி உள்ளே இரும்புக் கவசம்
அணிந்திருந்தான். அதில் அது உரசியது.
சிவாஜி மல்யுத்தத்தில் வல்லவன். அவன்
உடனே தனது கழுத்தை விடுவித்துக் கொண்டு சிங்கம்
போன்று கர்ஜித்தவாறு குறுவாளையும் கூறிய
புலி நகங்களையும் கானின் வயிற்றில் செருகிக்
குடலை வெளியே உருவினான். கானின்
வயிறு கிழிந்து குடல் வெளியே வந்தது.
அதை ஒரு கையால் சமாளித்தவாறு கான்
ஓடுவதற்கு முயற்சி செய்தான். “சூழ்ச்சி, சூழ்ச்சி,
எதிரியைக் கொள்ளுங்கள்” என்று காத்த ஆரம்பித்தான்.
அதற்குள்
சிவாஜி உரையிலிருந்து வாளை உருவி கானின்
கழுத்தைத் துண்டித்தான்.
இரண்டு படைகளுக்கும் இடையே பயங்கர
சண்டை நிகழ்ந்தது. இறுதியில்
சிவாஜிக்கு வெற்றி கிட்டியது.

Friday, May 24, 2013

சக்குடி சீனிவாசன்: மகாபாரத போர் தெரியும்!.. அதில் அனைத்து வீரர்களுக்க...

சக்குடி சீனிவாசன்: மகாபாரத போர் தெரியும்!.. அதில் அனைத்து வீரர்களுக்க...: மகாபாரத போர் தெரியும்!.. அதில் அனைத்து வீரர்களுக்கும் உணவளித்தது தமிழகம் என்பது தெரியுமா? மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களுக்கும், துரியோ...
மகாபாரத போர் தெரியும்!.. அதில் அனைத்து வீரர்களுக்கும் உணவளித்தது தமிழகம் என்பது தெரியுமா?
மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களுக்கும், துரியோதனன் முதலிய நூற்றுவருக்கும் இடையே பெரும்போர் நடந்தபோது இருதரப்புப் படைகளுக்கும் உணவு வழங்கி உதவியவன் சேரமான் உதியஞ் சேரலாதன் என்ற சேரமாமன்னன். அவன் இவ்வாறு உணவு வழங்கியதால், பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்றே சரித்திரத்தில் அவனது திருப்பெயர் விளங்குகிறது. புறநானூறு என்ற சங்ககால நூலின் இரண்டாவது பாடலில் அந்த மாமன்னனைப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடினார்.
பாண்டவ-கவுரவ யுத்தத்தின் போது சேரமாமன்னன் உதியஞ் சேரலாதன் இருபடைகளுக்கும் சோறு வழங்கிய செய்தியை புலவர் வியந்து குறிப்பிடுகிறார். புறநானூற்றுப் புலவர் தெரிவிக்கும் இந்தச் செய்தியை சிலப்பதிகாரம் உறுதி செய்கிறது. மதுரை மாநகரம் கண்ணகியின் கோபத்தால் அக்கினிக்கு இரையான பிறகும் கண்ணகியின் கோபம் தீரவில்லை. அவள் வருத்தத்துடன் அமர்ந்திருந்தபோது, பாண்டிய மன்னனின் குலதெய்வமான மதுராபதி என்ற குலதெய்வம் கண்ணகியின் பின்பக்கமாக வந்து நின்றது. நீ யார்? என்று கண்ணகி கேட்டாள்.
அவளுக்குத் தன்னைப் பற்றி தெரிவித்த மதுராபதி தெய்வம் மேலும் சில செய்திகளைக் கூறியது. பாண்டியன், கோவலன் இருவரும் தவறு செய்யாதவர்கள். ஆனால், இருவருக்கும் முன் செய்த தீவினையின் விளைவாக ஏற்பட்ட பழி ஒன்று உண்டு என்று மதுராபதி தெய்வம் கூறியது. பிறகு உயர்குடிப் பிறந்த மன்னர்கள் தவறான காரியத்தைச் செய்யமாட்டார்கள் என்பதைச் சில உதாரணங்களுடன் அந்த தெய்வம் விவரித்தது. தன் கையைத் தானே வெட்டிக்கொண்டு நீதி தவறாத நேர்மையாளன் என்று புகழ்பெற்ற பொற்கைப் பாண்டியன், ஒரு புறாவுக்காக தான் துலாக்கோல் ஏறிய சோழ மன்னன் சிபி, கன்றை இழந்த பசுவுக்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கி நீதி செய்த மற்றொரு சோழமன்னனாகிய மனு, பாரதப்பெரும் போரில் இரு தரப்புப் படைகளுக்கும் சோறு அளித்த சேரமன்னன் உதியஞ் சேரலாதன் என்று ஒரு பட்டியலையே மதுராபதி தெய்வம் எடுத்து உரைக்கின்றது.
சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், கட்டுரைக் காதை பகுதியில் பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தடக்கை என்ற அடிகளில் சேரமன்னன் சோறு வழங்கிய செய்தி சொல்லப்படுகிறது. இதே செய்தியை, வஞ்சிக்காண்டம், வாழ்த்துக் காதை பகுதியில் இளங்கோ அடிகள் மீண்டும் குறிப்பிடுகிறார். தோழிப் பெண்கள் மன்னர்களைப் போற்றி புகழ்ந்து ஆடுகிறார்கள்; பாடுகிறார்கள். இதிலும் மகாபாரத யுத்தத்தில் இரு தரப்பு படைகளுக்கும் சேரமாமன்னன் பெருஞ்சோறு அளித்த செய்தி பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவின் வடக்கே ஒரு பகுதியில் ஒரு பெரும்போர் நடக்கிறது. அதற்கு தெற்கே தமிழ்நாட்டிலிருந்து சோறு வழங்கப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தி, இந்தியப் பண்பாட்டின் பழமையை மிகச்சரியாக எடுத்துக்காட்டுகிறது.

Thursday, May 23, 2013

ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகவேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி நடத்தப்பட்ட  கருத்துக்கணிப்பில் இத்தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் 12 நகரங்களில் 18 வயது நிரம்பிய வாக்காளர் உரிமை பெற்ற 2 லட்சம் பேரிடம் இருந்து கருத்துக்கணிப்பு பெறப்பட்டுள்ளது. இவர்களில் 61 சதவீதம் பேர் மன்மோகன் சிங் பிரதமராக நீடிக்ககூடாது என்று கருத்து கூறியுள்ளனர்,

சக்குடி சீனிவாசன்: எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்று சொல்லும், திரா...

சக்குடி சீனிவாசன்: எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்று சொல்லும், திரா...: எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்று சொல்லும், திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் தான், 1970 முதல், தமிழகம் முழுவதும், ஆங்கில வழிய...

Wednesday, May 22, 2013

எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்று சொல்லும், திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் தான், 1970 முதல், தமிழகம் முழுவதும், ஆங்கில வழியில் பள்ளி படிப்பைச் சொல்லித் தரும் நர்சரி மற்றும் மெட்ரிக் தனியார் பள்ளிகள், அதிக அளவில் உதயமாயின. ஆங்கில வழியில் கல்வி கற்றால் தான் கல்லூரி படிப்பும், வேலை வாய்ப்பும் எளிதாக இருக்கும் என்ற மாயை உருவாக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும் பல ஆயிரம் ஆங்கிலப் பள்ளிகள், புற்றீசல் போல துவக்கப்பட்டன. இன்று, ஒவ்வொரு ஊரிலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை விட, தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. ஒரு நாட்டில், மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதில், முதன்மையாக இருக்க வேண்டியது கல்வி. ஆனால், சுதந்திரம் அடைந்து, 66 ஆண்டுகள் மேலாகியும், நமக்கு இன்று வரை, அது எட்டாக் கனியாக இருப்பதற்கு முக்கியக் காரணம், இங்கு ஏழை மாணவர்களுக்கு ஓர் கல்வி; வசதி படைத்தவர்களுக்கு ஓர் கல்வி என்ற முறை இருப்பதே. நல்ல வேளை, சமச்சீர் கல்வி, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இருந்த போதிலும், தனியார் பள்ளி மாணவர்களைப் போன்று, அரசுப் பள்ளி மாணவர்கள் சோபிக்க முடியவில்லை என்ற மனக் கவலை, ஏழை, எளிய மாணவர்களின் பெற்றோருக்கு இருந்து வந்தது. அதற்கு காரணமாக இருந்த, ஆங்கில வழிக் கல்வி, அனைத்துப் பள்ளிகளிலும் துவக்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளதும், அதை இந்த கல்வி ஆண்டு முதலேயே நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஏழை, எளிய மாணவர்களின் பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டது. இனி, அவர்கள் தங்களது குழந்தைகளை, மாதம் பல நூறு ரூபாய் முதல், சில ஆயிரம் வரை செலவு செய்து, ஆங்கில பள்ளிகளில் படிக்க வைத்து, கடன்காரர்களாக மாறாமல் இருக்க வழிவகுக்கும். ஏழை, எளிய மாணவர்களும், தரமான ஆங்கிலக் கல்வியை கற்று, சமமாக முன்னேற வழி வகுக்கும். தனியார் ஆங்கில வழி பள்ளிகளின் ஆதிக்கம் அடங்கும்.

சக்குடி சீனிவாசன்: ஹீட்லைன்ஸ் டுடே நடத்திய கருத்து கணிப்புகள் பா....

சக்குடி சீனிவாசன்: ஹீட்லைன்ஸ் டுடே நடத்திய கருத்து கணிப்புகள்

பா....
: ஹீட்லைன்ஸ் டுடே நடத்திய கருத்து கணிப்புகள் பா.ஜ.க அபார வெற்றி பெரும்..காங்கிரஸ் படுதோல்வி அடையும் செய்தி சுருக்கம் : பா.ஜ.க குஜராத்...
ஹீட்லைன்ஸ் டுடே நடத்திய கருத்து கணிப்புகள்

பா.ஜ.க அபார வெற்றி பெரும்..காங்கிரஸ் படுதோல்வி அடையும்

செய்தி சுருக்கம் :

பா.ஜ.க குஜராத்திலும் மத்திய பிரதேசத்திலும் மாபெரும் வெற்றி அடையும்

ராஜஸ்தான் டில்லி மாநிலங்களை காங்கிரஸ் கட்சி இழந்து பா.ஜ.க வெற்றி பெரும்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க சிவா சேனா கூட்டணி காங்கிரஸ் கட்சியை விட அதிகம் வெல்லும்

ஆந்திரா உத்தர் பிரதேஷ் மாநிலகளில் காங்கிரஸ் படு தோல்வி அடையும்

மேற்கு வங்கம்,தமிழ்நாட்டில் மாநில கட்சிகள் வெற்றி பெரும்

Tuesday, May 21, 2013

சக்குடி சீனிவாசன்: சுனாமி வீடுகளை வழங்கக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர்...

சக்குடி சீனிவாசன்: சுனாமி வீடுகளை வழங்கக்கோரி
பாரதீய ஜனதா கட்சியினர்...
: சுனாமி வீடுகளை வழங்கக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம் சென்னை கலங்கரை விளக்கம் அருகே நொச்சிக்குப்பம், நொச்சி நகர் மீனவர் பகுதிகள்...
சுனாமி வீடுகளை வழங்கக்கோரி
பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம்




சென்னை கலங்கரை விளக்கம் அருகே நொச்சிக்குப்பம், நொச்சி நகர் மீனவர் பகுதிகள் உள்ளன. சுனாமியின் போது இங்குள்ள மீனவ குடும்பத்தினர் வீடுகள் பாதிக்கப்பட்டது. சுமார் 1200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கு புதிய வீடு கட்ட அரசு முடிவு செய்தது. அது வரையில் அவர்கள் தற்காலிகமாக தங்க கூடாரம் அமைத்து கொடுத்து இருந்தனர்.
சுனாமி குடியிருப்பு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டும் அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை. இதனால் வெயில், மழை காலங்களில் அவர்கள் குடியிருக்க முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மீனவர்களுக்கு கட்டப்பட்ட சுனாமி குடியிருப்புகளை ஒப்படைக்க கோரி பாரதீய ஜனதாவினர் 20.05.2013 திங்கள்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலங்கரை விளக்கம் அருகே பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினருடன் இணைந்து நடுரோட்டில் சமையல் செய்தனர். போராட்டத்திற்கு மண்டல தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் வக்கீல் வானதி சீனிவாசன், நிர்வாகிகள் வாசுதேவன், பிரேம் ஆனந்த், ரமேஷ் அருண், வெங்கட்ராமன், லட்சுமி சுரேஷ், ராமநாதன், சரளா உள்பட 200 பேர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் காமராஜர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து வானதி சீனிவாசன் கூறும் போது, சுனாமியில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடு கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகி விட்டன. அந்த வீடுகளை அவர்களுக்கு ஒதுக்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். விரைந்து அவர்களுக்கு வீடுகளை ஒதுக்க வேண்டும் என்றார

சக்குடி சீனிவாசன்: உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதில்,...

சக்குடி சீனிவாசன்: உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதில்,...: உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதில், நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால், இங்கு நடைபெறும் கலவரங்கள், வன்முறை சம்பவங்கள்,...
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதில், நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால், இங்கு நடைபெறும் கலவரங்கள், வன்முறை சம்பவங்கள், பஸ் தீ வைப்பு, கொலை, கடையடைப்பு, மரம் வெட்டுவது, சாலை மறியல் ஆகியவை, ஏன் நடக்கின்றன? எதற்காக நடத்துகின்றனர்? ஜாதி, மதம் சிறுபான்மையினர் எனக் கட்சிகள் கூப்பாடு போடுவது எதற்காக? தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக! "நாங்கள் இல்லாமல் ஜெயிக்க முடியாது. இவ்வளவு சீட் கொடுத்தால் கூட்டணி' என, பெரிய கட்சிகளுடன் பேரம் பேசி, கூட்டணி அமைத்து, வெற்றி பெற்ற பின், அக்கூட்டணியில் இருந்து விலகுவது; பின், வேறு கட்சியினருடன் கூட்டு! இதில், மக்கள் தீர்ப்பு எங்கே? அக்கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டவர்கள் கதி என்ன? உண்மையான ஜனநாயகம் மலர வேண்டுமானால், தேர்தல் ஆணையம், மத்திய அரசுடன் இணைந்து, மக்களின் பிரதிநிதித்துவ சட்டத்தை மாற்ற வேண்டும். ஒரு கட்சி, தன் சொந்த பலத்தில் போட்டியிட வேண்டும். மக்களவைத் தேர்தலானாலும் சரி, பஞ்சாயத்து தேர்தலானாலும் சரி, தனித்து தான் போட்டி; மற்ற தோழமை கட்சியினருடன், கூட்டணி வைத்து போட்டியிடக் கூடாது என்பதை, சட்டமாக்க வேண்டும். குறிப்பிட்ட சதவீதம் ஓட்டு வாங்கவில்லையானால், அந்தக் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். இந்த நிலை வருமானால், வன்முறை கலாசாரம், இந்தியா முழுமைக்கும், படிப்படியாக ஒழிந்து விடும்; இவ்வளவு கட்சிகளும் இருக்காது; தான் விரும்பும் ஒரு தலைமைக்கு ஓட்டளித்த திருப்தியும், வாக்காளர்களுக்கு ஏற்படும். இது தான் உண்மையான ஜனநாயகம்! இந்த நிலை என்று வருமோ?
சென்னை: பிரிவினைவாதம் பேசும் யாசின் மாலிக்கை தமிழ்நாட்டிற்குள் அனுமதிப்பது ஆபத்தானது என்று பாஜகவின் மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று முன்தினம் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பிரச்சினையும் இலங்கை தமிழர் பிரச்சினையும் முற்றிலும் வேறுபட்டவை காஷ்மீருக்கு மத்திய அரசு சிறப்பு மாநில தகுதியை அளித்துள்ளது. ஆனால், இலங்கை தமிழர்களே இழந்துவிட்ட தங்களது உரிமைகளை மீட்டதற்காக போராடி வருகின்றனர். அதற்காக இந்திய அரசின் உதவிக்காக காத்திருக்கின்றனர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட தர்மபுரி மற்றும் மரக்காணத்திற்குள் அரசியல் கட்சி தலைவர்கள் நுழைவதற்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாசின் மாலிக்கைப் போன்ற பிரிவினைவாதியை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது ஆபத்தானது என்பதை தமிழ்நாடு அரசு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Saturday, May 4, 2013

சக்குடி சீனிவாசன்: ஒவ்வொரு இந்துவும் கண்டிப்பாக பகிருங்கள்.. நன்றி ,...

சக்குடி சீனிவாசன்: ஒவ்வொரு இந்துவும் கண்டிப்பாக பகிருங்கள்..
நன்றி ,...
: ஒவ்வொரு இந்துவும் கண்டிப்பாக பகிருங்கள்.. நன்றி ,Ganapathy Subramanyam ------------------------------ --------------------- MKG - க...
ஒவ்வொரு இந்துவும் கண்டிப்பாக பகிருங்கள்..
நன்றி ,Ganapathy Subramanyam 
---------------------------------------------------
MKG - காந்தி 
NVG -கோட்சே 

MKG யை விட இந்தியாவை அதிகம் நேசித்தவர் NVG
நவம்பர் 15- தூக்கில் தொங்கிய NVG --யின் வாக்குமூலம் 

NVG-- இந்த மனிதனை மேற்கோள் காட்டியோ அல்லது ஆதரவாக கருத்து சொன்னாலோ ஒரு எதிரியை போல் பார்க்கப்படும் தேசத்தில் இருக்கிறேன் என்பது எனக்கு தெரிகிறது ...

"இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது"-- NVG

உலகம் முழுவதும் உத்தமராய் போற்றி வணங்கப்பட்ட ஒரு வயோதிகரை சிறிதும் ஈவு இரக்கமின்றி துடிக்க துடிக்க சுட்டு கொலை செய்த ஒரு மனிதனிடம் அப்படி என்ன நியாயம் இருந்துவிட முடியும் ..? என்ற மனோபாவத்தோடு MKG கொலைபற்றிய NVG யின் வாக்கு மூலத்தை படித்த போது பல்வேறு சிந்தனைகளும் குழப்பங்களுமே மிஞ்சின. 

டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், MKG கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி NVG வாக்குமூலம் கொடுத்தார். வாக்குமூலம், ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்குமூலத்தை NVG படித்தார். வாக்குமூலத்தில் NVG கூறியிருந்ததாவது:-

"தெய்வ பக்தியுள்ள பிராமணக் குடும்பத்தில் நான் பிறந்தேன். இந்துவாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக்கு மிகுந்த பற்றுதல் ஏற்பட்டது. ஆனால் எனக்கு எவ்வித மூட நம்பிக்கையும் ஏற்படவில்லை. 

தீண்டாமை ஒழியவும், சாதி ஒழியவும் பாடுபட்டேன். எல்லா இந்துக்களையும் சமமாக நடத்த வேண்டும், அவர்களுக்கு இடையே உயர்வு, தாழ்வு கற்பிக்கக் கூடாது என்று வற்புறுத்தி வந்துள்ளேன். சுவாமி விவேகானந்தர், திலகர், கோகலே, தாதாபாய் நவ்ரோஜி போன்றோர் எழுதிய நூல்களை படித்திருக்கிறேன்.

இந்தியாவின் வரலாற்றைப் படித்திருக்கிறேன். இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளின் வரலாறுகளையும் படித்திருக்கிறேன். மகாத்மா காந்தி எழுதிய நூல்களையும், வீரசவர்க்கார் எழுதிய நூல்களையும் ஆழமாகப் படித்திருக்கிறேன். 

அவர்கள் பேச்சையும் நான் கேட்டிருக்கிறேன். என்னுடைய எண்ணமும், செயலும் இயங்க அவை எனக்கு உறுதுணையாக இருந்தன. இவைகளைப் படித்ததால் இந்து மதத்தில் நம்பிக்கையும், அழுத்தமான பிடிப்பும் ஏற்பட்டன. 

இந்து சமயத்திற்கும், இந்துக்களுக்கும் தொண்டு செய்வதே முதல் கடமை என்று எண்ணினேன். முப்பது கோடி இந்துக்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். மனித இனத்தின் ஐந்தில் ஒரு பங்கு இந்துக்களின் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கடமை உணர்வு ஏற்பட்டது.

 1946_ல் முகமதியர்களின் கொடுமை சொல்லொணாத துயரத்தைத் தந்தது. அரசாங்கத்தின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. 

நவகாளியில் நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் ரத்தத்தைக் கொதிப்படையச் செய்தன. அத்தகைய கொடுமைகள் புரிந்த முஸ்லிம்களை MKG ஆதரித்தார். அதுமட்டுமல்ல டெல்லியில் ஒரு இந்துக் கோவிலில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் "குர்-ஆன்" வாசகங்களைப் படிக்கச் செய்தார்.

முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதியில் பகவத் கீதையை MKG யால் படித்திருக்க முடியுமா? 1947_ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15_ந்தேதி விளக்குகள் அலங்காரத்துடன் நாடெங்கும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட அதே நாளில் பஞ்சாபில் இந்துக்கள் உடைமைகளை முஸ்லிம்கள் தீக்கு இரையாக்கினார்கள். இந்துக்களின் ரத்தம், பஞ்சாப் ஆற்று நீரில் கலந்தோடியது.

மேற்கு பாகிஸ்தானில் இருந்த சிறுபான்மை இந்துக்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். அதேபோல கிழக்குப் பாகிஸ்தானில் இருந்த முகமதியர்களும் நடந்து கொண்டனர். 

11 கோடி மக்கள் வீடு இழந்தனர். இவ்வளவு நடந்தும் MKG, "முகமதியர்களின் செயலில் ஒரு களங்கமுமில்லை" என்று பரிந்து பேசினார். என் ரத்தம் கொதித்தது. இனிமேல் நான் பொறுமையாக இருக்க முடியாத சூழ்நிலை உருவானது.

MKG அவர்களை கடுமையான வார்த்தைகளால் நான் தாக்க விரும்பவில்லை. அவருடைய கொள்கையையும், மார்க்கத்தையும் முழுவதாக நிராகரிப்பதாகச் சொல்ல விரும்பவில்லை. 

பிரிட்டிஷ்காரர்கள், நம்மிடையே பிரிவினையை உண்டாக்கி, சுகமாக நம் நாட்டை ஆண்டு வந்தபோது, MKG அதை எதிர்த்துப் போராடி பெரும் வெற்றியை நமக்குத் தந்தவர் என்பதை நான் மறுக்கவில்லை; 

அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். ஆனால் இந்தியா பிரிக்கப்படுவதற்குக் காரணமாகவும், துணையாகவும் இருந்தவர் அவர். 

அதனால் அவர் இன்னும் நாட்டில் இருந்தால், இந்தியாவிற்குத் துன்பமும், இழப்பும் ஏற்படும். முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கும், அட்டூழியத்திற்கும் பக்கபலமாக இருப்பார் என்பதை உணர்ந்து கொண்டேன்.

நல்லதோ, கெட்டதோ அவர் எடுக்கும் முடிவினையே இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிடிவாதம் அவரிடம் காணப்பட்டது. இந்தியா அவருடைய தலைமையை நாடினால் அது நம் நாட்டை எங்கேயோ கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். 

அவரே இங்கு உள்ள எல்லாவற்றையும் இயக்குபவர்; ஒரு நீதிபதி என்றும் கூறலாம். "சத்தியாக்கிரகம்" என்றும் அழியாது என்பது அவர் அறிந்த சூத்திரம். MKG யே தன் செயல்களுக்குத் தாமே வழக்கறிஞரும், நீதிபதியும் எனலாம். அவரது அரசியல், பகுத்தறிவு இல்லாதது எனப் பெரும்பாலானோர் நினைத்தனர்.

அவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேற வேண்டும்; அல்லது அவர்களது அறிவுடைமயைக் காந்தியடிகளின் காலடியில் சமர்ப்பித்துவிட்டு சரண் அடைய வேண்டும்; பிறகு அவர் விரும்பியபடி செயல்புரிய விடவேண்டும். 

அவர் கண்டதோ, தோல்வி மேல் தோல்வி; அழிவு மேல் அழிவு. 33 வருடம் அரசியல் வாழ்வில் அவருடைய அரசியல் வெற்றி என்று எதையும் கூறமுடியாது. MKG வழி நடந்தால் நாம் அழிவைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். 

கைராட்டை, அகிம்சை, உண்மை எனக் கூறிக்கொண்டு புரட்சிகரமான கருத்துக்கும் எதிராக இருப்பார். 34 வருடம் கழிந்த பிறகு கை ராட்டையைத்தான் அவர் தந்தார்.

M.A.J வின் இரும்புப்பிடி, எஃகு உள்ளத்தின் முன்பு MKG யின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. MAJ விடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் தன் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்

தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் M.A.J வுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலை போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். 

நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.

MKG யைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். 

மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், MKG யடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. 

நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.

பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் MKG யைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன்.

 இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.

நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் MKG எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். 

அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு நேதாஜி ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து நேதாஜி தூக்கி எறியப்படும் வரை, MKG யின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.

நேதாஜி 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை MKG ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 

1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு நேதாஜி இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் MKG யின் அதிர்ஷ்டம் நேதாஜி இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.

முஸ்லிம்கள் மீது MKG அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. 

மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். MKG க்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. MKG மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. 

பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.

15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

 அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். 

இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான்.

 "தேசத்தந்தை" என்று MKG அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.

 பிரிவினைக்கு MKG சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். 

பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. 

தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் MKG யை நான் சுட்டேன். அது உண்மை.

சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை.

 கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.

பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. "கொலைக்கு நானே பொறுப்பு" என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன்.

 வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.

1948 ஜனவரி 17_ந்தேதி வீரசவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். 

இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். 

இந்தச் செயல் முற்றிலும் ஹிந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "ஹிந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். 
இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். 

இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." 
இவ்வாறு NVG கூறியுள்ளார்.
ஒவ்வொரு இந்துவும் கண்டிப்பாக பகிருங்கள்..
நன்றி ,Ganapathy Subramanyam
---------------------------------------------------
MKG - காந்தி
NVG -கோட்சே

MKG யை விட இந்தியாவை அதிகம் நேசித்தவர் NVG
நவம்பர் 15- தூக்கில் தொங்கிய NVG --யின் வாக்குமூலம்

NVG-- இந்த மனிதனை மேற்கோள் காட்டியோ அல்லது ஆதரவாக கருத்து சொன்னாலோ ஒரு எதிரியை போல் பார்க்கப்படும் தேசத்தில் இருக்கிறேன் என்பது எனக்கு தெரிகிறது ...

"இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது"-- NVG

உலகம் முழுவதும் உத்தமராய் போற்றி வணங்கப்பட்ட ஒரு வயோதிகரை சிறிதும் ஈவு இரக்கமின்றி துடிக்க துடிக்க சுட்டு கொலை செய்த ஒரு மனிதனிடம் அப்படி என்ன நியாயம் இருந்துவிட முடியும் ..? என்ற மனோபாவத்தோடு MKG கொலைபற்றிய NVG யின் வாக்கு மூலத்தை படித்த போது பல்வேறு சிந்தனைகளும் குழப்பங்களுமே மிஞ்சின.

டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், MKG கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி NVG வாக்குமூலம் கொடுத்தார். வாக்குமூலம், ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்குமூலத்தை NVG படித்தார். வாக்குமூலத்தில் NVG கூறியிருந்ததாவது:-

"தெய்வ பக்தியுள்ள பிராமணக் குடும்பத்தில் நான் பிறந்தேன். இந்துவாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக்கு மிகுந்த பற்றுதல் ஏற்பட்டது. ஆனால் எனக்கு எவ்வித மூட நம்பிக்கையும் ஏற்படவில்லை.

தீண்டாமை ஒழியவும், சாதி ஒழியவும் பாடுபட்டேன். எல்லா இந்துக்களையும் சமமாக நடத்த வேண்டும், அவர்களுக்கு இடையே உயர்வு, தாழ்வு கற்பிக்கக் கூடாது என்று வற்புறுத்தி வந்துள்ளேன். சுவாமி விவேகானந்தர், திலகர், கோகலே, தாதாபாய் நவ்ரோஜி போன்றோர் எழுதிய நூல்களை படித்திருக்கிறேன்.

இந்தியாவின் வரலாற்றைப் படித்திருக்கிறேன். இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளின் வரலாறுகளையும் படித்திருக்கிறேன். மகாத்மா காந்தி எழுதிய நூல்களையும், வீரசவர்க்கார் எழுதிய நூல்களையும் ஆழமாகப் படித்திருக்கிறேன்.

அவர்கள் பேச்சையும் நான் கேட்டிருக்கிறேன். என்னுடைய எண்ணமும், செயலும் இயங்க அவை எனக்கு உறுதுணையாக இருந்தன. இவைகளைப் படித்ததால் இந்து மதத்தில் நம்பிக்கையும், அழுத்தமான பிடிப்பும் ஏற்பட்டன.

இந்து சமயத்திற்கும், இந்துக்களுக்கும் தொண்டு செய்வதே முதல் கடமை என்று எண்ணினேன். முப்பது கோடி இந்துக்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். மனித இனத்தின் ஐந்தில் ஒரு பங்கு இந்துக்களின் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கடமை உணர்வு ஏற்பட்டது.

1946_ல் முகமதியர்களின் கொடுமை சொல்லொணாத துயரத்தைத் தந்தது. அரசாங்கத்தின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது.

நவகாளியில் நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் ரத்தத்தைக் கொதிப்படையச் செய்தன. அத்தகைய கொடுமைகள் புரிந்த முஸ்லிம்களை MKG ஆதரித்தார். அதுமட்டுமல்ல டெல்லியில் ஒரு இந்துக் கோவிலில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் "குர்-ஆன்" வாசகங்களைப் படிக்கச் செய்தார்.

முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதியில் பகவத் கீதையை MKG யால் படித்திருக்க முடியுமா? 1947_ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15_ந்தேதி விளக்குகள் அலங்காரத்துடன் நாடெங்கும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட அதே நாளில் பஞ்சாபில் இந்துக்கள் உடைமைகளை முஸ்லிம்கள் தீக்கு இரையாக்கினார்கள். இந்துக்களின் ரத்தம், பஞ்சாப் ஆற்று நீரில் கலந்தோடியது.

மேற்கு பாகிஸ்தானில் இருந்த சிறுபான்மை இந்துக்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். அதேபோல கிழக்குப் பாகிஸ்தானில் இருந்த முகமதியர்களும் நடந்து கொண்டனர்.

11 கோடி மக்கள் வீடு இழந்தனர். இவ்வளவு நடந்தும் MKG, "முகமதியர்களின் செயலில் ஒரு களங்கமுமில்லை" என்று பரிந்து பேசினார். என் ரத்தம் கொதித்தது. இனிமேல் நான் பொறுமையாக இருக்க முடியாத சூழ்நிலை உருவானது.

MKG அவர்களை கடுமையான வார்த்தைகளால் நான் தாக்க விரும்பவில்லை. அவருடைய கொள்கையையும், மார்க்கத்தையும் முழுவதாக நிராகரிப்பதாகச் சொல்ல விரும்பவில்லை.

பிரிட்டிஷ்காரர்கள், நம்மிடையே பிரிவினையை உண்டாக்கி, சுகமாக நம் நாட்டை ஆண்டு வந்தபோது, MKG அதை எதிர்த்துப் போராடி பெரும் வெற்றியை நமக்குத் தந்தவர் என்பதை நான் மறுக்கவில்லை;

அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். ஆனால் இந்தியா பிரிக்கப்படுவதற்குக் காரணமாகவும், துணையாகவும் இருந்தவர் அவர்.

அதனால் அவர் இன்னும் நாட்டில் இருந்தால், இந்தியாவிற்குத் துன்பமும், இழப்பும் ஏற்படும். முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கும், அட்டூழியத்திற்கும் பக்கபலமாக இருப்பார் என்பதை உணர்ந்து கொண்டேன்.

நல்லதோ, கெட்டதோ அவர் எடுக்கும் முடிவினையே இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிடிவாதம் அவரிடம் காணப்பட்டது. இந்தியா அவருடைய தலைமையை நாடினால் அது நம் நாட்டை எங்கேயோ கொண்டுபோய்ச் சேர்த்துவிடும்.

அவரே இங்கு உள்ள எல்லாவற்றையும் இயக்குபவர்; ஒரு நீதிபதி என்றும் கூறலாம். "சத்தியாக்கிரகம்" என்றும் அழியாது என்பது அவர் அறிந்த சூத்திரம். MKG யே தன் செயல்களுக்குத் தாமே வழக்கறிஞரும், நீதிபதியும் எனலாம். அவரது அரசியல், பகுத்தறிவு இல்லாதது எனப் பெரும்பாலானோர் நினைத்தனர்.

அவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேற வேண்டும்; அல்லது அவர்களது அறிவுடைமயைக் காந்தியடிகளின் காலடியில் சமர்ப்பித்துவிட்டு சரண் அடைய வேண்டும்; பிறகு அவர் விரும்பியபடி செயல்புரிய விடவேண்டும்.

அவர் கண்டதோ, தோல்வி மேல் தோல்வி; அழிவு மேல் அழிவு. 33 வருடம் அரசியல் வாழ்வில் அவருடைய அரசியல் வெற்றி என்று எதையும் கூறமுடியாது. MKG வழி நடந்தால் நாம் அழிவைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

கைராட்டை, அகிம்சை, உண்மை எனக் கூறிக்கொண்டு புரட்சிகரமான கருத்துக்கும் எதிராக இருப்பார். 34 வருடம் கழிந்த பிறகு கை ராட்டையைத்தான் அவர் தந்தார்.

M.A.J வின் இரும்புப்பிடி, எஃகு உள்ளத்தின் முன்பு MKG யின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. MAJ விடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் தன் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்

தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் M.A.J வுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலை போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார்.

நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.

MKG யைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும்.

மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், MKG யடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது.

நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.

பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் MKG யைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன்.

இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.

நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் MKG எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார்.

அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு நேதாஜி ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து நேதாஜி தூக்கி எறியப்படும் வரை, MKG யின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.

நேதாஜி 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை MKG ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர்.

1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு நேதாஜி இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் MKG யின் அதிர்ஷ்டம் நேதாஜி இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.

முஸ்லிம்கள் மீது MKG அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். MKG க்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. MKG மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.

15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர்.

இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான்.

"தேசத்தந்தை" என்று MKG அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.

பிரிவினைக்கு MKG சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார்.

பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து.

தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் MKG யை நான் சுட்டேன். அது உண்மை.

சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை.

கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.

பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. "கொலைக்கு நானே பொறுப்பு" என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன்.

வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.

1948 ஜனவரி 17_ந்தேதி வீரசவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன்.

இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன்.

இந்தச் செயல் முற்றிலும் ஹிந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "ஹிந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும்.
இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும்.

இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது."
இவ்வாறு NVG கூறியுள்ளார

Friday, May 3, 2013

பிரதமர் மன்மோகன் சிங்கால், எதுவும் பேச முடியாது. டில்லியை விட்டு வெளியே வரும் போது மட்டுமே, அவரால் பேச முடியும். அதனால், கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பேசியிருக்கிறார்,'' என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.
கர்நாடகாவில், வரும், 5ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக, நேற்று இறுதிக் கட்ட பிரசாரம் தீவிரமாக நடந்தது. பெல்காமில் நடைபெற்ற, பா.ஜ., பொதுக்கூட்டத்தில், குஜராத்

முதல்வர் நரேந்திர மோடி பேசியதாவது: பிரதமர் மன்மோகன் சிங்கால், டில்லியில் ஒரு வார்த்தை கூட பேச முடியாது. அது அவ்வளவு சுலபமான காரியமும் அல்ல. டில்லியை விட்டு, வெளியே வரும் போது பேசுவார். அதுவும் என்ன பேசும்படி, எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளதோ, அதையே பேசுவார். கர்நாடகாவில், சட்டசபை தேர்தலையொட்டி, சில வார்த்தைகள் பேசியுள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டிற்கு, மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமயிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே காரணம். மத்திய அரசின் கொள்கை தடுமாற்றத்தால், நிலக்கரி சப்ளை முற்றிலும் குறைந்து விட்டது. நாட்டில், 30 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய, மின் நிலையங்கள், மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மின் உற்பத்தியை பெருக்குவதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, பெரிய பெரிய விமான நிலையங்களை கட்டுவதில் கவனம் செலுத்துகின்றனர். விமானத்தில் பறப்பது, தொழில் அதிபர்களுக்கு பணியாற்றுவது போன்றவற்றில்தான், காங்கிரசின் கவனம் முழுவதும் உள்ளது.காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடர்ந்து, பல்வேறு வகையிலும் புறக்கணித்து வருகிறது.இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

Thursday, May 2, 2013

சக்குடி சீனிவாசன்: ஆசான் திருவள்ளுவரின் மருந்தில்லா மருத்துவம்..! ...

சக்குடி சீனிவாசன்: ஆசான் திருவள்ளுவரின் மருந்தில்லா மருத்துவம்..!

...
: ஆசான் திருவள்ளுவரின் மருந்தில்லா மருத்துவம்..! நோயின்றி வாழ அனைவரும் விரும்புவர். எப்படித்தான் முன்னெச்சரிக்கையுடன் வாழ்ந்தாலும் எவ்...
ஆசான் திருவள்ளுவரின் மருந்தில்லா மருத்துவம்..!

நோயின்றி வாழ அனைவரும் விரும்புவர். எப்படித்தான் முன்னெச்சரிக்கையுடன் வாழ்ந்தாலும் எவ்வாறேனும் நோய் வந்துவிடுகின்றது. நோய் வந்தால் மருந்து உட்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நோய் தீரும். ஆனால் நோயே வராமல் நம்மைக் காத்துக் கொள்வது எப்படி? அதிலும் நோயுற்றால் மருந்தில்லாமல் மருத்துவம் செய்ய இயலுமா? அவ்வாறு மருத்துவம் செய்தால் நோய் நீங்குமா? இவ்வாறு பல்வேறு வினாக்கள் நம் உள்ளத்தில் எழுகின்றன. இவற்றிற்கெல்லாம் விடையளித்து மருந்தில்லா மருத்துவத்தையும் தமிழ் சித்தர் திருவள்ளுவர் எடுத்தியம்புகிறார். 

உணவே நோய் 

பெரும்பாலான நோய்களுக்கு மூல காரணமாக உணவு அமைகின்றது. உணவின் வாயிலாகவே நோய்க்கிருமிகள் பரவி உடலில் நோயை ஏற்படுத்துகின்றன. நாம் உண்ணும் உணவு தூய்மையானதாக இருத்தல் வேண்டும். உணவு தூய்மையானதாக இருப்பினும் அவ்வுணவை அவரவர் உடற் தேவைக்கேற்ப உண்ணல் வேண்டும். உணவைச் சுவைக்காக உண்ணுதல் கூடாது. பசிக்கின்றதே என கிடைக்கின்ற தூய்மையற்ற உணவையும் உண்ணுதல் கூடாது. உடல் நலத்திற்கேற்ற உணவை உண்ணல் வேண்டும்.சுவையுடன் இருக்கின்றது என்பதற்காக உணவை அளவிற்கு அதிகமாக உண்ணுவதும் நோயைத் தரும். மேலும் சிலர் உணவு கிடைக்கின்றதே என்பதற்காக முன்பு உண்ட உணவு செரிமானம் ஆகிய பிறகு உண்ணாது உண்பர். இதனால் முன்னர் உண்ட உணவு விஷமாக (Food poison) மாறி உயிருக்குக் கேடுவிளைவிக்கும். அதனால் முன்பு உண்ட உணவு முழுமையும் செரிமானம் ஆகிய பின்னர் உணவினை உண்ணுதல் வேண்டும். நோய் வருமுன் காப்பதற்கு இதுவே சிறந்த வழி. இத்தகைய மருந்தில்லா மருத்துவத்தின் முதற்படிநிலையை, 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அற்றது போற்றி உணின்(942) 

என்று வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுகின்றார். 

அளவாக உண்ணுதல் 

எதற்கும் ஒரு அளவுண்டு என்று வழக்கத்தில் அனைவரும் கூறுவது இயல்பு. இது மற்றவற்றிற்குப் பொருந்துகிறதோ இல்லையோ நாம் உண்ணும் உணவிற்கு அளவு உண்டு. அவரவர் உடற்கூற்றிற்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப அறிந்து உண்ணுதல் வேண்டும். உணவின் அளவு கூடினாலும் குறைந்தாலும் உடலில் நோய்ஏற்படும். உணவு அளவு குறைந்தால் சிலருக்கு குறைந்த அழுத்த நோய் ஏற்படும். இதனை '‘low pressure’ என்று கூறுவர். உணவு சரியாக உண்ணாமையால் வரக்கூடிய நோயே இக்குறைந்த ரத்த அழுத்த நோயாகும். உணவு சரியான நேரத்தில் உணாமலோ, குறைந்த அளவிலோ உண்டால் உடலில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைந்து உடலில் படபடப்பு ஏற்பட்டு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு உயிருக்கே ஊறுநேரக்கூடிய அளவிற்கு இது கொண்டு சென்று விடும். தேவைக்கு அதிகமாக உண்டாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனை ‘High pressure’ என்பர். சிலர் இறைச்சி உணவை அதிக அளவில் உண்டு தங்களின் உயிருக்கு இறுதியைத் தாங்களே தேடிக்கொள்வர். 

இறைச்சியில் உள்ள கொழுப்பு இரத்தத்தில் கலந்து அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி ரத்தக் குழாயில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படச் செய்கின்றது. தேவையான கொழுப்பு மட்டுமே உடல் எடுத்துக் கொள்கின்றது. மற்ற தேவையற்ற கொழுப்பு இரத்த்த்திலும், உடலில் ஆங்காங்கேயும் தங்கிவிடுகின்றது. அவ்வாறு தங்கிவிடும் கொழுப்பு இரத்தக் குழாயை அடைப்பதும் உண்டு. இதனால் இரத்தம் உடலில் அல்லது இதயத்திற்குப் போகின்ற தமனிகளில் உள்ள சிறிய வழியை அடைத்து இதயத் தாக்குதல் ஏற்படவும் வழி ஏற்படுகிறது. இதனை அறிந்தே வள்ளுவர் மருந்தில்லா மருத்துவத்தின் இரண்டாவது படிநிலையாக, 

மிகினும் குறையினும் நோய் செய்யும்(941) 

என்று குறிப்பிட்டு அவரவர் உடற்திறத்திற்கு ஏற்ப உண்டால் மருந்து தேவையில்லை என்று குறிப்பிடுகின்றார். 

நீண்ட நாள் வாழ 

உலகில் தோன்றிய மக்கள் நீண்டநாள் வாழ வேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்காக பல்வேறு வகையான மருந்துகளை உட்கொள்கின்றனர். காயகல்பம் உண்கின்றனர். சிலர் தங்கபஸ்பம், பல்வேறுவகையான பஸ்பங்களையும் உண்ணுகின்றனர். எவ்வகையிலேனும் தங்களது வாழ்நாளை நீட்டித்துக் கொள்ள அவரவர்க்குத் தகுந்தவாறு முயல்கின்றனர். இம்முயற்சியிலேயே சிலர் தங்களது குறிக்கோளை அடையமுடியாமல் இறந்தும் விடுகின்றனர். பல்வேறு காலங்களில் பல நாட்டினரும் தமது வாழ்நாளை நீடித்துக் கொள்ள முயன்றிருக்கின்றனர். இவ்வாறு பல்வேறு வகையான மருந்துகளைத் தேடி அலைவது வீணானான செயலாகும். வாழ் நாளை நீடித்துக் கொள்வதற்கு மருந்துகளோ பஸ்பங்களோ, காயகல்பங்களோ தேவையில்லை. அவ்வாறெனில் எங்ஙனம் வாழ்நாளை நீட்டித்துக் கொண்டு நோயின்றி வாழலாம்? என்ற வினாவும் நம்முள் பலருக்கு எழுகின்றது. 

நலமுடன் நீண்ட நாள் வாழ மருந்தே வேண்டாம்.அதற்கு அளவுடன் உண்ண வேண்டும். அதுமட்டுமல்லாது தாம் முன்னர் உண்ட உணவு முழுமையாக செரிமானம் ஆகிய பின்னர் உண்டாலே போதுமானது. இவ்வாறு தொடர்ந்து முன்னர் உண்ட உணவு முழுமையாக செரித்த பின்னர் அளவுடன் உணவு உண்டாலே நீண்ட நாள் வாழலாம். 
இத்தகைய மருந்தில்லா மருத்துவத்தை,

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு 
பெற்றான் நெடிதுய்க்கு மாற(943) 

என்ற திருக்குறள் நமக்கு எடுத்துரைக்கின்றது. நாம் அளவில்லாது செரிக்காது தொடர்ந்து உணவை உண்டு கொண்டு இருப்பதனால்தான் உடலில் நோய் ஏற்படுகின்றது. அளவறிந்தும் நாம் உண்பதில்லை. இதனால் தேவையற்ற கொழுப்பு நமது உடலில் சேர்ந்து விடுகின்றது. அதிகப்படியான சதை உடலில் போட்டுவிடுகின்றது. தகுந்த உடற்பயிற்சியும் இல்லாத நிலையில் நாம் உண்ட உணவே நமக்கு நோயை உண்டாக்கும் விஷமாக மாறிவிடுகின்றது. எனவே நீண்ட நாள் நோயின்றி வாழ வள்ளுவர் கூறும் மருந்தில்லா மருத்துவத்தை அனைவரும் கடைபிடித்து வாழ்தல் வேண்டும். 

உணவு உண்ணும்முறை நம்மில் பலருக்கு எவ்வாறு உண்ண வேண்டும் என்பதும் எவ்வளவு, எவ்வப்போது உண்ண வேண்டும் என்பதும் தெரிவதில்லை. இத்தகைய உணவு உண்ணுகின்ற முறையினை நாம் நன்கு அறிந்து கொண்டோமானால் நம்மை நோய் என்பது அணுகாது. நன்கு பசித்த பின்னர் தான் நாம் உணவினை உண்ண வேண்டும். அதுவே சரியான உணவு உண்ணும் முறையாகும். “பசித்துப் புசி“ என்ற பழமொழியும் உணவு உண்ணும் முறையை நன்கு எடுத்துரைக்கின்றது. இவ்வாறு உண்ணுவதே ஒரு மருந்தில்லா மருத்துவ முறையாகும். இத்தகைய மருத்துவ முறையை, 

அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல 
துய்க்கத் துவரப் பசித்து (944) 

என எடுத்துரைக்கின்றார் வள்ளுவர். 

உண்ட உணவு செறித்து(ஜீரணமானது) அறிந்து அப்பழக்கத்தை முறையாகக் கடைபிடித்து மாறுபாடில்லாமல், நன்றாகப் பசித்த பின்னர் உணவினை உண்க அதுவே மருந்தில்லா மருத்துவம் என்று இக்குறட்பாவில் வள்ளுவப் பெருந்தகை தெளிவுறுத்தியிருக்கிறார். உணவு வகைகளை, உண்ணும் நேரத்தை மாற்றுதல் பசித்தவுடன் உண்ண வேண்டும். ஆனால் பலர் பசி எடுத்தாலும் அந்த நேரத்திற்கு உண்பதில்லை. அப்போது தேநீரோ அல்லது காபியோ அருந்திவிட்டு காலம் தாழ்த்தி உண்கின்றனர். இன்னும் சிலர் காலை உணவை பதினோரு மணி, பகல் உணவை மூன்று மணி இரவு உணவை பன்னிரெண்டு மணி என சரியான நேரத்திற்கு என்று இல்லாமல் மனம் போன போக்கில் உண்பர். இது வலியச் சென்று நோயை நாமே வரவழைத்துக் கொள்வது போன்றது. இவ்வாறு சரியான நேரத்திற்கு உண்ணாமல் இருப்பதும் நோயினை உடலில் உண்டாக்கும். இதனால் பலருக்கு தீராத வயிற்று வலி (ulcer) ஏற்படுகின்றது. பசி எடுத்தவுடன் உண்ணாமல் இருப்பதால் இரைப்பையில் சுரக்கும் அமிலத்தால் குடல் புண்ணாகி விடுகின்றது. இவ்வாறு ஏற்படுகின்ற புண்ணால் சில சமயங்களில் குடலையே வெட்டி எடுக்கக்கூடிய சூழலும் ஏற்படுகின்றது. 

அதனால் பசி ஏற்பட்ட சிறிது நேரத்தில் உணவு உண்பது உடல் நலத்திற்கு நல்லது. சரி பசிஎடுத்து விட்டது கிடைக்கும் உணவினை உண்ணுவது நல்லதா? எனில் அவ்வாறு செய்யக் கூடாது. அவரவர் உடல்நிலைக்குத் தக்கவாறு ஏற்ற உணவை உண்ணுதல் நலம் பயக்கும். சிலருக்கு எண்ணெய் அதிகம் ஊற்றிச் செய்யப்பட்ட உணவோ, அல்லது அதிகமான காரம், உப்பு, புளிப்பு உள்ள உணவோ ஒத்துக் கொள்வது கிடையாது. 

மேலும் சிலர் சைவ உணவைச் சாப்பிட்டுவிட்டு மாமிச உணவு கிடைக்கின்றது என்பதற்காக சைவத்திலிருந்து அசைவ உணவு முறைக்கு மாறுவர். இவ்வாறு உணவை மாற்றுவதும் நோய்க்கு இடங்கொடுக்கும் செயலாகும். அதனால் அவரவர் உடலுக்கு உகந்த உணவை உட்கொள்ள வேண்டும். அவ்வாறு உண்டு வந்தால் நோயும் வராது. மருந்தும் வேண்டாம். இத்தகைய எளிய மருந்துவத்தை, 

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் 
ஊறுபாடு இல்லை உயிர்க்கு (945) 

என வள்ளுவர் நவில்கிறார். 

நமது தேசத் தந்தை மகாத்மாகாந்தி இங்கிலாந்து சென்று படித்தபோது தமது உணவு முறையை மாற்றிக் கொள்ளவே இல்லை. அங்கு அசைவ உணவே அதிகம் கிடைத்து. இருந்தாலும் பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் எக்காரணத்தைக் கொண்டும் அவர் தமது உணவு உண்ணும் முறையை மாற்றிக் கொள்ளவில்லை. இதனை தமது சத்திய சோதனை நூலில் அவரே குறிப்பிடுவது நோக்கத்தக்கது. அதிகம் உண்ணுவது தமக்குப் பிடித்த உணவு இருந்தால் சிலர் அளவைவிட அதிகமாக உண்பர். இது மிகப்பெரிய உடல்நலக் கேட்டைத் தரும் செயலாகும். எப்போதும் உணவை மிதமாக உண்ணல் வேண்டும். அது உடல் நலத்தைப் பாதுகாக்கும் செயல் எனலாம். உண்ணும்போது சிறிது பசி இருக்கும் நிலையிலேயே நாம் உண்ணுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது உடலுக்கு எப்போதும் துன்பத்தைத் தராது. அதிகம் உண்பவரை வழக்கில் ‘பெருந்தீனிக்காரன்‘ என்று குறிப்பிடுவர். இப்பெருந்தீனிக்காரனிடத்தில் எப்போதும் நோய் குடிகொண்டிருக்கும். இவ்வாறு உண்பவர்களுக்கு, இதயத்தாக்குதல், உடல் எடை கூடுதல், உடல் பருமனாதல், உடலில் கொழுப்பு அதிக அளவில் ஏற்படுதல், தொப்பை ஏற்படுதல் உள்ளிட்ட பல உடற் கோளாறுகள் ஏற்படும். மிதமாக உண்டால் உடலில் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கும். அதிகம் உண்டால் நோய், துன்பம் நிலைத்திருக்கும்.நோய் வராமல் செய்யும் வழிமுறையாகவும் இதனைக் கொள்ளலாம். இத்தகைய அரிய மருத்துவ முறையை, 

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் 
கழிபே ரிரையான்கண் நோய் (946) 

என வள்ளுவப்பெருந்தகை மொழிவது நோக்கத்தக்கது. 
இன்னும் பலருக்குச் சில ஐயங்கள் எழலாம். நல்ல பசி. பசித்த பின்னர் தானே உண்ண வேண்டும். அதை எப்படி உண்டால் என்ன? என்று கருதுவாருமுளர். அது தவறான ஒன்றாகும். நமக்குப் பிடித்தமான உணவை உண்டாலும் பசி அடங்கும் வரை மட்டுமே உண்ண வேண்டும். அதுவே மகிழ்வைத் தரும். பசியடங்கிய பின்னரும் எழாது உணவை உண்டு கொண்டு இருத்தல் கூடாது. அவ்வாறு அதிக அளவில் உண்பதே பெருந்தீனி தின்பது என்று கூறுவர். பசி அடங்கியவுடன் உண்பதை நிறுத்தி விடுதல் நல்லது.உணவின் ருசிக்காக அதிக அளவு உணவை உண்டால் அதிகமான நோய்கள் நமது உடலில் தங்கி உடலை வருத்தும். எனவே அதிகம் உணவை உண்ணுவதைத் தவிர்த்தல் வேண்டும். இத்தகைய 
அரிய மருத்துவ அறிவுரையை,

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் 
நோயள வின்றயிப் படும்(947) 

என வள்ளுவப் பேராசான் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. இவை மருந்தில்லா மருத்துவத்தின் நோய்த் தடுப்பு முறைகளாகும். மருத்துவம் பார்க்கும் முறை இவ்வாறெல்லாம் இருந்தும் நோய் வந்துவிட்டால் என்செய்வது. நோய் வந்தவுடன் மருத்துவரை நாடிச் சென்று பார்த்தல் வேண்டும். அம்மருத்துவர் அது எத்தகைய நோய், அது எதனால் வந்தது? அதனை எந்த வழியில் தீர்க்கலாம் என அறிந்து சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இன்று சில மருத்துவர்கள் எந்தவிதமான நோய் அந்நோய் வந்த்தற்கான காரணம் என்ன என்பதையெல்லாம் அறிந்து கொள்ளாமலேயே ஏதோ ஒரு சிகிச்சையைத் தொடங்கிவிடுகின்றனர். அது முடிவில் நோயாளியின் உயிருக்குக் கேட்டை விளைவித்துவிடுகின்றது. இக்கேடுகளையெல்லாம் தவிர்க்கவே திருவள்ளுவப் பேராசான், 

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல் (948) 

என்ற மருத்துவம் பார்க்கும் முறையையும் எடுத்துக் கூறுகின்றார். 

நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தைக் கொடுப்பவர் என்ற நான்கும் மருத்துவமுறையில் முக்கியமானவையாகும். இவை ஒன்றைஒன்று சார்ந்திருக்கின்றது. இந்நான்கும் ஒன்றிணையும் போதுதான் நோயாளி நோயிலிருந்து முற்றிலும் குணமடைகின்றார். இத்தகைய மருத்துவ முறையினை, உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானெற்று அப்பால்நாற் கூற்றே மருந்து என வள்ளுவர் குறிப்பிடுகின்றார். நோயின் தன்மை, வந்த காரணம், அதனைப் போக்கும் பொருத்தமான மருத்துவமுறை இவற்றையெல்லாம் அறிந்து ஒரு மருத்துவர் செயல்பட வேண்டும். பணத்தின் பொருட்டு, அல்லது நோயாளிக்கு வந்திருப்பது இத்தகைய நோய் என்பது தெரியாமல் மருத்துவம் செய்தல் கூடாது என்ற மனிதநேயத்துடன் கூடிய மருத்துவ முறையினை வள்ளுவர் கூறியிருப்பது இன்றைய சமுதாயத்திற்கு வழிகாட்டுவதாக அமைகின்றது. மருந்து கொடுத்தல் நோய் பற்றி தெரிந்து கொண்டபின் அதற்குரிய மருந்தினை அளவுடன் கொடுத்தல் வேண்டும். அனைவருக்கும் நோயின் தன்மைக்கேற்பவும், நோயாளியின் வயது, நோயின் அறிகுறி ஏற்பட்ட காலம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே மருந்து கொடுப்பது நல்லது. இவற்றை மீறி மருந்தினை அளவிற்கு அதிகமாகக் கொடுத்தால் நோயாளிக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு நோயாளியின் உயிருக்கு ஊறு நேரும். இதனை மருத்துவர் நன்கறிதல் வேண்டும் என்பதை, 

உற்றான் அளவும் பிணியளவும் காலமும் 
கற்றான் கருதிச் செயல் (949) 

என்று குறிப்பிடுகின்றார். வள்ளுவரின் கூற்று மிகச் சிறந்த மருந்தாளுரின் கூற்றைப் போலவும் அனுபவம் நிறைந்த மருத்துவரின் செயலை நினைவுறுத்துவதைப் போன்றும் அமைந்திருப்பது உன்னற்பாலது. மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் நோயாளியின் தன்மை, வயது, போன்றவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு மயக்க மருந்தை சரியான அளவில் கொடுத்தல் வேண்டும். அவ்வாறு கொடுக்காவிடில் நோயாளி நீள்துயிலில் ஆழ்ந்துவிட நேரிடும். இத்தகைய மருந்தளிக்கும் முறையை அனைத்துத் தரப்பு மருத்துவர்களும் நன்கு அறிந்திருப்பது மருத்துவத்துறையை மென்மேலும் சிறப்புடையதாக ஆக்கும். உடலை நலமுடன் வைத்திருக்க உதவும் வள்ளுவர் கூறும் மருந்தில்லா மருத்துவத்தை அனைவரும் கையாள்வது எளிதாகும். வள்ளுவர் வழி வாழ்க்கையை அமைத்து சமுதாயத்திற்குப் பயன்படுமாறு வாழ்வோம்.

via வள்ளுவம்.
ஆசான் திருவள்ளுவரின் மருந்தில்லா மருத்துவம்..!

நோயின்றி வாழ அனைவரும் விரும்புவர். எப்படித்தான் முன்னெச்சரிக்கையுடன் வாழ்ந்தாலும் எவ்வாறேனும் நோய் வந்துவிடுகின்றது. நோய் வந்தால் மருந்து உட்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நோய் தீரும். ஆனால் நோயே வராமல் நம்மைக் காத்துக் கொள்வது எப்படி? அதிலும் நோயுற்றால் மருந்தில்லாமல் மருத்துவம் செய்ய இயலுமா? அவ்வாறு மருத்துவம் செய்தால் நோய் நீங்குமா? இவ்வாறு பல்வேறு வினாக்கள் நம் உள்ளத்தில் எழுகின்றன. இவற்றிற்கெல்லாம் விடையளித்து மருந்தில்லா மருத்துவத்தையும் தமிழ் சித்தர் திருவள்ளுவர் எடுத்தியம்புகிறார்.

உணவே நோய்

பெரும்பாலான நோய்களுக்கு மூல காரணமாக உணவு அமைகின்றது. உணவின் வாயிலாகவே நோய்க்கிருமிகள் பரவி உடலில் நோயை ஏற்படுத்துகின்றன. நாம் உண்ணும் உணவு தூய்மையானதாக இருத்தல் வேண்டும். உணவு தூய்மையானதாக இருப்பினும் அவ்வுணவை அவரவர் உடற் தேவைக்கேற்ப உண்ணல் வேண்டும். உணவைச் சுவைக்காக உண்ணுதல் கூடாது. பசிக்கின்றதே என கிடைக்கின்ற தூய்மையற்ற உணவையும் உண்ணுதல் கூடாது. உடல் நலத்திற்கேற்ற உணவை உண்ணல் வேண்டும்.சுவையுடன் இருக்கின்றது என்பதற்காக உணவை அளவிற்கு அதிகமாக உண்ணுவதும் நோயைத் தரும். மேலும் சிலர் உணவு கிடைக்கின்றதே என்பதற்காக முன்பு உண்ட உணவு செரிமானம் ஆகிய பிறகு உண்ணாது உண்பர். இதனால் முன்னர் உண்ட உணவு விஷமாக (Food poison) மாறி உயிருக்குக் கேடுவிளைவிக்கும். அதனால் முன்பு உண்ட உணவு முழுமையும் செரிமானம் ஆகிய பின்னர் உணவினை உண்ணுதல் வேண்டும். நோய் வருமுன் காப்பதற்கு இதுவே சிறந்த வழி. இத்தகைய மருந்தில்லா மருத்துவத்தின் முதற்படிநிலையை,

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அற்றது போற்றி உணின்(942)

என்று வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுகின்றார்.

அளவாக உண்ணுதல்

எதற்கும் ஒரு அளவுண்டு என்று வழக்கத்தில் அனைவரும் கூறுவது இயல்பு. இது மற்றவற்றிற்குப் பொருந்துகிறதோ இல்லையோ நாம் உண்ணும் உணவிற்கு அளவு உண்டு. அவரவர் உடற்கூற்றிற்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப அறிந்து உண்ணுதல் வேண்டும். உணவின் அளவு கூடினாலும் குறைந்தாலும் உடலில் நோய்ஏற்படும். உணவு அளவு குறைந்தால் சிலருக்கு குறைந்த அழுத்த நோய் ஏற்படும். இதனை '‘low pressure’ என்று கூறுவர். உணவு சரியாக உண்ணாமையால் வரக்கூடிய நோயே இக்குறைந்த ரத்த அழுத்த நோயாகும். உணவு சரியான நேரத்தில் உணாமலோ, குறைந்த அளவிலோ உண்டால் உடலில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைந்து உடலில் படபடப்பு ஏற்பட்டு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு உயிருக்கே ஊறுநேரக்கூடிய அளவிற்கு இது கொண்டு சென்று விடும். தேவைக்கு அதிகமாக உண்டாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனை ‘High pressure’ என்பர். சிலர் இறைச்சி உணவை அதிக அளவில் உண்டு தங்களின் உயிருக்கு இறுதியைத் தாங்களே தேடிக்கொள்வர்.

இறைச்சியில் உள்ள கொழுப்பு இரத்தத்தில் கலந்து அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி ரத்தக் குழாயில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படச் செய்கின்றது. தேவையான கொழுப்பு மட்டுமே உடல் எடுத்துக் கொள்கின்றது. மற்ற தேவையற்ற கொழுப்பு இரத்த்த்திலும், உடலில் ஆங்காங்கேயும் தங்கிவிடுகின்றது. அவ்வாறு தங்கிவிடும் கொழுப்பு இரத்தக் குழாயை அடைப்பதும் உண்டு. இதனால் இரத்தம் உடலில் அல்லது இதயத்திற்குப் போகின்ற தமனிகளில் உள்ள சிறிய வழியை அடைத்து இதயத் தாக்குதல் ஏற்படவும் வழி ஏற்படுகிறது. இதனை அறிந்தே வள்ளுவர் மருந்தில்லா மருத்துவத்தின் இரண்டாவது படிநிலையாக,

மிகினும் குறையினும் நோய் செய்யும்(941)

என்று குறிப்பிட்டு அவரவர் உடற்திறத்திற்கு ஏற்ப உண்டால் மருந்து தேவையில்லை என்று குறிப்பிடுகின்றார்.

நீண்ட நாள் வாழ

உலகில் தோன்றிய மக்கள் நீண்டநாள் வாழ வேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்காக பல்வேறு வகையான மருந்துகளை உட்கொள்கின்றனர். காயகல்பம் உண்கின்றனர். சிலர் தங்கபஸ்பம், பல்வேறுவகையான பஸ்பங்களையும் உண்ணுகின்றனர். எவ்வகையிலேனும் தங்களது வாழ்நாளை நீட்டித்துக் கொள்ள அவரவர்க்குத் தகுந்தவாறு முயல்கின்றனர். இம்முயற்சியிலேயே சிலர் தங்களது குறிக்கோளை அடையமுடியாமல் இறந்தும் விடுகின்றனர். பல்வேறு காலங்களில் பல நாட்டினரும் தமது வாழ்நாளை நீடித்துக் கொள்ள முயன்றிருக்கின்றனர். இவ்வாறு பல்வேறு வகையான மருந்துகளைத் தேடி அலைவது வீணானான செயலாகும். வாழ் நாளை நீடித்துக் கொள்வதற்கு மருந்துகளோ பஸ்பங்களோ, காயகல்பங்களோ தேவையில்லை. அவ்வாறெனில் எங்ஙனம் வாழ்நாளை நீட்டித்துக் கொண்டு நோயின்றி வாழலாம்? என்ற வினாவும் நம்முள் பலருக்கு எழுகின்றது.

நலமுடன் நீண்ட நாள் வாழ மருந்தே வேண்டாம்.அதற்கு அளவுடன் உண்ண வேண்டும். அதுமட்டுமல்லாது தாம் முன்னர் உண்ட உணவு முழுமையாக செரிமானம் ஆகிய பின்னர் உண்டாலே போதுமானது. இவ்வாறு தொடர்ந்து முன்னர் உண்ட உணவு முழுமையாக செரித்த பின்னர் அளவுடன் உணவு உண்டாலே நீண்ட நாள் வாழலாம்.
இத்தகைய மருந்தில்லா மருத்துவத்தை,

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாற(943)

என்ற திருக்குறள் நமக்கு எடுத்துரைக்கின்றது. நாம் அளவில்லாது செரிக்காது தொடர்ந்து உணவை உண்டு கொண்டு இருப்பதனால்தான் உடலில் நோய் ஏற்படுகின்றது. அளவறிந்தும் நாம் உண்பதில்லை. இதனால் தேவையற்ற கொழுப்பு நமது உடலில் சேர்ந்து விடுகின்றது. அதிகப்படியான சதை உடலில் போட்டுவிடுகின்றது. தகுந்த உடற்பயிற்சியும் இல்லாத நிலையில் நாம் உண்ட உணவே நமக்கு நோயை உண்டாக்கும் விஷமாக மாறிவிடுகின்றது. எனவே நீண்ட நாள் நோயின்றி வாழ வள்ளுவர் கூறும் மருந்தில்லா மருத்துவத்தை அனைவரும் கடைபிடித்து வாழ்தல் வேண்டும்.

உணவு உண்ணும்முறை நம்மில் பலருக்கு எவ்வாறு உண்ண வேண்டும் என்பதும் எவ்வளவு, எவ்வப்போது உண்ண வேண்டும் என்பதும் தெரிவதில்லை. இத்தகைய உணவு உண்ணுகின்ற முறையினை நாம் நன்கு அறிந்து கொண்டோமானால் நம்மை நோய் என்பது அணுகாது. நன்கு பசித்த பின்னர் தான் நாம் உணவினை உண்ண வேண்டும். அதுவே சரியான உணவு உண்ணும் முறையாகும். “பசித்துப் புசி“ என்ற பழமொழியும் உணவு உண்ணும் முறையை நன்கு எடுத்துரைக்கின்றது. இவ்வாறு உண்ணுவதே ஒரு மருந்தில்லா மருத்துவ முறையாகும். இத்தகைய மருத்துவ முறையை,

அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல
துய்க்கத் துவரப் பசித்து (944)

என எடுத்துரைக்கின்றார் வள்ளுவர்.

உண்ட உணவு செறித்து(ஜீரணமானது) அறிந்து அப்பழக்கத்தை முறையாகக் கடைபிடித்து மாறுபாடில்லாமல், நன்றாகப் பசித்த பின்னர் உணவினை உண்க அதுவே மருந்தில்லா மருத்துவம் என்று இக்குறட்பாவில் வள்ளுவப் பெருந்தகை தெளிவுறுத்தியிருக்கிறார். உணவு வகைகளை, உண்ணும் நேரத்தை மாற்றுதல் பசித்தவுடன் உண்ண வேண்டும். ஆனால் பலர் பசி எடுத்தாலும் அந்த நேரத்திற்கு உண்பதில்லை. அப்போது தேநீரோ அல்லது காபியோ அருந்திவிட்டு காலம் தாழ்த்தி உண்கின்றனர். இன்னும் சிலர் காலை உணவை பதினோரு மணி, பகல் உணவை மூன்று மணி இரவு உணவை பன்னிரெண்டு மணி என சரியான நேரத்திற்கு என்று இல்லாமல் மனம் போன போக்கில் உண்பர். இது வலியச் சென்று நோயை நாமே வரவழைத்துக் கொள்வது போன்றது. இவ்வாறு சரியான நேரத்திற்கு உண்ணாமல் இருப்பதும் நோயினை உடலில் உண்டாக்கும். இதனால் பலருக்கு தீராத வயிற்று வலி (ulcer) ஏற்படுகின்றது. பசி எடுத்தவுடன் உண்ணாமல் இருப்பதால் இரைப்பையில் சுரக்கும் அமிலத்தால் குடல் புண்ணாகி விடுகின்றது. இவ்வாறு ஏற்படுகின்ற புண்ணால் சில சமயங்களில் குடலையே வெட்டி எடுக்கக்கூடிய சூழலும் ஏற்படுகின்றது.

அதனால் பசி ஏற்பட்ட சிறிது நேரத்தில் உணவு உண்பது உடல் நலத்திற்கு நல்லது. சரி பசிஎடுத்து விட்டது கிடைக்கும் உணவினை உண்ணுவது நல்லதா? எனில் அவ்வாறு செய்யக் கூடாது. அவரவர் உடல்நிலைக்குத் தக்கவாறு ஏற்ற உணவை உண்ணுதல் நலம் பயக்கும். சிலருக்கு எண்ணெய் அதிகம் ஊற்றிச் செய்யப்பட்ட உணவோ, அல்லது அதிகமான காரம், உப்பு, புளிப்பு உள்ள உணவோ ஒத்துக் கொள்வது கிடையாது.

மேலும் சிலர் சைவ உணவைச் சாப்பிட்டுவிட்டு மாமிச உணவு கிடைக்கின்றது என்பதற்காக சைவத்திலிருந்து அசைவ உணவு முறைக்கு மாறுவர். இவ்வாறு உணவை மாற்றுவதும் நோய்க்கு இடங்கொடுக்கும் செயலாகும். அதனால் அவரவர் உடலுக்கு உகந்த உணவை உட்கொள்ள வேண்டும். அவ்வாறு உண்டு வந்தால் நோயும் வராது. மருந்தும் வேண்டாம். இத்தகைய எளிய மருந்துவத்தை,

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு (945)

என வள்ளுவர் நவில்கிறார்.

நமது தேசத் தந்தை மகாத்மாகாந்தி இங்கிலாந்து சென்று படித்தபோது தமது உணவு முறையை மாற்றிக் கொள்ளவே இல்லை. அங்கு அசைவ உணவே அதிகம் கிடைத்து. இருந்தாலும் பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் எக்காரணத்தைக் கொண்டும் அவர் தமது உணவு உண்ணும் முறையை மாற்றிக் கொள்ளவில்லை. இதனை தமது சத்திய சோதனை நூலில் அவரே குறிப்பிடுவது நோக்கத்தக்கது. அதிகம் உண்ணுவது தமக்குப் பிடித்த உணவு இருந்தால் சிலர் அளவைவிட அதிகமாக உண்பர். இது மிகப்பெரிய உடல்நலக் கேட்டைத் தரும் செயலாகும். எப்போதும் உணவை மிதமாக உண்ணல் வேண்டும். அது உடல் நலத்தைப் பாதுகாக்கும் செயல் எனலாம். உண்ணும்போது சிறிது பசி இருக்கும் நிலையிலேயே நாம் உண்ணுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது உடலுக்கு எப்போதும் துன்பத்தைத் தராது. அதிகம் உண்பவரை வழக்கில் ‘பெருந்தீனிக்காரன்‘ என்று குறிப்பிடுவர். இப்பெருந்தீனிக்காரனிடத்தில் எப்போதும் நோய் குடிகொண்டிருக்கும். இவ்வாறு உண்பவர்களுக்கு, இதயத்தாக்குதல், உடல் எடை கூடுதல், உடல் பருமனாதல், உடலில் கொழுப்பு அதிக அளவில் ஏற்படுதல், தொப்பை ஏற்படுதல் உள்ளிட்ட பல உடற் கோளாறுகள் ஏற்படும். மிதமாக உண்டால் உடலில் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கும். அதிகம் உண்டால் நோய், துன்பம் நிலைத்திருக்கும்.நோய் வராமல் செய்யும் வழிமுறையாகவும் இதனைக் கொள்ளலாம். இத்தகைய அரிய மருத்துவ முறையை,

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய் (946)

என வள்ளுவப்பெருந்தகை மொழிவது நோக்கத்தக்கது.
இன்னும் பலருக்குச் சில ஐயங்கள் எழலாம். நல்ல பசி. பசித்த பின்னர் தானே உண்ண வேண்டும். அதை எப்படி உண்டால் என்ன? என்று கருதுவாருமுளர். அது தவறான ஒன்றாகும். நமக்குப் பிடித்தமான உணவை உண்டாலும் பசி அடங்கும் வரை மட்டுமே உண்ண வேண்டும். அதுவே மகிழ்வைத் தரும். பசியடங்கிய பின்னரும் எழாது உணவை உண்டு கொண்டு இருத்தல் கூடாது. அவ்வாறு அதிக அளவில் உண்பதே பெருந்தீனி தின்பது என்று கூறுவர். பசி அடங்கியவுடன் உண்பதை நிறுத்தி விடுதல் நல்லது.உணவின் ருசிக்காக அதிக அளவு உணவை உண்டால் அதிகமான நோய்கள் நமது உடலில் தங்கி உடலை வருத்தும். எனவே அதிகம் உணவை உண்ணுவதைத் தவிர்த்தல் வேண்டும். இத்தகைய
அரிய மருத்துவ அறிவுரையை,

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றயிப் படும்(947)

என வள்ளுவப் பேராசான் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. இவை மருந்தில்லா மருத்துவத்தின் நோய்த் தடுப்பு முறைகளாகும். மருத்துவம் பார்க்கும் முறை இவ்வாறெல்லாம் இருந்தும் நோய் வந்துவிட்டால் என்செய்வது. நோய் வந்தவுடன் மருத்துவரை நாடிச் சென்று பார்த்தல் வேண்டும். அம்மருத்துவர் அது எத்தகைய நோய், அது எதனால் வந்தது? அதனை எந்த வழியில் தீர்க்கலாம் என அறிந்து சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இன்று சில மருத்துவர்கள் எந்தவிதமான நோய் அந்நோய் வந்த்தற்கான காரணம் என்ன என்பதையெல்லாம் அறிந்து கொள்ளாமலேயே ஏதோ ஒரு சிகிச்சையைத் தொடங்கிவிடுகின்றனர். அது முடிவில் நோயாளியின் உயிருக்குக் கேட்டை விளைவித்துவிடுகின்றது. இக்கேடுகளையெல்லாம் தவிர்க்கவே திருவள்ளுவப் பேராசான்,

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் (948)

என்ற மருத்துவம் பார்க்கும் முறையையும் எடுத்துக் கூறுகின்றார்.

நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தைக் கொடுப்பவர் என்ற நான்கும் மருத்துவமுறையில் முக்கியமானவையாகும். இவை ஒன்றைஒன்று சார்ந்திருக்கின்றது. இந்நான்கும் ஒன்றிணையும் போதுதான் நோயாளி நோயிலிருந்து முற்றிலும் குணமடைகின்றார். இத்தகைய மருத்துவ முறையினை, உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானெற்று அப்பால்நாற் கூற்றே மருந்து என வள்ளுவர் குறிப்பிடுகின்றார். நோயின் தன்மை, வந்த காரணம், அதனைப் போக்கும் பொருத்தமான மருத்துவமுறை இவற்றையெல்லாம் அறிந்து ஒரு மருத்துவர் செயல்பட வேண்டும். பணத்தின் பொருட்டு, அல்லது நோயாளிக்கு வந்திருப்பது இத்தகைய நோய் என்பது தெரியாமல் மருத்துவம் செய்தல் கூடாது என்ற மனிதநேயத்துடன் கூடிய மருத்துவ முறையினை வள்ளுவர் கூறியிருப்பது இன்றைய சமுதாயத்திற்கு வழிகாட்டுவதாக அமைகின்றது. மருந்து கொடுத்தல் நோய் பற்றி தெரிந்து கொண்டபின் அதற்குரிய மருந்தினை அளவுடன் கொடுத்தல் வேண்டும். அனைவருக்கும் நோயின் தன்மைக்கேற்பவும், நோயாளியின் வயது, நோயின் அறிகுறி ஏற்பட்ட காலம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே மருந்து கொடுப்பது நல்லது. இவற்றை மீறி மருந்தினை அளவிற்கு அதிகமாகக் கொடுத்தால் நோயாளிக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு நோயாளியின் உயிருக்கு ஊறு நேரும். இதனை மருத்துவர் நன்கறிதல் வேண்டும் என்பதை,

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல் (949)

என்று குறிப்பிடுகின்றார். வள்ளுவரின் கூற்று மிகச் சிறந்த மருந்தாளுரின் கூற்றைப் போலவும் அனுபவம் நிறைந்த மருத்துவரின் செயலை நினைவுறுத்துவதைப் போன்றும் அமைந்திருப்பது உன்னற்பாலது. மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் நோயாளியின் தன்மை, வயது, போன்றவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு மயக்க மருந்தை சரியான அளவில் கொடுத்தல் வேண்டும். அவ்வாறு கொடுக்காவிடில் நோயாளி நீள்துயிலில் ஆழ்ந்துவிட நேரிடும். இத்தகைய மருந்தளிக்கும் முறையை அனைத்துத் தரப்பு மருத்துவர்களும் நன்கு அறிந்திருப்பது மருத்துவத்துறையை மென்மேலும் சிறப்புடையதாக ஆக்கும். உடலை நலமுடன் வைத்திருக்க உதவும் வள்ளுவர் கூறும் மருந்தில்லா மருத்துவத்தை அனைவரும் கையாள்வது எளிதாகும். வள்ளுவர் வழி வாழ்க்கையை அமைத்து சமுதாயத்திற்குப் பயன்படுமாறு வாழ்வோம