இல்லம் தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை
பாஜக மாநில தலைவர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் மதுரை புறநகர் மாவட்டம் கருப்பாயூரணியில் இன்று (01.12.2013) காலை வீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை நிகழ்சிக்காக பாதயாத்திரையை தொடங்குகினார் .தலைமை திரு ,சிவராமன் ,மற்றும் மாவட்டதலைவர் ஹரிகிருஷ்ணன் ,பொதுசெயலாளர் சுசிந்திரன் ,துணைத்தலைவர் சக்குடிசீனிவாசன் ,ஒன்றிய தலைவர் tr சங்கர் ,பொதுசெயலாளர் பொய்கை பெரியகருப்பன் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஹரிகரன் ,மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ,பாரதிய ஜனதா கட்சியின் புதிய முயற்சியாக மோடியை பற்றி தமிழகம் முழுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு தமிழக மக்களின் மன நிலையை நேரில் அறியவும், மக்கள் பிரச்சினைகளில் நேரடியான கவனத்தை அதிகரிக்கவும், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அணுகி அறிவதற்காகவும் இல்லம் தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை எனும் மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரும் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று மக்களோடு நேரடியாக கலந்து கொண்டு மக்களிடம் தேசத்தின் தற்போதைய நிலை, ஏன் பாரதிய ஜனதாகட்சியையும் மோடியையும் ஆதரிக்க வேண்டும். என்பது போன்ற விஷயங்களை நேரடியாக சொல்வதோடு, மக்களின் தற்போதைய நிலை, அவர்களின் அன்றாட வாழ்வியல் சிக்கல்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை நேருக்கு நேர் அறிந்து அரசியல் விழிப்புணர்வு பெறும் விதமாகவும் மக்களை அணுக வேண்டும் என பாஜக மாநில தலைவர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தமிழகம் முழுக்க இருக்கும் பாஜக நிர்வாகிகளையும் , தொண்டர்களையும் நோக்கி வேண்டுகோள் வைக்கிறார்.
பாஜக மாநில தலைவர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் மதுரை புறநகர் மாவட்டம் கருப்பாயூரணியில் இன்று (01.12.2013) காலை வீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை நிகழ்சிக்காக பாதயாத்திரையை தொடங்குகினார் .தலைமை திரு ,சிவராமன் ,மற்றும் மாவட்டதலைவர் ஹரிகிருஷ்ணன் ,பொதுசெயலாளர் சுசிந்திரன் ,துணைத்தலைவர் சக்குடிசீனிவாசன் ,ஒன்றிய தலைவர் tr சங்கர் ,பொதுசெயலாளர் பொய்கை பெரியகருப்பன் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஹரிகரன் ,மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ,பாரதிய ஜனதா கட்சியின் புதிய முயற்சியாக மோடியை பற்றி தமிழகம் முழுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு தமிழக மக்களின் மன நிலையை நேரில் அறியவும், மக்கள் பிரச்சினைகளில் நேரடியான கவனத்தை அதிகரிக்கவும், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அணுகி அறிவதற்காகவும் இல்லம் தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை எனும் மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரும் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று மக்களோடு நேரடியாக கலந்து கொண்டு மக்களிடம் தேசத்தின் தற்போதைய நிலை, ஏன் பாரதிய ஜனதாகட்சியையும் மோடியையும் ஆதரிக்க வேண்டும். என்பது போன்ற விஷயங்களை நேரடியாக சொல்வதோடு, மக்களின் தற்போதைய நிலை, அவர்களின் அன்றாட வாழ்வியல் சிக்கல்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை நேருக்கு நேர் அறிந்து அரசியல் விழிப்புணர்வு பெறும் விதமாகவும் மக்களை அணுக வேண்டும் என பாஜக மாநில தலைவர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தமிழகம் முழுக்க இருக்கும் பாஜக நிர்வாகிகளையும் , தொண்டர்களையும் நோக்கி வேண்டுகோள் வைக்கிறார்.