Wednesday, September 25, 2013

மகாபாரதமும் நிஜமே!

ராமரால் கட்டப்பட்ட சேது பாலம் எப்படி 17,50,000 ஆண்டுகளாக இராமேசுவரம் அருகில் உள்ளதோ அதேபோல மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணபகவான் வாழ்ந்த அரசாண்ட துவாரகாபுரியும் 5200 ஆண்டுகளாக கடலுக்குள் மூழ்கிக் கிடக்கிறது. கலியுகம் துவங்கி இப்போது 5100 ஆண்டுகளாகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம் 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. ஆராய்ச்சிக்குழுவின் தலைவரான எஸ்.ஆர்.ராவ் தனது ஆராய்ச்சி முடிவுகளை ஒருபுத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். அந்தபுத்தகத்தின் பெயர் The Lost City of Dwarka.
புராண அல்லது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு அகழ்வாராய்ச்சியின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இது மகாபாரதக்கதை நிஜத்தில் நிகழ்ந்த நிகழ்வு என்பதை துவாரகை இருந்ததையும் உறுதிப்படுத்துகிறது. கி.மு.1500 ஆம் ஆண்டுவாக்கில் தற்போதைய துவாரகை மற்றும் அதன் அருகில் உள்ள பெட் துவாரகை ஆகிய பகுதிகளில் கிருஷ்ணன் வாழ்ந்ததற்கான ஆதாரம் இருக்கிறது.

கடற்கரையிலிருந்து சுமார் அரை மைல் தூரம் நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு நகரம் இருந்திருக்கிறது. ஒவ்வொன்றும் 18 மீட்டர் அகலமுள்ள இரண்டு பிரதான சாலைகள், ஒன்றுக்கொன்ரு தொடர்புடைய ஆறு குடியிருப்புகள், மூன்று பிரம்மாண்டமான கட்டடத் தொகுப்புகளைக் கொண்டு துவாரகை விளங்கியிருக்கிறது.

அந்நகரின் சுவர் கல் 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மைவாய்ந்ததாக இருக்கின்றன. கடலில் மூழ்கிய இந்நகரம், வடக்கு நோக்கி விரிவடைந்திருக்கிறது.இப்படி விரிவாக்கமான பகுதி ‘பெட் துவாரகை’ என்றழைக்கப்படுகிறது. இந்த தீவுப்பகுதி கிருஷ்ணர் மற்றும் அவர் மனைவியரான சத்யபாமா மற்றும் ஜாம்பவதிக்கான பொழுதுபோக்குதலமாகவும் அமைந்திருக்கிறது. மேலும் தென்னிந்தியாவின் ஒகமதி என்ற இடம் வரையிலும், கிழக்கு இந்தியாவில் பிந்தாரா பகுதியில் ‘பிந்த்ரா-தாரகா’ என்ற இடத்தில் துர்வாசரின் குடில் இருந்ததாக மகாபாரதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.

துவாரகையின் நிர்மாணம் பிரமிப்பூட்டக்கூடியது.மேற்குக் கடலிலிருந்து நிலம் பெறப்பட்டு நகரம் திட்டமிடுக் கட்டப்பட்டுள்ளது. இது கோமதி நதிக்கரையில் அமைந்துள்ளது. த்வாரமதி, குசஸ்தலை என்றும் துவாரகை அழைக்கப்படது. எல்லா அடிப்படை வசதிகளும் நிறைந்த ஆறு பகுதிகள், குடியிருப்புகள், வியாபார ஸ்தலங்கள், அகன்ற சாலைகள், பொது இடங்கள், ‘சுதர்மா சபா’ என்ற பொதுக்கூட்ட அரங்கம் மற்றும் அழகான துறைமுகம் ஆகியவற்றைக்கொண்டு விளங்கியது துவாரகை.

மகாபாரதயுத்தம் முடிந்து 36 ஆண்டுகள் கழித்து துவாரகையைக் கடல் கொண்டது.இதை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர், யாதவர்களை ப்ரபாஸ் என்ற உயரமான மலைப்பிரதேசத்திற்கு (தற்போதைய சோம்நாத்) அழைத்துச் சென்று காத்தார்.
இந்த துவாரகையை நீர்மூழ்கிக்கப்பல் மூலமாக எல்லோரும் சென்று பார்ப்பதற்கு இந்திய கடல் அகழ்வாராய்ச்சிக் கழகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.

நன்றி: ஆன்மீகப்பலன் மாத இதழ் செப்டம்பர் 2007 பக்கம் 4முதல் 7 வரை.
ராமாயணமும் உண்மை. மகாபாரதமும் உண்மை.
போபாலில் இன்று மோடி பிரசாரம்
சற்று நேரத்தில் ஏழு லட்சம் மக்கள் கூடப்போகும் மிக பிரமாண்ட கூட்டத்தில் திரு அத்வானி அவர்களும் மோடி அவர்களும் பேச இருக்கிறார்கள்.
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவான் உட்பட பா ஜ க வின் அனைத்து தலைவர்களும் கலந்துக் கொள்கிறார்கள்...
vallavar nattai ala nallavargal valavendum

Monday, September 23, 2013

                         ராகுல். அவருக்கு, மக்களாகிய நாம் தான், "பாடம்' புகட்ட வேண்டும்.                                                                                                                                                          சமீபத்தில், ராணுவத்தினர் பலர் அடங்கிய கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, பாகிஸ்தானை எச்சரித்ததும் அல்லாமல், "போதும் உங்கள், 66 ஆண்டு கால இந்தியாவினுடனான யுத்தம். இந்தியாவுடன் மோதாமல், உங்கள் நாட்டு கோடானு கோடி ஏழை மக்கள் வாழவேண்டும் என்று பாடுபடுங்கள். இந்தியாவிடம் பயங்கரவாதத்தை காட்டாமல், உங்கள் நாட்டு மக்களை நல்வழிக்கு கொண்டுவர பாடுபடுங்கள்' என்று பேசினார். தன் நாட்டு மக்கள் மட்டுமின்றி, பாகிஸ்தானின் ஏழைகளும் வாழ வேண்டுமென்று பேசிய மோடி எங்கே? தாயின் உணவுப் பாதுகாப்பு சட்டத்தைக் காட்டி, ராகுல் பேசிய பேச்சு எங்கே? மக்களை வாழ வைப்பதை விடுத்து, முட்டாளாக்கி ஓட்டு வாங்கப் பார்க்கிறார் ராகுல். அவருக்கு, மக்களாகிய நாம் தான், "பாடம்' புகட்ட வேண்டும்.
                 முதலைக் கண்ணீரே தவிர, ரத்தக் கண்ணீர்   அல்ல.                                                                                                                                                                                                                                                                                                                                               ராஜஸ்தான் மாநிலத்தில், ஒரு விழாவில் பேசிய ராகுல், ஏழைகளுக்காக ரத்தக் கண்ணீர் (?) வடித்திருக்கிறார்.
ஏழைகள் வசதியாக வாழ வேண்டும் என்று காங்கிரசும், பணக் காரர்கள் வசதியாக வாழ வேண்டும் என்று, பா.ஜ.,வும் நினைக் கின்றனவாம். பாவம், பெரிய கூட்டத்தை பார்த்தவுடன், என்ன பேசுவது என்று தெரியாமல் பேசியிருக்கிறார் ராகுல். "ஆண்டவன், ஏழைகளுக்கு, ரொட்டி வடிவில் வர வேண்டும்' என்று, 1947ல், காந்திஜி பேசினார். விடுதலை பெற்று, 66 ஆண்டுகளில், 55 ஆண்டுகள் நாட்டை ஆண்டது, காங்கிரஸ் கட்சி தான். ஆனால், ஏழைகளுக்கு உணவளிக்க, இப்போது தான் தோன்றியுள்ளது, இவர்களுக்கு. இவருடைய கொள்ளுத் தாத்தாவான நேருவிடம், இந்தியா, உணவு உற்பத்தியில் உயர்ந்து, உலகிற்கே சோறு போடக் கூடிய நிலையில் இருக்க வேண்டுமென்று தான், 500 கோடி ரூபாயில், கங்கை - காவிரி இணைப்பு திட்டம் கொடுக்கப்பட்டது. ஆனால், அதை, நேரு, குப்பைக் கூடையில் போட்டு, இந்தியா நிமிர்ந்து வாழ வேண்டுமென்றால், கனரக தொழில்கள் வளர வேண்டும் என்று சொல்லி, டாடா, பிர்லா போன்றவர்களை ஊக்குவித்தார். இதன் பலனே, தற்போது, ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது. இவருடைய கொள்ளு தாத்தா செய்த கொடுமையின் பலனை, இன்று அனுபவிக்கிறோம். ஏன் ராகுலிடமே, சில மாதங்களுக்கு முன், "குறைந்த பட்சம், தென்னக நதிகளையாவது இணைத்து, நீரின்றி தவிக்கும் விவசாயிகளை காப்பாற்றுங்களேன்' என்று கேட்டதற்கு, "அதெல்லாம் சரிப்பட்டு வராது' என்று சொன்னார். ஆனால், இப்போது, தேர்தல் நெருங்கும் வேளையில், ஏழைகள் வாழ
வேண்டும் என்று, பேசியிருப்பது, முதலைக் கண்ணீரே தவிர, ரத்தக் கண்ணீர் அல்ல.

Friday, September 20, 2013


Venue
: Trichy - G Corner
Date
: 26th Sep, 2013
Time
: 3.00 PM
Registration ID : ITM1178

Admit One

Name : sakkudisrinivasan
Gender : male
Age : 42
Email ID : sakkudisrinivasan@gmail.com
Mobile No : 9655925277
Assembly Constituency : Madurai East
Are you bringing any Children along with you ?
 

Please pay a delegate fee of Rs. 10/- at the entry gate !

Thursday, September 19, 2013

                                         மோடிஜிக்கு பெருமை சேர்த்த மலேசியத்தமிழர்கள்                கோலாலும்பூர் லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் பிரிக்பில்ட்ஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாய் இயக்கத்தில், நேற்று மலேசியா தமிழர்கள் சிலர் ஒன்று கூடி கேக் வெட்டி, சிறப்பு வழிபாடு செய்துள்ளார்கள். சிறப்பு வழிபாடு குஜராத் முதல்வர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களுக்கு. அவரின் பிறந்தநாளுக்காக இங்கு கேக் வெட்டி, சிறப்பு பூஜைகள் வழிபாடு செய்து செய்துள்ளனர் மலேசியா தமிழர்கள்.
எனக்கு இதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்திய அரசியல் தலைவர்களுக்கு பிறந்த நாள் நினைவு நாள் சிறப்பு பூஜைகள் மலேசியா தமிழர்கள் கோவில்களில் செய்துள்ளனர் என்றால்.. அது மறைந்த தமிழக முதல்வர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களுக்கு மட்டும்தான்.. வேறு எவருக்கும் இல்லை.
அவராவது தமிழக முன்னாள் முதல்வர். அதனால், இங்குள்ள தமிழர்கள் அவரை கொண்டாடலாம். ஆனால், தமிழர்கள், அதுவும் மலேசியா தமிழர்கள், தமிழர் அல்லாத ஒரு இந்திய அரசியல் தலைவருக்கு அவர் பிறந்த நாளின் போது, சிறப்பு பூஜைகள் செய்து, அவர் இந்திய பிரதமாராக ஆக வேண்டும். நோய் நொடியின்றி வெகுநாள் வாழவேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொண்டார்களே அதுதான் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது..
திராவிட சாக்கடை அரசியலில் மயங்கி, மலேசியா தமிழர்களும், எங்கள் மொழி , எங்கள் இனம், திராவிடம், வடநாடு தென்னாடு, சமஸ்கிருதம் என்று ஏதோதோ உளறி கொண்டு இருந்துள்ளனர்.. ஆனால், இப்போது, அந்த வெறி சிந்தனைகள் மாறி வருகிறது... பாரதம் முழுவதும் நமக்கு சொந்தமே. வட நாடோ, தென்னாடோ, அனைத்தும் அனைத்து இந்திய சகோதர்களும் நம் உறவே என்ற நல்ல சிந்தனை வந்துள்ளது..

Monday, September 16, 2013

வாங்கய்யா வாங்க .. ஒத்தயா வந்தாலும் சரி ஒட்டு மொத்தமா வந்தாலும் சரி இனிமே ஒரு கை பாத்துடலாம் ..!
நாட்டை காக்க நாயகன் வந்துவிட்டான் ,அதுதான் மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்கின்ற ப ஜ க வின் அதிரடி அறிவிப்பு
மோடி வேட்ப்பாளராக அறிவிக்க பட்டதால் அமெரிக்கா அதிர்ந்திருக்கும் , மூக்கில் விரல் வைத்திருக்கும் சீனா , காங்கிரஸ் களவாணிகளுக்கு மாரடைப்பு வந்திருக்கும் , கம்யூனிஸ்ட் எலும்பு பொறுக்கிகள் வயிற்று பிழைப்புக்கு அலையை வேண்டியிருக்கும் , ஆடையோடு முச்சா போயிருப்பார் முலாயம் , மாயாவதிக்கு உடம்பெல்லாம் சொறி எடுத்திருக்கும் , பீகார் கவுண்டமணி குமாருக்கு வயிறு பத்திகிட்டு எரிந்திருக்கும் , கருணாநிதி குடும்பத்திற்கு திகார் சிறையின் வாசம் வந்திருக்கும் .
மக்கள் நலம் விரும்பிகள் ,நடுத்தர ஏழைகள் , தேச பக்தர்கள் எல்லை இல்லாத சந்தோசத்தின் உச்சத்தில் இருப்பார்கள் . வருகின்ற பாரதத்தை வாசனை மலர்கள் தூவி வரவேற்க காத்திருக்கிறார் மோடி. நாளைய பிரதமர் அவர்தான் என்பதை நாடே உள்வாங்கி விட்டது .
அடுத்தடுத்த காய்நகர்த்தல்களில் ப ஜ க வுடன் கூட்டணி வைக்க பல புல்லுருவிகள் ஓடி வருவார்கள் . மோடி மீது அவதூறை அள்ளி வீசிய போலி முற்போக்கு வியாதிகள் இனிமேல் எப்படி தூங்குவார்கள் ? இஸ்லாமிய மதவெறியர்கள் இனிமேல் உறங்குவார்களா ?
வாருங்கள் தேச துரோகிகளே , போலி மதசார்பின்மை வாதிகளே , தமிழின துரோகிகளே , வயிற்று பிழைப்புக்காக ,குடும்ப நலனுக்காக வஞ்சக அரசியல் செய்யும் குள்ள நரிகளே ஒத்தையாக வந்தாலும் சரி ,ஒட்டு மொத்தமாக வந்தாலும் சரி எங்கள் தர்ம தலைவனோடு ( மோடியோடு ) நாங்கள் இருக்கிறோம் .வாருங்கள் மோதி பார்த்துவிடலாம்

நன்றி ;ஆர்த்தி

Sunday, September 15, 2013

நடிகர் சல்மான் கான் தந்தையின் பேட்டி
நாடு முழுவதும் பேசப்படும் அவரது பேட்டி வருமாறு:
1. குஜராத் (2002) கலவரங்களை விட மோசமான, மும்பை கலவரம் நடந்த போது, மகாராஷ்டிரா முதல்வர் யார் என, யாருக்காவது நினைவிருக்கிறதா?
2. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மலியானா, மீரட், பாகல்பூர், ஜாம்ஷெட்பூர் ஆகிய இடங்களில் கலவரம் நடந்தபோது, யார் முதல்வராக இருந்தார் என, நினைவிருக்கிறதா?
3. குஜராத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு முன், பெரிய கலவரங்கள் நடந்த போது, முதல்வராக இருந்தவர்கள் யார் யார் என்பது, இப்போது சொல்லப்படுகிறதா?
4. டில்லியில், 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், படுகொலைகளின் போது, டில்லியின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்தவர் யார் என்பது தெரியுமா?
5. நரேந்திர மோடியை, பேய், பிசாசைப் போல் வர்ணிப்பவர்கள், ஏன் மேற்சொன்ன, காங்கிரஸ் ஆட்சி கால நிகழ்வுகளை பேசுவதில்லை? நரேந்திர மோடியின் சாதனைகளை பற்றி ஏன் பேசுவதில்லை?
ஆசியாவின் மிகப் பெரிய சூரிய மின் திட்டம், குஜராத்தில் இருக்கிறது. மாநிலத்தில் எல்லா கிராமங்களிலும் தடையின்றி, 24 மணி நேரம் மின்சாரம் கிடைக்கிறது. "குஜராத் சாலைகள் சர்வதேச தரம் வாய்ந்தவை' என, உலக வங்கி சொல்கிறது. உலகில் வெகு வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில், ஆமதாபாத் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது."குஜராத்தில் தான், வேலையில்லா திண்டாட்டம் குறைவு' என்று, மத்திய அரசின் தொழில் துறை சொல்கிறது. கடந்த, 10 ஆண்டுகளில், எந்த சிறு கலவரமும் நிகழவில்லை. இந்தியாவின் தன்னிகரற்ற தலைவர் நரேந்திர மோடி என்று கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. இந்த நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி காலக்கட்டத்தில், குஜராத்திலும், பிற மாநிலங்களிலும் நடந்த மதக் கலவரங்கள் பற்றிய புள்ளி விவரங்களை கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம்...
கடந்த, 1947ம் ஆண்டு வங்கக் கலவரத்தில், 5,000 பேர் கொல்லப்பட்டனர். 1964ல் ரூர்கேலா கலவரத்தில், 2,000 பேர்; 1987ல் ராஞ்சியில், 200 பேர்; 1969ல் ஆமதாபாத்தில், 512 பேர் பலியாகினர். 1970, 1985ல் பிவந்தி கலவரத்தில், 226 பேர்; 1980ல் மொராபாத் கலவரத்தில், 2,000 பேர்; 1983ல் அசாம் கலவரத்தில், 5,000 பேர்; 1984ல் டில்லி கலவரத்தில், 2,738 பேர் இறந்தனர்.கடந்த, 1985ல் குஜராத் கலவரத்தில், 300 பேர்; 1986ல் ஆமதாபாத் கலவரத்தில், 59 பேர்; 1982ல் மீரட் கலவரத்தில், 81 பேர்; 1992ல் சூரத் கலவரத்தில், 175 பேர் இறந்தனர்.கம்யூனிஸ்ட் ஆட்சியில், 1979ல் ஜாம்ஷெட்பூரில், 125 பேர் இறந்தனர்.காங்கிரஸ் கட்சி, தன் ஆட்சியில் நடந்த கலவரங்களை மறந்துவிட்டு, தங்கள் ஊழல்களை மூடி மறைப்பதற்காக, குஜராத் சம்பவம் ஒன்றை மட்டுமே, மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. காரணம், வேறு எதையும் குறிப்பிட்டு, அவர்களால் கூற முடியவில்லை.
குஜராத்தில், மோடியின் சாதனையை ஒதுக்கித் தள்ளும், காங்கிரஸ் கட்சியும், அதன் தோழமை கட்சிகளும், பொய்களை மட்டுமே தினமும் பரப்பி வருகின்றன. இவர்களை மீறி மோடி வெற்றி பெறுவது, அரசியல்வாதிகளை மீறி, "மக்கள்' வெற்றி பெறுவதாகும்.இவ்வாறு அவர் பேட்டியில் கூறி உள்ளார்.
இவர் ஒரு முஸ்லிம் குறிப்பிடத்தக்கது.

உணர்ச்சிகரம்:
நரேந்திர மோடி, உணர்ச்சிகரமாக, தன் உரையைத் துவங்கினார். அவர் பேசியதாவது: இந்த கூட்டத்தில், ஏராளமான முன்னாள் ராணுவத்தினர் பங்கேற்று உள்ளனர். அவர்களுக்கு என் வணக்கங்கள். நம் எல்லைக்குள் புகுந்த பாக்., ராணுவத்தினர், நம் வீரர்களை சுட்டுக் கொன்றனர். ஆனால், நம் ராணுவ அமைச்சரோ, "பாக்., ராணுவத்தினர் இதை செய்யவில்லை; பாக்., ராணுவ சீருடையில் வந்த, பயங்கரவாதிகள் தான், இந்திய வீரர்களை கொலை செய்தனர்' என, பாகிஸ்தான் ராணுவத்துக்கு வக்காலத்து வாங்கினார். இதை விட, வெட்கக் கேடான விஷயம், வேறென்ன இருக்க முடியும். ஒரு பக்கம், பாகிஸ்தான் நம்மை அச்சுறுத்துகிறது; மற்றொரு புறம், சீனா மிரட்டுகிறது. நம் ராணுவம், பலவீனமாக இருப்பதால் தான், இதெல்லாம் நடக்கிறதா? இல்லவே இல்லை. ராணுவம் பலமாகத் தான் இருக்கிறது. மத்திய அரசே, பலவீனமாக உள்ளது. எல்லை பிரச்னைக்கு, மத்திய அரசே காரணம். பலவீனமான தலைமை இருந்தால், இப்படித் தான் நடக்கும். நாட்டின் பொருளாதாரம் தள்ளாடுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்து விட்டன. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளும்,தான் காரணம் என்றார் 
Great being in Rewari, the land that has given our country brave soldiers. Will address ex-servicemen rally. Join us http://nm4.in/16RZnOk
இந்த தேச பாதுகாவலர் மோடிஜிதன் அவரால்தான் நம்மைகாக்க முடியிம் இது காலத்தின் கட்டாயம் .

Friday, September 13, 2013

முகப்புத்தகத்தில் பெரிதும் விரும்பப்பட்ட இப்பதிவு மீண்டும் மோடிஜி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட‌ இந்த நன்னாளில் உங்கள் பார்வைக்கு.
சமிபத்தில் சி என் என் தொலைகாட்சியில் நரேந்திர‌ மோடி அவர்களை சுகாசினி ஹைதர் செய்த நேர் கான‌ல் நிகழ்ச்சியின் ஒரு பகுதி.

சுகாசினி : ஹிந்துத்வா கொள்கையில் பி ஜே பி உங்களோடு இப்போதும் இருக்கின்றனரா ?

மோடிஜி : ஹிந்துத்வாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ?

சுகாசினி : சரி விடுங்கள் வேறு ஏதாவது பேசுவோம்

மோடிஜி : இல்லை இல்லை, எனக்கு ஒரு முறை சொல்லுங்கள் ஹிந்துத்வா என்றால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ?

சுகாசினி : நான் ஏன் கேட்டேனென்றால், பி ஜே பி இப்பொழுதும் இராமர் கோவிலை பற்றி கூறிக் கொண்டிருக்கிறது, அதனால்

மோடிஜி : இராமர் கோவில் என்பது ஒரு செயல்திட்டமா அல்லது அதுதான் ஹிந்துத்வா வா ? எனக்கு அதை குறித்து தெளிவு படுத்துங்கள் ?

சுகாசினி : நீங்களே சொல்லிவிடுங்கள் ஹிந்துத்வா என்றால் என்ன வென்று !!

மோடிஜி : ஹிந்துத்வா என்றால் என்னவென்று நான் சொல்கிறேன். ஹிந்துத்வம் சொல்கிறது "சர்வதர்ம சம்மான்" அதாவது அனைத்து தர்மங்களையும் சமமாக பாவியுங்கள் என்று. நீங்கள் சொல்லுங்கள் இந்த நாட்டில் யாருக்கேனும் இதில் முரன்பாடான கருத்து இருக்கிறதா என்று ?

ஹிந்துவம் சொல்கிறது "ஏகம்சத் விப்ராஹ, பஹுதா வதந்தி" அதாவது சத்தியம் ஒன்றுதான் ஆனால் பலவிதமாக சொல்லப்படுகிறது என்று. ஒவ்வொரு மணிதர்களும் தங்கள் வழிகளில் அதை சொல்கிறார்கள் அவ்வளவுதான். அவர்கள் கீதையை பின்பற்றலாம், குரானை பின்பற்றலாம், இராமாயனத்தையோ, மஹாபாரதத்தையோ பின்பற்றலாம்.

ஹிந்துத்வா சொல்கிறது "சர்வே பவந்து சுகினஹ", "சர்வே சந்து நிராமயா" , "சர்வே பத்ரானி பஷ்யந்து", "மா கஷ்சித் துகபாக் பவேத்" !! அதாவது எல்லோரும் நன்றாக இருக்கட்டும், எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கட்டும், எல்லோருக்கும் நல்ல கல்வியும் ஞானமும் கிடைக்கட்டும். இந்த கருத்தில் இந்த நாட்டில் இருப்போர் யாருக்கேனும் முரன்பாடு இருக்கிறதா ??

Tuesday, September 10, 2013

தாஜ்மஹாலின் இருண்ட பக்கங்கள்-வெளிவராத மர்மங்கள்..! தாஜ்மஹால் என்பது ''தேஜாமஹாலயா'' என்றழைக்கப்பட்ட பழைய சிவன் கோவில்தான் என்கிற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

முகலாயமன்னர் ஷாஜகானால் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டபட்ட சமாதிதான் தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்றான ''தாஜ்மஹால்'' என்று வரலாறு தெரிவிக்கிறது.
ஆனால் தாஜ்மஹால் என்பது ''தேஜாமஹாலயா'' என்றழைக்கப்பட்ட பழைய சிவன் கோவில்தான் என்கிற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

தாஜ்மஹால் குறித்து தகவல்கள் அனைத்தும் உலகை ஏமாற்றியுள்ளது. தாஜ்மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது புராதான சிவன்கோயில் என்று ஆதாரங்களுடன் கூறுகிறார் இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக்.

முன்பு ''தேஜாமஹாலயா'' என்கிற பெயரால் தாஜ்மஹால் அழைக்கப்பட்டுவந்தது என்று அவர் தெரிவிக்கிறார், ஜெய்ப்பூர் ராஜா ஜெய்சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக்கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கை குறிப்பான ''பாத்ஷாநாமாவில்'',ஆக்ராவில் மிகவும் அழகான மாளிகையை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்தெடுத்தது குறித்து குறிப்புகள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறியுள்ளார்.

இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwO1YyAU9fUus-fOSivU6E712P3nu1WRKiwxR2WZMSpArSwKobOUvq8XeIAnQs7MA8uRP8feHmNYQhdjzkeVWqSaZ6gJyrAoanjkDxryaiGieKY2mNgenTZFCpadfUAUwByfTfc2mdogjp/s1600/P.n.oak_photo.jpg

பாத்ஷாநாமாவில் பழமையான தாஜ்மாஹாலை ஒப்படைக்க கேட்டு மன்னர் ஷாஜகான், ஜெய்ப்பூர் மன்னர் ஜெய்சிங்கிற்கு ஆணை பிறப்பித்து உள்ள ஆவணம்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi13u31hdKAcfEWNDkJ2VPJeuzkVR-95MrChyphenhyphencTtNQWOMqHW6HI_cB6ddWpppMFYa5Csgw-3-AJXOHnNKPqeNAEtWkIP20mFLq5vwJ_7m2JAITXf3t60q-WtyYIB66gB0aftsFPXv4SMF-t/s1600/tmm+page+of+badsha+namah.jpg

ஆதியில் சிவன்கோயிலாக இருந்ததை கையளிக்கச் சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய்சிங் ராஜாவிற்கு அனுப்பட்ட இரு ஆணைகள் இன்னும் பத்திரமாகவே உள்ளன என்றும்,கைப்பற்றி கொள்கின்ற கோயில்கள், மாளிகைகள் போன்றவற்றில் முகலாய மன்னர்கள் மற்றும் ராணிகளின் உடல்களைவழக்கமாக புதைத்து வந்துள்ளனர் . முகலாய மன்னர்கள் ஹிமாயூன், அக்பர், எத்மத்உத்தௌலா, சப்தர்ஜத் ஆகியோரின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களை இதற்கு சான்றாக காட்டுகிறார் அந்த பேராசிரியர்.

தாஜ்மஹால் என்ற பெயரை எடுத்துக்கொள்கிற போது ஆப்கானிஸ்தான் முதல் ஆல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் ''மஹால்'' என்கிற பெயர் எந்த கட்டிடத்திற்கும் கிடையாது.மும்தாஜின் முழுபெயர் ''மும்தாஜ்உல்ஜமானி'' ஆகும். மும்தாஜின் நினைவாக ஷாஜகான் சமாதி கட்டியிருந்தார் என்றால் மும்தாஜ் என்ற பெயரில் இருந்து மும் என்பதை நீக்கிவிட்டு தாஜ் என்பதை மட்டும் நினைவுச்சின்னத்திற்கான பெயரில் ஏன் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று பேராசிரியர் பி.என்.ஓக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை மறைத்திட பிற்காலத்தில் புனையப்பட்ட பெயர்தான் மும்தாஜ்- -ஷாஜகான் காதல் கதை என்கிறார் நியூயார்க்கை சேர்ந்த பேராசிரியர் மார்வின்மில்லர்.அவர்தான் தாஜ்மஹாலின் மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறையில் தாஜ்மஹாலின் ஆயுளை கணித்தவர். மில்லரின் கருத்துப்படி தாஜ்மஹால் வயது 300க்கும் மேல் இருக்கும்,இதையும் பேராசிரியர் ஓக் ஆதாரமாக சொல்கிறார். ஐரோப்பிய நாட்டு முதல் சுற்றுலாப் பயணியான அல்பர்ட் மாண்டேஸ்லா என்பவர் 1638ம் ஆண்டு அதாவது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஆக்ரா வந்திருந்தார், இவரது பயண குறிப்புகளில் ஆக்ரா பற்றி விரிவாக ஏழுதப்பட்டுள்ளது. ஆனால் தாஜ்மஹால் கட்டப்படுவது சம்பந்தமாக எந்த குறிப்புகளும் அதில் இடம் பெற்வில்லை.

அதே சமயம் மும்தாஜ் இறந்து ஒருவருடத்திற்குள் ஆங்கிலேய பயணியான பீட்டர்மாண்டி ஆக்ரா வந்திருந்தார்.இவரது பயணக்குறிப்புகளில் தாஜ்மஹாலின் கலை நயம் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்று சொல்லப்படுகிற வரலாற்றில் மும்தாஜ் இறந்து 20 வருடத்திற்கு பிறகல்லவா தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கிறது என இவற்றையும் ஆதாரங்களாக முன்வைக்கிறார் பேராசிரியர் ஓக்.

தாஜ்மஹாலின் பெரும் பகுதி பொதுமக்களுக்காக இன்றளவும் திறந்துவிடப்படவில்லை. இதற்கு காரணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று கூறப்படுகிறது. தாஜ்மஹாலின் உள்ளே தலையில்லாத சிவன் சிலையும்,பூஜைக்கு பயன்படுத்துகிற பொருட்களும் இருக்கின்றன என்று அடித்து கூறும் பேராசிரியர் ஓக், தாஜ்மஹாலின் கட்டிடகலை நுட்பங்களை பார்க்கும் போது அனைத்தும் இது ஒரு இந்துகோயிலுக்கு குறியது என்பதில் சந்தேகமில்லை என்கிறார்.

இத்தனை விபரங்களையும் பேராசிரியர் ஓக் ''தாஜ்மஹால் உண்மையான வரலாறு'' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கிறார். இதில் பல்வேறு சர்ச்சைகள் இருப்பதாக கூறி அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் அன்றைய பாரதப்பிரதமர் இந்திராகாந்தி அரசால் தடைசெய்யப்பட்டது. தாஜ்மஹால் குறித்த உண்மைகள் வெளிவர வேண்டுமானால் ஐக்கியநாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச தொல்லியியல் நிபுணர்களை கொண்ட குழுவின் மூலமாக ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் பேராசிரியர் ஓக்.

இந்த சர்ச்சையை கிளப்பிய பேராசிரியர் ஓக் எனப்படும் புருசோத்தம் நாகேஷ்ஓக் 1917 ம் ஆண்டு மார்ச் 2 ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர்.தாஜ்மஹாலின் உண்மை வரலாறு உட்பட பல்வேறு ஆராய்ச்சி புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் கடந்த 2007 ம்ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 90.தாஜ்மஹால் குறித்த சர்ச்சையை கிளப்பிய பேராசிரியர் ஓக் மறைந்து விட்டாலும் சர்ச்சைகள் மட்டும் தொடர்ந்து கிளம்பிக்கொண்டுதான் இருக்கின்றன.தாஜ்மஹாலை நேரில் பார்த்திருக்கிறீர்களா?... பாருங்கள் உங்களுக்கு எந்த வயதாக இருந்தாலும் காதல் பற்றிக்கொள்ளும்.

இந்த வீடியோ இணைப்பினையும் பாருங்கள்..

https://www.youtube.com/watch?v=hv3rAVuBU1s&feature=player_embedded
உத்திர பிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் பகுதியில் இஸ்லாமியர்கள் ஒரு தாழ்த்த பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு செய்துள்ளனர் இதனை அடுத்து அந்த பெண்ணின் அண்ணன் அவர்களை தட்டி கேட்டதிற்கு அவருடை கழுத்தை அறுத்து கொன்று விட்டனர்.

கொலைக்கு பிறகு அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் காணப்பட்டது, இதனை அடுத்து மஹாபஞ்சாயத் சென்று முடித்து வீடு திரும்பி கொண்டு இருந்த ஹிந்துக்கள் சுமார் பண்ணி ரெண்டு பெயர் கொடூரமாக தாக்க பட்டு உயிர் இழந்ததை அடுத்து அங்கு கலவரம் வெடித்துள்ளது.

முசாபர்நகர் மசூதியில் இருந்து வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த கலவரத்தில் இதுவரை இருவத்தோன்றிக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதற்க்கு முழு பொறுப்பேற்று உத்திர பிரதேச முதல்வர் ராஜநாமா செய்ய வேண்டும் என மாயாவதி அறிக்கை வெளியிட்டுள்ளது.

>>டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு, மும்பை பெண் செய்தியாளர் கற்பழிப்பு, திருச்சியில் பள்ளி சிறுமி சுல்தானா கற்பழித்து கொலை, இன்னும் எத்துனை பெண்களின் கற்பையும் உயிரையும் சூறையாட போகிறார்கள் இந்த மார்கத்தினர் ?<

Saturday, September 7, 2013

பா.ஜ., தமிழக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு: பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இலங்கையில் பயிற்சி பெற்று, தமிழகத்தில் ஊடுருவி உள்ளனர். இவர்களிடம், நவீன ஆயுதங்கள் உள்ளதால், அவர்களை எதிர்ப்பதற்கு, தமிழக போலீசாரிடம், கடுகளவு கூட வல்லமை கிடையாது. நவீன ஆயுதங்களையும், கருவிகளையும் வழங்கினால் மட்டுமே, தமிழகத்துக்குள் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகளின் சதிச் செயலை, தமிழக போலீசாரால் முறியடிக்க முடியும்.