Monday, September 16, 2013

வாங்கய்யா வாங்க .. ஒத்தயா வந்தாலும் சரி ஒட்டு மொத்தமா வந்தாலும் சரி இனிமே ஒரு கை பாத்துடலாம் ..!
நாட்டை காக்க நாயகன் வந்துவிட்டான் ,அதுதான் மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்கின்ற ப ஜ க வின் அதிரடி அறிவிப்பு
மோடி வேட்ப்பாளராக அறிவிக்க பட்டதால் அமெரிக்கா அதிர்ந்திருக்கும் , மூக்கில் விரல் வைத்திருக்கும் சீனா , காங்கிரஸ் களவாணிகளுக்கு மாரடைப்பு வந்திருக்கும் , கம்யூனிஸ்ட் எலும்பு பொறுக்கிகள் வயிற்று பிழைப்புக்கு அலையை வேண்டியிருக்கும் , ஆடையோடு முச்சா போயிருப்பார் முலாயம் , மாயாவதிக்கு உடம்பெல்லாம் சொறி எடுத்திருக்கும் , பீகார் கவுண்டமணி குமாருக்கு வயிறு பத்திகிட்டு எரிந்திருக்கும் , கருணாநிதி குடும்பத்திற்கு திகார் சிறையின் வாசம் வந்திருக்கும் .
மக்கள் நலம் விரும்பிகள் ,நடுத்தர ஏழைகள் , தேச பக்தர்கள் எல்லை இல்லாத சந்தோசத்தின் உச்சத்தில் இருப்பார்கள் . வருகின்ற பாரதத்தை வாசனை மலர்கள் தூவி வரவேற்க காத்திருக்கிறார் மோடி. நாளைய பிரதமர் அவர்தான் என்பதை நாடே உள்வாங்கி விட்டது .
அடுத்தடுத்த காய்நகர்த்தல்களில் ப ஜ க வுடன் கூட்டணி வைக்க பல புல்லுருவிகள் ஓடி வருவார்கள் . மோடி மீது அவதூறை அள்ளி வீசிய போலி முற்போக்கு வியாதிகள் இனிமேல் எப்படி தூங்குவார்கள் ? இஸ்லாமிய மதவெறியர்கள் இனிமேல் உறங்குவார்களா ?
வாருங்கள் தேச துரோகிகளே , போலி மதசார்பின்மை வாதிகளே , தமிழின துரோகிகளே , வயிற்று பிழைப்புக்காக ,குடும்ப நலனுக்காக வஞ்சக அரசியல் செய்யும் குள்ள நரிகளே ஒத்தையாக வந்தாலும் சரி ,ஒட்டு மொத்தமாக வந்தாலும் சரி எங்கள் தர்ம தலைவனோடு ( மோடியோடு ) நாங்கள் இருக்கிறோம் .வாருங்கள் மோதி பார்த்துவிடலாம்

நன்றி ;ஆர்த்தி

No comments:

Post a Comment