Monday, September 23, 2013

                         ராகுல். அவருக்கு, மக்களாகிய நாம் தான், "பாடம்' புகட்ட வேண்டும்.                                                                                                                                                          சமீபத்தில், ராணுவத்தினர் பலர் அடங்கிய கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, பாகிஸ்தானை எச்சரித்ததும் அல்லாமல், "போதும் உங்கள், 66 ஆண்டு கால இந்தியாவினுடனான யுத்தம். இந்தியாவுடன் மோதாமல், உங்கள் நாட்டு கோடானு கோடி ஏழை மக்கள் வாழவேண்டும் என்று பாடுபடுங்கள். இந்தியாவிடம் பயங்கரவாதத்தை காட்டாமல், உங்கள் நாட்டு மக்களை நல்வழிக்கு கொண்டுவர பாடுபடுங்கள்' என்று பேசினார். தன் நாட்டு மக்கள் மட்டுமின்றி, பாகிஸ்தானின் ஏழைகளும் வாழ வேண்டுமென்று பேசிய மோடி எங்கே? தாயின் உணவுப் பாதுகாப்பு சட்டத்தைக் காட்டி, ராகுல் பேசிய பேச்சு எங்கே? மக்களை வாழ வைப்பதை விடுத்து, முட்டாளாக்கி ஓட்டு வாங்கப் பார்க்கிறார் ராகுல். அவருக்கு, மக்களாகிய நாம் தான், "பாடம்' புகட்ட வேண்டும்.

No comments:

Post a Comment