Saturday, September 7, 2013

பா.ஜ., தமிழக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு: பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இலங்கையில் பயிற்சி பெற்று, தமிழகத்தில் ஊடுருவி உள்ளனர். இவர்களிடம், நவீன ஆயுதங்கள் உள்ளதால், அவர்களை எதிர்ப்பதற்கு, தமிழக போலீசாரிடம், கடுகளவு கூட வல்லமை கிடையாது. நவீன ஆயுதங்களையும், கருவிகளையும் வழங்கினால் மட்டுமே, தமிழகத்துக்குள் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகளின் சதிச் செயலை, தமிழக போலீசாரால் முறியடிக்க முடியும்.

No comments:

Post a Comment