Tuesday, September 10, 2013

உத்திர பிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் பகுதியில் இஸ்லாமியர்கள் ஒரு தாழ்த்த பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு செய்துள்ளனர் இதனை அடுத்து அந்த பெண்ணின் அண்ணன் அவர்களை தட்டி கேட்டதிற்கு அவருடை கழுத்தை அறுத்து கொன்று விட்டனர்.

கொலைக்கு பிறகு அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் காணப்பட்டது, இதனை அடுத்து மஹாபஞ்சாயத் சென்று முடித்து வீடு திரும்பி கொண்டு இருந்த ஹிந்துக்கள் சுமார் பண்ணி ரெண்டு பெயர் கொடூரமாக தாக்க பட்டு உயிர் இழந்ததை அடுத்து அங்கு கலவரம் வெடித்துள்ளது.

முசாபர்நகர் மசூதியில் இருந்து வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த கலவரத்தில் இதுவரை இருவத்தோன்றிக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதற்க்கு முழு பொறுப்பேற்று உத்திர பிரதேச முதல்வர் ராஜநாமா செய்ய வேண்டும் என மாயாவதி அறிக்கை வெளியிட்டுள்ளது.

>>டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு, மும்பை பெண் செய்தியாளர் கற்பழிப்பு, திருச்சியில் பள்ளி சிறுமி சுல்தானா கற்பழித்து கொலை, இன்னும் எத்துனை பெண்களின் கற்பையும் உயிரையும் சூறையாட போகிறார்கள் இந்த மார்கத்தினர் ?<

No comments:

Post a Comment