இந்து
தெய்வங்களை இழிவுபடுத்தி இந்து மதத்தை அழிப்பதற்காக எழுதப்பட்ட
புராணங்கள்களை வைத்து இந்து மதத்தை எடைபோடாதீர்கள்....பல கதைகள் புத்தர்
காலத்தில் இந்துக்களை இழிவுபடுத்த எழுதப்பட்டவை..இராமாயணம் என்ற பெயரில்
புத்தர்களிடமும் சமணர்களிடமும் ம் புத்தகம் உண்டு..அவை வால்மீகி
ராமாயணத்திலிருந்து வேறுபட்டவை ......இன்னோசன்ஸ் ஆப் முஸ்லீம் படைத்தை
பார்த்து ஒருவன் இதுதான் முகமதுவின் வரலாறா?என்று கேட்டால் நீங்கள் என்ன
சொல்வீர்களோ....அதைத்தான் எங்களுக்கு எதிரான புராணங்களைப்பார்த்து
நாங்களும் சொல்வோம்.......இந்து புராணங்களில் அறிவுக்கு ஒத்துவராத பல
மூடப்பழக்கம் உள்ளது உண்மைதான்...ஆனால் அவை இந்து தெய்வங்களை
அசிங்கியப்படுத்தி எழுதவில்லை…...
No comments:
Post a Comment