Saturday, August 24, 2013

சீனாவைத் தொடர்ந்து மியான்மர் ராணுவமும் இந்திய எல்லைக்குள் ஊடுருவல்...
வருஷம் முழுவதும் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவல்... அப்பப்போ சீனா ராணுவம் இந்திய எல்லையில் ஆக்கிரமிப்பு நடத்துகிறது...இப்போது மியான்மர் ராணுவம் எல்லை தாண்டி கூடாரம் அமைக்கிறது...அடுத்த மாதம் பங்களாதேஷ் ராணுவம் இந்திய எல்லையை தாண்டும்...இலங்கை தன் பங்கிற்கு தீவிரவாதிகளை ஊடுருவ செய்கிறது...போதாக்குறைக்கு உள்நாட்டிலேயே பயங்கரவாதிகளை ஆதரிக்க ஒரு கூட்டம் இருக்கிறது... நாட்டின் வளர்ச்சியை தடுக்க மத்திய அரசின் நிர்வாக திறமை....
இதை எல்லாம் பார்த்தபின் சுயமாக சிந்திப்பவன் காங்கிரசை ஆதரிப்பானா?

No comments:

Post a Comment