புதுடெல்லியில்
பாரதீய ஜனதா கட்சியின் கட்சி அலுவலர்கள் மற்றும் தேசிய தேர்தல் பிரசார
குழு கூட்டத்தில் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், கட்சியின் மூத்த தலைவர்கள்
எல்.கே. அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி மற்றும் குஜராத் முதல்
மந்திரி நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment