Saturday, August 17, 2013

சுதந்தினதன்று எழுதி வைத்த உரையை இந்த தேசத்து மக்களுக்கு படித்து காண்பித்தார் பிரதமர். அதை சூனியா எழுதி கொடுத்திருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் வெறும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் கூற காங்கிரஸ் கட்சியில் உள்ள அல்ல கைகள் எதாவுது எழுதி கொடுத்திருக்கும்.
இதற்க்கு நேர்மாறாக திரு. மோடி அவர்கள் சுமார் ஒருமணி நேரம் இந்த தேசத்தை பற்றியும் அதன் வளர்ச்சிக்கு என்ன என்ன திட்டங்கள் தேவை என்பதை விவரித்துள்ளார், எழுதி வைத்து அடிக்க வில்லை தன மனம் திறந்து பேசியுள்ளார்.
மக்கள் நிலையை புரிந்தவர்களால் மட்டுமே நல்ல தரமான ஆட்சியை தர முடியும். எழுதி வைத்ததை படித்து காண்பிக்க நமக்கு போஸ்ட் மென் மட்டுமே போதுமானது.

No comments:

Post a Comment