Saturday, August 31, 2013

                                              
                                 நாடு பாதாளம் நோக்கி செல்கிறது
இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் ரூ.1,80,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மானிய விலை எரிபொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய அபாயம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment