Tuesday, August 20, 2013

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசியது, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, எல்லையில் நடந்து வரும் தாக்குதல், ஆகிய காரணங்களால் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது செல்வாக்கினை இழந்துவிட்டது. கூட்டணியில் உள்ள தலைவர்களும், பிரதமரும் நாட்டின் பொருளாதாரத்தை பற்றி கவலையில்லாமல் உள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment