Saturday, August 17, 2013

மன்மோகன் மண் அரசு மௌனம் களையவேண்டும்  இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் சிந்துரக்ஷக் கப்பல் தீ விபத்திற்குள்ளான சம்பவத்திற்கு கோளாறு காரணம் அல்ல எனவும், அவ்வாறு ஏற்பட வாய்ப்பே இல்லை எனவும் ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் உதவ தாங்கள் தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.  ஆகவே மன்மோகன் மண் அரசு மௌனம் களையவேண்டும்

No comments:

Post a Comment