Tuesday, August 6, 2013

பள்ளிகளில் பகவத் கீதை:


மத்திபிரதேச மாநில அரசு வரும் கல்வியாண்டான 2013-14-ம் ஆண்டில் துவக்கபள்ளிகளில் பகவத்கீதையை பாடமாக கற்றுத்தரப்படும் என அறிவித்தது. இதன் அடிப்படையில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையில் கற்கும் மாணவ, மாணவிகளுக்கும், சிறப்பு ஆங்கிலம் மற்றும் இந்தி கற்கும் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் சிறப்பு இந்தி கற்று கொடுக்கும் பள்ளிகளில் 10-12-ம்வகுப்பு படிக்கும் மாணவர்களும் , சிறப்பு ஆங்கிலம் கற்று கொடுக்கும் பள்ளிகளில் 11-12 ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கும் ஒரு பாடமாக பகவத்கீதை பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எதிர்ப்பு:

No comments:

Post a Comment