Monday, August 19, 2013

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பயங்கரவாதிகளுக்காக சட்ட விரோதமாக அரபு நாடுகளில் இருந்து நிதி திரட்டி, அதற்காக ஃபெரா சட்டப்படி ஒரு வருடகாலம் சிறைத்தண்டனை பெற்று, தற்போது பரோலில் இருப்பவன் ஜவாஹிருல்லா…….
அந்த கிரிமினலை கூட்டணியில் சேர்த்து, எம் . எல் ஏ வாக்கி , முதல்வருக்கு ச‌மமாக உட்காரவைத்தால் வேறு என்ன நடக்கும்?
அவன் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்பது நமக்கே தெரியும்போது ,
கூட்டணி வைத்த ஜெ க்கு அது தெரியாதா?
தெரிந்துதானே கூட்டணி வைத்தார்?
நரிக்கு நாட்டாமை கிடைத்தால் , அது கிடைக்கு எட்டு ஆடு கேட்கத்தானே செய்யும்?
கொக்குக்கு ஒன்றே மதி என்பதுபோல அப்போது நமக்கு கருணாநிதியின் தோல்வி மட்டுமே முக்கியமாகப்பட்டது…….. எண்ணைச்சட்டிக்கு தப்பி அடுப்புக்குள் குதிப்பதே ஹிந்துக்களின் தலையெழுத்தாகிவிட்டது….
விஸ்வரூபம் பட விவகாரத்திலும் ,
அமெரிக்க தூத‌ரக விவகாரத்திலும்
இஸ்லாமியர்களை ஆடவிட்டு வேடிக்கை பார்த்தது யார்?
ஆட்டை கடித்து , மாட்டை கடித்து , தற்போது ஆளையே கடிக்கிறார்கள்……
நாம் யாரிடம் சென்று அழுவது?
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்…….
நம்மை யாரும் காப்பாற்றப்போவதில்லை……..
நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டியதுதான்……..
அது முடியாவிட்டால் , நிரந்தரமாக பல அஞ்சலி போஸ்டர்கள் அடித்து வைத்துக்கொள்ள வேண்டியதுதான் …….
பெயரையும் ,புகைப்படத்தையும் மட்டும் அவ்வப்போது மாற்றிக்கொள்ளலாம்……………@nithya sri

No comments:

Post a Comment