Tuesday, August 27, 2013

இந்திய கல்வி முறை பிரிட்டிஷ் முறைப்படியே உள்ளதாகவும், இது இந்தியர்களின் மனநிலையை பாழ்படுத்தி வருவதாகவும் பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டி உள்ளார். இத்தகைய பிரிட்டிஷ் கல்வி முறை இந்திய கலாச்சாரத்தை சீரழித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு ஆராய்ச்சிகளும் பிரிட்டிஷ் முறைப்படியே நடத்தப்பட்டு வருவதாகவும், ஆங்கில மொழி மீதான மோகம் இந்திய மொழிகளின் மீதுள்ள ஆர்வத்தை குறைத்து விட்டதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment