THIRUNTHUVARGALA
HINDHU THAMILARGAL....இந்தியாவில் மொத்த ஜனத்தொகையில் 13.4 % பேர்
முஸ்லிம்.. இதில் முக்கிய நகரங்களின் முஸ்லிம் தொகை...
*ஹைதராபாத் - 41.7%
*பகல்பூர் (பீகார்) - 28.3%
*டெல்லி - 29.9%
*கோவா - 12.5%
*பஞ்ச் மஹால் (குஜராத்) - 34.27%
*ஸ்ரீநகர் - 93.6%
*சாத்ரா (ஜ்ஹர்க்ஹண்ட்) - 34.9%
*மைசூர் - 19.2%
*மல்லப்புரம் (கேரளா) - 68.3%
*போபால் - 26.2%
*மும்பை - 17.0%
*பாதரக் (ஒரிசா) - 35.7%
*நாகூர் (ராஜஸ்தான்) - 40.1
*வாரனாசி - 30.6
*ஹர்த்வார் (உத்ராஞ்சல்) - 25.1
*கொல்கத்தா - 20.3
ஆனால் சென்னையில் 8.7 சதவீதமும், தமிழ்நாட்டில் மொத்தம் 11.2 சதவீதம் பேர் தான் உள்ளனர்.
ஆனால் தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து மாவட்டத்திலும் "விஸ்வரூபம்"
ஓடுகிறதே.. ஒருவேளை தமிழக முஸ்லிம்களை மற்றும் தான் அவர்கள்
இழிவுபடுத்துகிரார்களா... இதிலிருந்து புரிவது அவர்கள் சினிமாவை சினிமாவாக
தான் பார்கிறார்கள் என்று அர்த்தம்..
"பாட்ஷா" படம் வந்தபொழுது,
தன் முஸ்லிம் நண்பருக்காக போராடுவதற்காக எந்த ஒரு முஸ்லிம் இயக்கமும்
அப்படத்தை பாரட்டவும் இல்லை, கிருத்துவனை தீவிரவாதியா காட்டியதற்கு
கிறித்துவ மதமும் போராடவும் இல்லை, அவர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒரு பெயர்
வாங்கித்தந்ததால், இன்னும் ஆட்டோ ஓட்டுனர்கள் இதயத்தில் ரஜினி மட்டுமே
இருக்கிறார், இங்கே மதத்துவம் தெரியவில்லை, மனிதத்துவம் மட்டுமே
தெரிகிறது...
தயவு செய்து அவர்களின் கலையை மட்டும் பாருங்கள், மதத்தை பார்க்காதீர்கள்....
No comments:
Post a Comment