Thursday, January 17, 2013

சென்னை, ஜன. 17-

தொழிலதிபர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக குஜராத் முதல்வர் நரேந்தர மோடி இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு மேள தாளங்கள் முழங்க பாரதீய ஜனதா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர மோடி, 'ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மக்கள் அதிருப்தியுடன் வாழ்கிறார்கள். குஜராத் மக்கள் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட்டதால் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றேன். காங்கிரஸ் ஆட்சியின் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தான் நாட்டின் வளர்ச்சியின்மைக்கு காரணம். வளர்ச்சி இல்லாவிட்டால் 5 ஆண்டுகளில் ஆட்சியாளர்களை மக்கள் மாற்றிவிடுவார்கள்' என்றார்.
1-11-12_findyour_INNER_468x60.gif

No comments:

Post a Comment