Thursday, January 17, 2013

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும், சலுகை விலை சிற்றுண்டி உணவகங்கள் துவங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
நடப்பு நிதி ஆண்டிற்கான, மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில், மாநகராட்சி சார்பில், 1,000 சலுகை விலை சிற்றுண்டி உணவகங்கள் துவங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

@ போற போக்கைப் பார்த்தால் இனிமேல் அரசாங்கமே ஜனங்களுக்கு கஞ்சி ஊத்த வேண்டியிருக்கும் போலிருக்கு... இதை மற்ற ஊர்களிலும் செய்வார்களா?

No comments:

Post a Comment