Monday, January 28, 2013

ஐரோப்பாவில் நேதாஜி' என்ற நூல் வெளியீட்டு விழா கொல்கத்தாவில் நடைபெற்றது. இவ்விழாவில் நேதாஜியின் மகள் அனிதா பங்கேற்றார். அவரிடம், 'ஜப்பானில் வைக்கப்பட்டுள்ள உங்கள் தந்தையின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்களா? என்று கேட்கப்பட்டது; அதற்கு அனிதா அளித்த பதில் வருமாறு:-

தைவானில் நடந்த விமான விபத்தில் தான் என் தந்தை மரணம் அடைந்தார் என நான் உறுதியாக நம்புகிறேன். ஜப்பானில் உள்ள ரென்கோஜி ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள அஸ்தி, என் தந்தையின் அஸ்தி தான் என்பதிலும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.'

சாத்தியப்பட்டால், ஜப்பானில் இருந்து என் தந்தையின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment