Thursday, January 30, 2014

தமிழக மீனவர் உரிமை காக்கும் கடல் தாமரை போராட்டம் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்கள் மற்றும் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெறுகின்றது ...தமிழக மக்கள் மற்றும் தாமரை சொந்தங்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு வங்ககடலில் நமது உரிமையை நிலைநாட்டுவோம்நாள் : 31.01.2014இடம் : இராமேஸ்வரம்,மாலை 3மணி 

No comments:

Post a Comment