Monday, January 27, 2014

பா.ஜ.க.,வுக்கு 20 கோடி வாக்காளர்கள் ஆதரவு:ராம்தேவ் உறுதிபா.ஜ.க.,வுக்கு 20 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் ஆதரவு அளிப்பார்கள் என யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் நேற்று ஐதராபாத்தில் தெரிவித்தார்.லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக உள்ள நரேந்திர மோடிக்கு தனது ஆதரவையும், நாடு முழுவதும் யோகா மஹோத்சவம் மார்ச் மாதம் 23ல் துவங்க உள்ளேன். இதில் பா.ஜ.க.,வுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.யோகா மஹோத்சவம் மூலம் 23 கோடி பேர் ஏற்கனவே சேர்ந்துள்ளனர். இவர்களில் பா.ஜ.க.விற்கு 20 கோடி பேர் ஆதரவளிப்பார்கள் என்று உறுதியளித்துள்ளார்.
340 இடங்கள் இலக்


லோக்சபா தேர்தலில் பா.ஜ.க., 340 இடங்களில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதுதான் எங்கள் இலக்கு என்று அவர் மேலும் தெரிவித்தார்.நான் கடந்த ஜனவரி 5ஆம் தேதி ராஜ்நாத்சிங் மற்றும் நிதின்கட்காரி ஆகிய தலைவர்களிடம் கலந்து பேசினேன். அவ்வாறு பேசும்போது அவர்கள் வெளிநாட்டில் உள்ள கருப்புபணத்தை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் வரி சீர்திருத்தம் குறித்தும் எங்களின் முக்கிய திட்டத்தில் உறுதியாக இருப்பதாக ராம்தேவ் தெரிவித்தார்.நாடு முழுவதும் யோகா மஹோத்சவம் மார்ச் மாதம் 23ல் துவங்குகிறது. அது எல்லா மாவட்ட தலைநகரிலும் நாடு முழுவதும் துவங்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் , பாரதீய ஜனதா கட்சியின் கொள்கை வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை திரும்ப கொண்டு வர போராட்டம் உட்பட, அவரது ஊழல் எதிர்ப்பு சிலுவை உடன்பாடான இருந்த அவர் மோடி ஆதரவு தெரிவித்துள்ளார் . " நான் ஜனவரி 5 ம் தேதி மோடி , ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்காரி உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்கள் சந்தித்து பேசினேன் மற்றும் அவர்கள் கருப்பு பணத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறார்கள் . மேலும் அவர்கள் வரி சீர்திருத்தம் எங்கள் திட்டம் உறுதி வேண்டும்," என்று அவர் கூறினார்

No comments:

Post a Comment