Wednesday, October 9, 2013

நாத்திகன் என் பெயரில் நாட்டையே சுடுகாடாக மற்றத்துடிக்கும்
நாசமாய் போனவர்களே


என் தாய் மொழியாம் தமிழ் மொழியை என் தமிழ் தாயை
கூட அடகு வைக்க
முறயச்சிக்கும் அசிங்க பிறவிகளே

உங்கள் வீட்டில்
உன்னைத்தவிர
எத்தனை பேர் நாத்திகராக வாழ்ந்துள்ளீர்கள்

கடவுளே இல்லை என்று கூறும் காட்டான் களே
உங்கள் பெயர்களிலே
கடவுள் பெயர் இருப்பதற்க்கு காரணம் கூற முடியுமா


பெரியார் என்ற பெரிய முட்டாள்
சொல்லிக்கொடுத்த பாடம் தான
கடவுள் இல்லை என்று

அட மிருக பிறவி களே
அவரே கோவிலில் சாமி கும்பிட்ட சரித்திரம் உண்டு உங்களுக்கு தெரியுமா

திராவிட கட்சிகளில் கோவில் வாசல் மிதிக்காதவர்கள் எத்தனை பேர்கள்
உங்களால் கூற இயலுமா
அட எறனம் கெட்ட நாயிங்களா

உங்கள் மனை கூட உங்கள் பேச்சைக் கேட்பதில்லை நீங்கள் நாட்டை திருத்துகீறீர்களா
மானங்கெட்ட மனித பிறவியே

உன் அப்பாவின் ஆசைக்கு இணங்கிய தாய் அதனால் நீ உருவாகினாயா
சரி அது எப்படி சாத்தியம்

நீ ஆணாக பிறப்பதும் பெண்ணாக பிறப்பதும் உன் தாயும் தந்தையுமா தீர்மானிக்குறார்கள்


கர்பபையில் நீ எப்படி வந்தாய்
உனக்கு அழகு கலர்
முகம்
முக்கு கண்
இவை அனைத்து எப்படி உருவானது அந்த நாலு சொட்டு திரவத்தால் எப்படி
உருவக்க முடியும்
அப்படி உருவாகும்
அப்படி உருவாகினாலும்

ஒரு தாயின் கர்ப பையில் பத்து மாதம் வசிக்கும் உடன் பிறந்த சகோதரர்கள்
ஒரே போல தோற்றம் தானே இருக்க வேண்டும்
ஏன் இல்லை அட திராவிடா

உங்களை திட்டும் போது எனக்கு வலிக்கீறது
உன் தாய் எத்தனை தவம் இருந்த உன்ப் பெற்று இருப்பாள்
அட ஈனப் பிறவகளே
நீ இந்த உலகத்தில் உயிரோடு பிறக்கும் தருணத்தில்
உன் தாய் அழைப்பது கடவுளைத்தாண்டா

நீ பிறந்த நேரத்தில்
அந்த தாயின் வேண்டுதல்
என்னவாக இருந்திருக்கும்
அந்த தாயின் மானத்தை அடகு வைத்தி நாத்திக நாடகம்
அடுகிறாயே

நாத்தகனை பெற்ற தாய் மார்களே
என்னை மன்னியுங்கள்
கடவுளே இல்லை என்று கூறும் மக்களை பெற்ற மகராசிகளே
நீங்கள் புண்ணியம் செய்ய தவறியவர்கள்

No comments:

Post a Comment