Friday, October 11, 2013

பிராமணர்களை எதிர்கிறார்கள்.! ஆர் எஸ் எஸ் இயக்கத்தை எதிர்கிறார்கள்! விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தை எதிர்க்கிறார்கள்.! பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கிறார்கள்.! ஹிந்து முன்னணியை எதிர்கிறார்கள்! பற்றும் பல ஹிந்து அமைப்புக்களை எதிர்க்கிறார்கள். இவைகள் அனைத்தும் அழிய வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்கள். இந்த இயக்கங்களை பற்றி, இவர்களின் செயல்களை பற்றி நாள்தோறும் பொய் பிரச்சாரம் செய்து கொண்டு உள்ளனர்... ஏன்? என்ன காரணம்? ஆயிரம் காரணங்கள் இவர்கள் சொல்லலாம்... ஆனால், இந்த இயக்கங்கள் அழிய வேண்டும் ஒழிக்க படவேண்டும் என்று அலையாய் அலைந்து கொண்டு இருப்பவர்களுக்கு இருப்பது ஒரே நோக்கம்தான்... ஒன்றே ஒன்றுதான்.! அது... நம் இந்தியாவில் ஹிந்து தர்மம் அழிய வேண்டும்.. முற்றிலும் தொடைதொழிக்க பட வேண்டும்.. இது மட்டுமே... இவர்களின் நோக்கம்.. யார் இவர்கள்.... ஒன்று... இஸ்லாமிய அடிப்படைவாதிகள்..இவர்களின் கனவு தருள் இஸ்லாம்.. பாரதத்தை இஸ்லாமிய மயமாக்க வேண்டும்..! இரண்டு...கிறிஸ்துவ மதமாற்று வியாபாரிகள். மிஷினரிகள். இவர்களுக்கு பாரதத்தை கிருஸ்துவ மயமாக்க வேண்டும். மூன்று.. பொதுவுடைமை கம்யுனிஸ்ட் வாதிகள்.. இவர்களுக்கு... இந்தியாவை கம்யுனிஸ்ட் நாடாக்க வேண்டும். இவர்கள் முதலாளி சீனாவின் வெகுநாள் பேராசையான , இந்தியாவை உடைத்து தனி தனி நாடாக்க வேண்டும். நான்கு... தமிழ் நாட்டு திராவிட இயக்கவாதிகள்.. இவர்கள் இன மொழி வெறியர்கள்..இவர்களுக்கு தமிழ் நாடு தனி நாடாக வேண்டும். அதன் பிறகு..தமிழ் ஈழத்தை அதனுடன் இணைக்க வேண்டும்.. அகண்ட தமிழகத்தை உருவாக்க வேண்டும்.. இப்படியாக, நோக்கங்கள் கொண்டவர்கள்தான்.பாரதத்தில் .ஹிந்து மதம் ஏன் அழிய வேண்டும் என்று விரும்புகிறார்கள்? காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை... பல இனங்கள் பல மொழிகள் பல கலாச்சாரங்கள் இருப்பினும்... அனைத்து ஹிந்துக்களையும் இணைப்பது.. ஹிந்து மதம் என்ற ஒன்று மட்டுமே.. அந்த மதத்தை அழித்தால்.. இவர்கள் நோக்கங்களை நிறைவேற்றி விடலாம்.. மேலே நான் குறிபிட்ட இயக்கங்கள் அனைத்தும்.. நம் சனாதன தர்ம்மத்தின் காவலர்கள்.. இவர்களை மீறி, , நம் தர்மத்தை எவராலும் அழித்து விட முடியாது.. ஒழித்து விட முடியாது.! இந்த மதவெறியர்கள், மதவியாபாரிகள், இன மொழி வெறியர்கள் பிரிவினைவாதிகள்,அனைவருக்கும் சிம்ம சொப்பனம் இந்த இயக்கங்கள்தான்..இவர்களின் தீய நோக்கங்களுக்கு பெரும் தடை கல் இந்த இயக்கங்கள்தான்.. அதனால்தான் இந்த இயக்கங்கள் அனைத்தும் ஒழிய வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்கள்.. ! நான் சுருக்கமாகவே எழுதி உள்ளேன்.. அனைவரும் புரிந்துகொள்ளுங்கள்.. நம் முன்னோர்களின் ஆதி தர்மத்தை காக்க வேண்டியது நம் கடமை. நம் பாரத தேசத்தை இந்த அயோக்கியர்களிடம் இருந்தும் காக்க வேண்டியதும் நம் கடமை.. இவர்களின் தீய நோக்கத்தை அறியாமல், இவர்களின் பொய் பிரசாரங்களுக்கு பலியாகி கொண்டும் உள்ளனர் நம் ஹிந்துக்கள்.. அவர்களுக்கு இந்த அயோக்கியர்களின் தீய எண்ணங்களை எடுத்து கூறி, அவர்களை விழிப்படைய வைப்பதும் நம் கடமை!
- Via friend......

No comments:

Post a Comment