Saturday, October 12, 2013

மதுரை புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கேந்திர நிர்வாகிகள் கூட்டம் :

மதுரை புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கேந்திர நிர்வாகிகள் கூட்டம் இன்று ( 12.10.13 ) திருமங்கலத்தில் உள்ள ரங்கவிலாஸ் மகாலில் நடைபெற்றது.. கூட்டதிற்க்கு மாவட்ட தலைவர் திரு.M .H .ஹரி கிருஷ்ணன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்,மாநில பொது செயலாளர் திரு.S .R .சரவணா பெருமாள் அவர்கள் கேந்திர நிர்வாகிகளுக்கு சிறப்புரையாற்றினார், மாநில துணை தலைவர் திரு.சுரேந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார்.மேலும் மாநில செயலாளர் திரு.பழனிவேல்சாமி மற்றும் கோட்ட அமைப்பு செயலாளர் திரு.அழகர்சாமி, மாவட்ட பொதுசெயலாளர் திரு. மகா.சுசீந்திரன் மாவட்ட அமைப்புசெயலாளர் திரு.சிவலிங்கம் மாவட்டதுனைதலைவர் சக்குடி ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டனர்.மாவட்ட பொருளாளர் திரு.ரவீந்திரன் , திருமங்கலம் ஒன்றிய தலைவர் திரு.சரவண குமார் , மாவட்ட IT பிரிவு தலைவர் திரு.வேல்முருகன் ஆகியோர் கூட்டதிற்கு ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். . கூட்டதிற்க்கு மதுரை புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 250க்கும் மேற்பட்ட கேந்திர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment