எப்போதும் ராகுல் அப்படித்தான்!
உத்தரகண்ட்,
இயற்கை பேரழிவில் சிக்கி, உருக்குலைந்துள்ளது. மாநில அரசுகள் மட்டுமின்றி,
அரசியல் பேதம் மறந்து அனைத்து கட்சிகளும், உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில், காங்., கட்சியின் பிரதமர் வேட்பாளராகக் கருதப்படும்,
அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல், வெளிநாடு பயணம் சென்றுள்ளார்.
""நாட்டிற்கு, இயற்கை பேரழிவு உள்ளிட்ட ஆபத்து ஏற்படும் போதெல்லாம்,
ராகுல் வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார். ராகுலுடைய சேவை, ஸ்பெயின்,
சுவீடன் அல்லது எந்த நாட்டுக்கு தேவை என்றாலும், அவர் அங்கேயே இருந்து
கொள்ளட்டும் ,''. அன்புடன்; சக்குடிஸ்ரீனிவாசன்
No comments:
Post a Comment