Wednesday, February 12, 2014

கன்னியாகுமரி தொகுதியில் மக்களிடம் தந்தி டிவி 40/40 நாற்பதுக்கு நாற்பது நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் ஏக போக ஆதரவு பாஜக மற்றும் மோடிக்கு கிடைத்துள்ளது.

காங்கிரஸ் கோட்டை என்று சொல்லி கொள்ளும் காங்கிரஸ் காரர்களுக்கு டெபாசிட் காலி ஆகப்போக போகிறது என்பது இந்த கருத்து கணிப்பு முடிவில் தெரியவருகிறது.

மேலும் பொன் ராதாகிருஷ்ணன் இங்கு வென்று மோடியின் கரத்தை வலுபடுத்தி மக்கள் பனி ஆற்ற கோட்டைக்கு நிச்சயம் செல்வார் என்பது உறுதி....

சங்கம் மேற்கொண்ட பனி எப்போதும் வீணாகாது

- * - - * - - * - - * - - * - - * - - * -

கேள்வி : மறுபடியும் ஐமு கூட்டணிக்கு நீங்கள் வாக்கு அளிப்பீர்களா ?

பதில் : அமாம் : 31 % இல்லை : 69 %

- * - - * - -

கே : பிரதமர் ஆகா யாருக்கு உங்கள் ஆதரவு யாருக்கு ?

ப : மோடி : 48 %, ஜெயலலிதா : 26 % ராகுல் : 25 %

- * - - * - -

கே : இந்தியாவில் நிலவும் பிரச்சனைகள் யாரால் தீர்க்க முடியும் ?

ப : மோடி : 64 %, ராகுல் : 30 %, ஜெயலலிதா : 9 %, மற்றவர்கள் : 1 %

- * - - * - -

கே : இந்த முறை உங்கள் ஒட்டு மாநில காட்சிகா ? தேசிய காட்சிகா ?

ப : தேசிய கட்சி : 69 %, மாநில காட்சி : 31%

- * - - * - -

கே : தேசிய கட்சி என்றால் உங்கள் ஒட்டு எந்த கட்சிக்கு ?

ப : பாஜக : 69 %, காங்கிரஸ் - 36, கம்முனிஸ்ட் - 4%

- * - - * - -

கே : ஆம் ஆத்மி கட்சி உங்களுக்கு தெரியுமா ?

ப : ஆம் - 47 % இல்லை - 53 %

- * - - * - -

கே : ஆம் ஆத்மி கட்சி நீங்கள் ஒட்டு போடுவீர்களா ?

ப : ஆம் -2%, இல்லை - 98 %

* - */ - * - */ - * - */ - * - */ - * - */ -

காங்கிரஸ் கட்சியின் புழுத்துபோன மதவாத குற்றசாட்டுக்கள் அத்தனையும் பொய்க்க செய்து பாஜக-வை மக்கள் ஆதரவு அளித்து உள்ளார்கள் என்பதை ஆணி தரமாக உணர்த்துகிறது இந்த கருத்து கணிப்பு....

எல்லா புகழும் மோடி ஒருவர் ! ஒருவருக்கே !

No comments:

Post a Comment