Friday, April 26, 2013

கேரளாவில் ஆர் எஸ் எஸ் இற்கு உணர்சிகரமான பாடல்கள் நிறைய உள்ளது அதைப்போல் தமிழ்நாட்டிலும் உணர்ச்சிகர பாடல்கள் உருவாக்கபட வேண்டும் . அதற்கு நாம் முயற்சி செய்யவேண்டும்... உணர்ச்சிததும்பும் வரிகள் வேண்டும்..அந்நிய படையெடுப்பை முறித்த நம் முன்னோர்களை குறிக்கவேண்டும்...இயக்கத்திற்காக இரத்தம் சிந்திய இளைஞர் களை குறிப்பிட வேண்டும்.. பேரழிவில் முதலில் நிற்கும் கர சேவகர்களை குறிப்பிட வேண்டும்...இராம பிரானை பாட வேண்டும்....புரட்சியை உருவாக்குவோம்...புதிய புரட்சியை உருவாக்குவோம் ....துஷ்ட சக்திகளுகெதிராக புரட்சியை உருவாக்குவோம்....ஜெய் பஜ்ரங் பலி !!!

No comments:

Post a Comment