மாவட்ட துணைத்தலைவர்
பாரதிய ஜனதா கட்சி
மதுரை புறநகர்
Thursday, April 25, 2013
பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்:
காலை 7.35 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
அப்போது அங்கு திரண்டிருந்த லட்சக்கணககான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என
கோஷம் எழுப்பி பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர
No comments:
Post a Comment