Tuesday, May 13, 2014

(இனி லேடியின் பாட்சா) மோடி ஜி யிடம் பலிக்காது ,,,,,,,,நேற்றுவந்த பாராளுமன்ற கருத்து கணிப்பை எண்ணி அதிமுக காரர்களும்  அவங்க அம்மா (லேடி )அவர்களும் மனமகிழ்ச்சி யில்
இருப்பார்கள் அந்த மகிழ்ச்சி இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே
அப்பறம் மக்கள் இவர்களுக்கு வைத்த அப்பை எண்ணி வருடம் முழுக்க சோகம்தான் இவர்கள் கொடுத்த 200 ரூபாய் இவர்களுக்கு
வினை ஆகிவிட்டதை எண்ணி இன்று மக்கள் சிந்திக்க தொடங்கி
விட்டார்கள் விட்டுக்கு ஒரு இளைஞர் இன்று தேசியத்தின் பின்னே
நாம் செல்லவேண்டும் என்ற சிந்தனை யில் வந்து விட்டார்கள்
தேசிய கட்சியான பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்து விட்டார்கள்
(இனி லேடியின் பாட்சா) மோடி ஜி யிடம் பலிக்காது

No comments:

Post a Comment