Thursday, August 7, 2014

குள்ள நரிகளை (எதிர்கட்சிகளை )பார்த்து (சிங்கம் )மோடிஜி அஞ்ச வேண்டாம்,,,,,,,,,,,,,,,,,,பார்லிமென்ட்டின் இரு அவைகளிலும் அரசை எதிர்த்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த சில தினங்களாக யு.பி.எஸ்.சி. விவகாரம், மதமோதல்கள் பிரச்னை ஆகியவற்றை மையமாக கொண்டு, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, அவை நடவடிக்கைகளை முடக்கி வருகின்றன. இந்நிலையில், எதிர்கட்சிகளுக்கு பதில் தரும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை,,,,,,,,,,,,,,,,,குள்ள நரிகளை (எதிர்கட்சிகளை )பார்த்து (சிங்கம் )மோடிஜி அஞ்ச வேண்டாம் மக்கள் உங்களுக்கு பெரும்பான்மை ஆதருவுடன் ஆட்சியை கொடுத்துள்ளனர் அதனால்
இந்த தேசத்துக்கு எது நல்லதாக உங்கள் மனதுக்கு தோன்றுதோ
அச்செயலை தைரியமாக செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க முயல்வீர் ஜி ,  தந்தோன்ட்ரீஅரசியல் கட்சிகளான காங்கிரஸ்,
சமாஜ்வாதி ,பகுசன் சமாஜ் ,லல்லு நிதிஸ் கூட்டனி தமிழக வியாதி கட்சிகள் அதிமுக திமுக மதிமுக தேச பற்றட்ட சைமன் தெரும போன்ற அரசியல் அனாதைகளின் நரி ஊலைகலை  மனதில் கொள்ளவேண்டாம் ஜி வாழ்க பாரதம்

No comments:

Post a Comment