Friday, February 21, 2014

இஸ்லாமியர்களின் முதன்மைக்கடவுள் சிவனே என்கிற அதிர்ச்சிசெய்தி!!!

மெக்காவில் உள்ள சிவலிங்கம் நவபாசானத்தால் ஆனது. பிரதிஷ்டை செய்தவர் போகர். கூடுவிட்டு கூடு பாய்ந்து செல்கையில் போகர் வைத்த சிலையது. அதற்க்கு முன் அந்த இடங்களில் பூனைக்கடவுள், நாய் கடவுள் மற்றும் பல சிலை வழிபாடு இருந்தது.

இதனால் பல இடங்களில் உங்கள் கடவுள் பெரியதா, என் கடவுள் பெரியாத என்ற சண்டை நடந்துகொண்டிருந்த்து. இதை கண்டஞானி நபிகள் நாயகம் கடவுள் (உயிர்) ஒளியானவன் என்று சொல்லி அதுவரை இருந்த சிலைகளை எல்லாம் அழித்து விட்டார். ஏனெனில் ஆளாலுக்கு ஒரு கடவுளை தற்ப்போது இருக்கும் ஜாதிகட்சிமாதிரி ஆரம்பித்துவிட்டால் உலகின் முதன்மை கடவுளான சிவனின் கீழ் இவர்களை ஒன்றினைக்க முடியாது. அதனால்தான் இந்துக்களின் வழிப்பாட்டை அச்சு அசலாக கடைப்பிடிக்காமல் புது வித முறையை கையாண்டார் இந்த நபிகள் நாயகம் (ஸல்). ஆதனால் இந்த நவபாசான சிலையின் உண்மையை அவர் உணர்ந்ததால் அதைமட்டும் விட்டு வைத்து அதை சுற்றி அமர்து தியானம் செய்ய சொன்னார்.

காலப்போக்கில் பின் வந்த வம்சத்து மன்னர்கள் (அப்போதைய இஸ்லாம்), அதை ஒரு மதமாகவே மாற்றி விட்டனர். இந்த உண்மை அங்குள்ள பலருக்கு தெரியும். இந்த உண்மைகள் வெளிவந்தால் பல பிரச்சனைகள் உண்டாகுமென்று யாரும் உண்மையை கூறுவதில்லை.

ஒரு வேளை அப்படி கூறினால் நாம் தற்ப்போது விளையாடிக்கொண்டிருக்கும் காமவிளையாட்டுக்களுக்கு பலத்த அடி விழுந்துவிடும் என்று அஞ்சி இந்து மதத்தின் புது படைப்பாக இஸ்லாம் மத்த்தை தோற்றுவித்தார்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய குர்-ஆனை நீங்கள் எடுத்து படித்தால் பல உண்மைகள் விளங்கும் (ஏனென்றால் குர்-ஆன் என்ற புத்தகமே அப்போதுதான் முதன்முறையாக எழுத்தப்பட்டது). அதில் உள்ள விஷயங்கள் பல நம் தமிழ் நாட்டுடன் ஒத்து போகும்.

அவர்களின் ‘நமாஸ்’ என்கிற இறைவழிபடுதலை கவனித்து பார்த்தால் ஓம் என்பது வேறு வடிவத்தில் ஒலிக்கும். அவர்கள் காலை நாலு மணிக்கெல்லாம் தொழுகையை ஆரம்பித்து விடுவர். பிரம்மாமுகூர்தம் என்பது இரவும், பகலும் அற்ற வேளை. நரநாரயணன் வரும் வேளை. இந்துக்களின் கோட்பாடு. ஆன்ம வழிபாடு, ஆத்மா சுத்தி.

இது ஒரு தரப்பினர்:
இந்த படத்தில் நட்சத்திரக்குறியீடு ஆற்றலைக்குறிக்கும் குறியீடாக இருக்கிறது. ஆற்றல் (Energy) என்பதின் மறுமுனை சக்தி.

இன்னொரு தரப்பினர்:
நட்சத்திரங்கள் மின்னி மின்னி மறைவதுப்போல் கங்கா தேவி ஈசனின் தலையில் மறைந்து செயல்படுவதை சுட்டிக்காட்டுவதாக அமைகிறது என்று.

அறைகுறையாக தெரிந்துகொண்டுள்ள இஸ்லாமியர்கள் என்கிற போர்வையில் இருக்கும் இந்துக்கள் என்றுதான் விழித்துக்கொள்ளப்போகிறார்களோ?

நன்றி: அதிரடியின் தாக்குதல்
அனைவரும் கலந்து கொள்ளுங்கள்

Monday, February 17, 2014

திருச்சி தி மு க மாநாட்டில் இந்துக்களையும் இந்து பண்பாட்டையும் கேவலமாக பேசிய நடிகை குஷ்பூவை வன்மையாக கண்டிக்க வேண்டும்
அதை ரசித்து கேட்ட சதபிண்டம் தல்லுவண்டி தலைவனை மக்கள் தேர்தலில் தனிமை படுத்த வேண்டும் அப்பவே கட்டுமரம் ஒரம்கட்டபடும்
இந்த  மாநாட்டில் இந்து விரோதிகளை தூண்டிவிட்டு மனம் மகிழ்ந்தார் சதபிண்டம் தல்லுவண்டி அவரின் கைபவை தெருமா, இந்த தேச புனிதர் மோடியை தரம் தாழ்த்தி பேசிஉள்ளான்  தீவிரவாதிகளின் கைகுலியாக இப்பொழுது தெருமா  ,இவனை நம்பி இந்து தலித் சகோதர்களே தேச பிரிவினைக்கு இடம் கொடுக்கதிர் கெட்டுவிடதிர் மோடி ஜி வெற்றி நிச்சயம் உங்களின் பங்குதேச நலனில்  இருக்க வேண்டும் நண்பர்களே வாழ்க பாரதம் வளர்க நம் தேச பணி,,,

Friday, February 14, 2014

மோடியின் 10 கட்டளைகள்:::அடி பணிந்தது அமெரிக்கா!
1.டெல்லியில் தூதரை சந்திக்க மாட்டேன். அவர்தான் என்னை சந்திக்க ஆமதாபாத் வர வேண்டும்.

2.என்னை சந்திக்க போவதாக மத்திய அரசிடம் தெரிவித்து அமெரிக்கா அனுமதி பெற வேண்டும்.

3.அதை ஊடகங்கள் மூலம் நாட்டுக்கு அறிவிக்க வேண்டும்.

4.மாநில பிரச்னைகள் எதை பற்றியும் தூதர் என்னிடம் கேட்கக்கூடாது.

5.மத சுதந்திரம், கலவரம், சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் தொடர்பாக பேசக்கூடாது.

6.பிரதமர் ஆனதும் என்னென்ன செய்யப் போகிறேன் என்பதை கேட்கலாம்.

7.இந்தியாவுடன் உறவை பலப்படுக்திக் கொள்ள அமெரிக்கா என்னென்ன செய்ய வேண்டும் என்று விசாரிக்கலாம்.

8. கலவரத்தில் எனக்கு பங்கில்லை என்று கோர்ட் தீர்ப்புகள் கூறியிருப்பதை அமெரிக்கா வெளிப்படையாக எற்றுக் கொள்ளவேண்டும்.
Modi and u s ambasador.2
9.மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு மூன்றாவது முறையாக முதலமைச்சரான தலைவரை அவமதித்தது தவறு என்று அமெரிக்கா ஒப்புக் கொள்ள வேண்டும்.

10. நூற்று முப்பது கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக எழுச்சி பெறும் மோடியிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

இவ்வாறு பத்து கட்டளைகளை மோடி பிறப்பித்துள்ளதாக தூதரக வட்டாரங்களில் பரபரப்பாக பேச்சு ஓடுகிறது. அனைத்தையும் அமெரிக்கா ஏற்றுக் கொண்ட பிறகுதான் நாளைய சந்திப்புக்கு மோடி நேரம் கொடுத்தார் என்கிறார்கள்.

அமெரிக்காவை பின்பற்றி மோடியை பிளாக்-லிஸ்ட் செய்த இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் போன்றவை ஏற்கனவே சமரசம் செய்துகொண்டுவிட்டன.
இ -கவர்னன்ஸ் முழுமை பெற்றால் மக்கள் பிரச்னை தீரும் : மோடி

ஆமதாபாத்: இ கவர்னன்ஸ் நாட்டில் முழுமை பெற்றால் மக்கள் பிரச்னைகள் விரைவில் தீர்க்க முடியும் என்றும், இதன் மூலம் வேகமான வளர்ச்சி பணிகள் நடக்கும் என்றும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நாஸ்காம் கார்ப்பரேட் நிறுவன அதிபர்களிடம் பேசுகையில் தனது ஆவலை தெரிவித்தார்.

நாஸ்காம் (தகவல் தொழில் நுட்ப துறை அமைப்பினர் ) , கார்ப்பரேட் நிறுவன அதிபர்களுடன், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இன்று பேசியதாவது: இன்றைய நிலையில், இளைஞர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு, அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அடுத்த 8 ஆண்டுகளில், நாடு தனது வைரவிழா சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது,. அதற்குள், நாட்டை முற்றிலும் மாற்றியாக வேண்டும். தகவல் தொழில்நுட்பத்தையும், திறமையையும் ஒருங்கிணைப்பதன் மூலம் நாளைய வளமான இந்தியாவை உருவாக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக, இதை செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்த தலைவர்கள், சரியான தீர்வுகளை எடுக்காமல், குழப்பிவிட்டனர்.

இ-கவர்னன்ஸ் என்பது, மக்கள் பிரச்னைகளை சுலபமாக தீர்க்க உதவும். விரைவான, வேகமான வளர்ச்சிப் பாதையில் நாட்டை கொண்டு செல்ல வேண்டியது அவசியம். நாட்டில் 4 ல் ஒரு பகுதி இந்த தேசத்தில் இன்டர்நெட் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். இன்னும் நாம் எலக்ட்ரானிக் துறையில் மக்களின் சக்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எலக்ட்ரானிக் துறை தற்போது முக்கிய தேவையாக உள்ளது. சைபர் பாதுகாப்பு பெரும் சவாலாக உள்ளது. இந்தியாவில் இது தான் புரட்சி ஏற்படுவதற்கான தருணம். இதற்கு கம்ப்யூட்டர் தொழில் நுட்ப துறையினர் துணை நிற்க வேண்டும். கொள்கைகளை சமூக வலைதளங்கள் உருவாக்குகின்றன. இது என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

இவ்வாறு மோடி பேசினார்

Thursday, February 13, 2014

காதல் என்பது சனாதன தர்மத்திலே இரண்டற கலந்த ஒன்று ஆனால் சனாதன தர்மத்திலே காதல் என்பது இல்லறத்தை மட்டுமே குறிக்கும் அல்லது இல்லற வாழ்க்கைக்கான தேர்ந்தெடுத்தலே காதல் இல்லறத்தை விட நல்லறம் எதுவுமில்லை

ஆனால் காதலர் தினம் என்ற பெயரில் விலங்குகளை போல உடல் இச்சை தீர்க்க அலைவது காதல் அல்ல

அது கலாசார சீர்கேடு ஹிந்து இளைஞர்களையும் இளம்பெண்களையும் கலாச்சார பண்பாட்டு ஒழுக்க ரீதியாக சீரழித்து அவர்களை மதம் மாற்ற ஏற்படுத்தபட்ட காம களியட்டநாளே காதலர் தினம்

ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தை ஞாபகம் வைத்திருக்கும் மூடர்கள் அதே பிப்ரவரி 14 அன்று கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்த அப்பாவிகளை மறந்துவிடுவது ஏன் இதுதான் கொண்டாட்டமா, இதுதான் மனிதாபிமானமா? இவ்வளவுதான் மனிதனுக்குகான மரியாதையா?

ஒழிப்போம் காம களியாட்ட தினத்தை காப்போம் நம் கலாசர பண்பாட்டை

Wednesday, February 12, 2014

கன்னியாகுமரி தொகுதியில் மக்களிடம் தந்தி டிவி 40/40 நாற்பதுக்கு நாற்பது நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் ஏக போக ஆதரவு பாஜக மற்றும் மோடிக்கு கிடைத்துள்ளது.

காங்கிரஸ் கோட்டை என்று சொல்லி கொள்ளும் காங்கிரஸ் காரர்களுக்கு டெபாசிட் காலி ஆகப்போக போகிறது என்பது இந்த கருத்து கணிப்பு முடிவில் தெரியவருகிறது.

மேலும் பொன் ராதாகிருஷ்ணன் இங்கு வென்று மோடியின் கரத்தை வலுபடுத்தி மக்கள் பனி ஆற்ற கோட்டைக்கு நிச்சயம் செல்வார் என்பது உறுதி....

சங்கம் மேற்கொண்ட பனி எப்போதும் வீணாகாது

- * - - * - - * - - * - - * - - * - - * -

கேள்வி : மறுபடியும் ஐமு கூட்டணிக்கு நீங்கள் வாக்கு அளிப்பீர்களா ?

பதில் : அமாம் : 31 % இல்லை : 69 %

- * - - * - -

கே : பிரதமர் ஆகா யாருக்கு உங்கள் ஆதரவு யாருக்கு ?

ப : மோடி : 48 %, ஜெயலலிதா : 26 % ராகுல் : 25 %

- * - - * - -

கே : இந்தியாவில் நிலவும் பிரச்சனைகள் யாரால் தீர்க்க முடியும் ?

ப : மோடி : 64 %, ராகுல் : 30 %, ஜெயலலிதா : 9 %, மற்றவர்கள் : 1 %

- * - - * - -

கே : இந்த முறை உங்கள் ஒட்டு மாநில காட்சிகா ? தேசிய காட்சிகா ?

ப : தேசிய கட்சி : 69 %, மாநில காட்சி : 31%

- * - - * - -

கே : தேசிய கட்சி என்றால் உங்கள் ஒட்டு எந்த கட்சிக்கு ?

ப : பாஜக : 69 %, காங்கிரஸ் - 36, கம்முனிஸ்ட் - 4%

- * - - * - -

கே : ஆம் ஆத்மி கட்சி உங்களுக்கு தெரியுமா ?

ப : ஆம் - 47 % இல்லை - 53 %

- * - - * - -

கே : ஆம் ஆத்மி கட்சி நீங்கள் ஒட்டு போடுவீர்களா ?

ப : ஆம் -2%, இல்லை - 98 %

* - */ - * - */ - * - */ - * - */ - * - */ -

காங்கிரஸ் கட்சியின் புழுத்துபோன மதவாத குற்றசாட்டுக்கள் அத்தனையும் பொய்க்க செய்து பாஜக-வை மக்கள் ஆதரவு அளித்து உள்ளார்கள் என்பதை ஆணி தரமாக உணர்த்துகிறது இந்த கருத்து கணிப்பு....

எல்லா புகழும் மோடி ஒருவர் ! ஒருவருக்கே !